ஆண்டு விழா சென்னை: சென்னை வாணி மகாலில் கவிதை உறவு 41வது ஆண்டு விழாவில் வாழ்வியல் குறித்து
ஜனகன் எழுதிய ஆன்மாவும் ஆன்மீகமும் என்ற நூலுக்கு முதல் பரிசை இல.கணேசன்
வழங்கினார். உடன், நல்லகண்ணு, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், லதா பாண்டியராஜன். ... மேலும் படிக்க...