Advertisement
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி தேர்வு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 07,2013,01:15 IST

சிதம்பரம்: மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாட அரசு செய்முறை பயிற்சி தேர்வு நடந்து வருகிறது. சிதம்பரம் நகர் பகுதியில் அரசு பெண்கள், நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள், ராமகிருஷ்ணா, பச்சையப்பா, ராமசாமி செட்டியார், அண்ணாமலை நகர் ராணி சீதையாச்சி மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் என 11 பள்ளிகள் இயங்குகிறது. இதில் 3000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்குகிறது. பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு செய்முறை பயிற்சி தேர்வு கடந்த 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 20 மதிப்பெண்கள் வகுப்பு ஆசிரியரால் மாணவர்களின் நன்நடத்தை மற்றும் செய்முறை பயிற்சி கையேடுக்கு மதிப்பெண் வழங்கப்படும். 30 மதிப்பெண்கள் புற தேர்வு ஆசிரியரால், செய்முறை பயிற்சி மூலம் வழங்கப்படும்.

 

மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள்:


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.