சென்னை:சென்னை மாநகர பேருந்து நடத்துனர் மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போரூர், ஐயப்பன்தாங்கல், சீனிவாசபுரத்தை சேர்ந்தவர், முத்தமிழ் செல்வன், 38; "17 எம்' மாநகர பேருந்தில்
[...]
திருமங்கலம்:தந்தை இறந்ததால், மன வேதனையடைந்த சிறுவன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாடிகுப்பம், நேரு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். கார் ஓட்டுனர். இவரது மனைவி சாவித்ரி. அங்கன்வாடி
[...]
அண்ணா நகர்:அண்ணா நகரில், மின் கசிவால், பல்பொருள் அங்காடி எரிந்து நாசமானது.அண்ணா நகர், 4 வது பிரதான சாலை, "டி' பிளாக்கில், முகமது,45, என்பவருக்கு சொந்தமான, மளிகை உள்ளிட்டவை விற்கப்படும்
[...]
அயனாவரம்:பால்கனி சுவர் இடிந்து விழுந்து, பலத்த காயமடைந்த முதியவர் இறந்தார். அயனாவரம், தாகூர் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுதர்சன், 70. இவர் கடந்த 16ம் தேதி மதியம், தன் வீட்டிற்கு
[...]
சென்னை:கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, "ஆசிட்' குடித்த பெண் சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக பலியானார்.கொடுங்கையூர் சசிகலா நகரை சேர்ந்தவர் ஜம்பு, 24. ஸ்டீல் பட்டறையில் வேலை பார்க்கும்
[...]
திருநின்றவூர்:சைக்கிள் மீது கார் மோதியதில், படுகாயமடைந்தவர் இறந்தார். வில்லிவாக்கம், மவுனசாமி மடம் தெருவை சேர்ந்தவர் குருநாதன், 30. இவர் கடந்த 18 ம் தேதி காலை, தனது காரில் தனது
[...]
பூந்தமல்லி:
வாலிபர்களை தாக்கிய, நான்கு பேரை கைது செய்ய கோரி, குமணன் சாவடியில், சாலை
மறியல் நடந்தது. பூந்தமல்லியை அடுத்த குமணன் சாவடி, சிப்பாய் தெருவை
சேர்ந்தவர் தினேஷ், 23. இவர், நேற்று
[...]
சாஸ்திரி
நகர்: காதல் வலை வீசி கடத்தப்பட்ட, 8ம் வகுப்பு மாணவியை போலீசார்
மீட்டனர். அவரை கடத்திய நபர் கைது செய்யப்பட்டார். சாஸ்திரி நகர் பகுதியை
சேர்ந்த, 12 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள
[...]
நீலாங்கரை:
கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய
விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். வெட்டுவாங்கேணி,
கற்பகவிநாயகர் நகரை சேர்ந்தவர்
[...]
சென்னை:
கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் பேருந்து நிறுத்த நிழற்குடையை இடித்ததாக
கட்டட உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கொடுங்கையூர், விவேகானந்தர் நகர்,
திருஞானசம்பந்தம் தெருவை
[...]
சென்னை : சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட துணை நடிகரை, போலீசார் கைது செய்தனர்.வளசரவாக்கம் பகுதியில், வீடு புகுந்து திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள், அடிக்கடி நடந்து
[...]
சென்னை: சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட புக்கிகளின் வீடுகளுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சீல் வைத்தனர். வேப்பேரியில் உள்ள உத்தம் ஜெயின் வீட்டில் நடந்த சோதனையில் 3 லட்சத்து 30
[...]
சென்னை: சென்னை அம்பத்தூரில் தாசில்தார் பி.எல்.நாகேஸ்வர ராவ், தடை செய்ய்ப்பட்டநகை அடகுகடைகளுக்கு அனுமதி பெற ரூ.25,000 லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். கைது
[...]
சென்னை:சென்னை
தண்டையார்பேட்டையில், தானிய வியாபாரி வீட்டில் புகுந்த திருடர்கள், 220
சவரன் நகை மற்றும் 25 லட்சம் ரூபாய் ரொக்கத்தை, பீரோவை உடைத்து, திருடி
சென்றுள்ளனர். இந்த சம்பவம், நகரில்
[...]
தாம்பரம்:இரும்புலியூரில்,
பெண்ணின் ஏழு சவரன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார்.மேற்கு தாம்பரம்,
துரைசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். மென்பொருள் பொறியாளர். இவரது
மனைவி
[...]