சென்னை:தனியே சென்றபெண்ணிடம், ஐந்து சவரன் தாலி சங்கிலியை, மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.பெங்களூருவை சேர்ந்தவர், மூர்த்திபாபு மனைவி ஜெயந்தி, 50. இவர், கொடுங்கையூர் முத்தமிழ் நகரில்,
[...]
ஆதம்பாக்கம்:தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட, இரண்டு பேரை போலீசார் கைது செய்து, நகையை மீட்டனர்.தில்லை கங்காநகர் பகுதியில், இரவில் நடந்த வாகன சோத னையில், இருசக்கர வாகனத்தில் வந்த
[...]
பல்லாவரம்:பல்லாவரத்தில் அடுத்தடுத்த கடைகளை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.பல்லாவரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் தனியார் வன்பொருள் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு
[...]
சென்னை:சென்னையில், போலீசார், விடிய விடிய நடத்திய சோதனையில், சந்தேகப்படும் நபர்கள், பழைய குற்றவாளிகள் என, 1,040 பேர் சிக்கினர்.சென்னையில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், ரவுடிகள்,
[...]
சென்னை:சாலையில் நிறுத்தப்படும், ஷேர் ஆட்டோக்களை திருடி விற்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ., நகர், தண்டையார்பேட்டை படேல் நகர் உள்ளிட்ட, மூன்று இடங்களில்,
[...]
மாதவரம்:போலி நகைகளை அடமானம் வைத்து, கடைக்காரர்களை ஏமாற்றி வந்தவர், போலீசாரிடம் சிக்கினார்.மாதவரம் எம்.ஆர்.எச்., சாலையில், அடகு கடை நடத்தி வருபவர் மோகன்லால் ஜெயின், 50. நேற்று முன்தினம்,
[...]
கந்தன்சாவடி:கந்தன்சாவடியில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த திருடர்கள் 40 சவரன் நகைகளை திருடி சென்றனர்.கந்தன்சாவடி, லட்சுமணன் நகரை சேர்ந்த அவணதாஸ் என்பவரது மகன் பல்தாசர்,
[...]
ஆதம்பாக்கம்:தீபாவளிக்கு வெளிவந்த புதுப்பட, "சிடி' விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகர் பகுதியில், "சிடி' கடை நடத்தி வருபவர் உஜல்சிங். இவர் கடையில்,
[...]
சென்னை:மூதாட்டியிடம், ஆறு சவரன் சங்கிலியை பறித்த, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை காசிமேடு, காசிமாநகர், மூன்றாவது தெருவை சேர்ந்த துரைராஜ் மனைவி ஜெகதீஸ்வரி, 66. இவர், மகன்,
[...]
பொழிச்சலூர்:பொழிச்சலூர் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர், நள்ளிரவில் திருடப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் மீட்கப்பட்டது.பல்லாவரத்தை அடுத்த, பொழிச்சலூர்
[...]
சங்கர்நகர்:மாநகர போக்குவரத்து கழக ஊழியர் வீட்டு பூட்டை உடைத்து, 10 சவரன் நகைகள் திருடப்பட்டன.பம்மல், மாசூரன் தெருவை சேர்ந்தவர் வரதன், 45. மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர். இவரது மனைவி
[...]
சென்னை:கொடுங்கையூரில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, 23 சவரன் நகை, தங்க கைக்கடிகாரம், 50,000 ரூபாய் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடிசென்றனர்.கொடுங்கையூர், நாராயண சாமி
[...]
சென்னை:வெளிநாட்டு போலி "கிரெடிட் கார்டு'கள் மூலம், 1. 25 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.அமைந்தகரையை சேர்ந்தவர் அன்பு, 45. இவர், தி.நகர் "ஆக்சிஸ்' வங்கி மேலாளர்
[...]
சேலையூர்:மாடம்பாக்கத்தில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், ஐந்து சவரன் சங்கிலியை, மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.மாடம்பாக்கம், யஷ்வந்த் நகர், இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர்
[...]
அண்ணா நகர் : குடிகார கணவன், போதையில் தினமும் நடத்தையில் சந்தேகப்பட்டு, கொடுமை
செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொன்ற, மனைவியை போலீசார் கைது
[...]