சென்னை: சென்னை அப்போலோ பொறியியல் கல்லூரியில் பயின்று தனியார் நிறுவனங்களின் பணி நியமன உத்தரவை பெற்ற மாணவியருடன் இசையமைப்பாளர்
[...]
சென்னை: தினமலர் நாளிதழ் மற்றும் ஹார்லிக்ஸ் சத்துணவு இயக்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, சென்னையில் நடந்தது. போட்டியில் பங்கேற்று
[...]
சென்னை: இன்னவேஷன் பிரீமியர் லீக் சார்பில், மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது. அதற்கான கோப்பை அறிமுக விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நாராயண குப்தா, ரவிக்குமார்,
[...]
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் 30வது வணிகர் தின விழா தீவுத்திடலில் நடைபெற்றது. இதில் உலக வர்த்தக ஒப்பந்த எதிர்ப்பு மாநாட்டை பேரவைத் தலைவர் வெள்ளையன் குத்து விளக்கு
[...]
சென்னை: யோக சாந்தி குருகுலத்தின் 18ம் ஆண்டு விழா சென்னை தி.நகர் கிருஷ்ணகான சபாவில் நடந்தது. விழாவில் "ராமாயண நவாஹம்' என்ற புத்தகத்தை குருஜீ ஸ்ரீ சுவாமி பிரஹமயோகானந்தா வெளியிட சி.பி.ஐ.,
[...]
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், அகில இந்திய வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு, வண்டலூரில் நடந்தது. இதில், கை கோர்த்தபடி நிற்கும் வணிகர் சங்க
[...]
சென்னை: ராஜலட்சுமி கல்வி குழும முதன்மை செயல் அதிகாரி ஜெயராம கிருஷ்ணன் மற்றும் டாக்டர் தாமஸ் முரே முன்னிலையில், ராஜலட்சுமி கல்வி நிறுவனங்கள், இங்கிலாந்தில் உள்ள ஹைலேண்ட் மற்றும்
[...]
சென்னை: கவரப்பேட்டை, ஆர்.எம்.டி., பொறியியல் கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழாவில், டில்லி தேசிய அங்கீகார வாரிய செயலர் பாலிவால் பங்கேற்று, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். எம்.சி.ஏ.,
[...]
சென்னை: ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில், மாணவியர் சாய் சிந்துஜா, மரகதசுந்தரி, சுஜாதா ஆகியோருக்கு, தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில், அண்ணா பல்கலை
[...]
சென்னை: மலபார் கோல்டு அண்டு டைமண்ட் ஷோரூமின், 89வது கிளையை, வடப-ழனி போரம் மாலில், திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் திறந்து வைத்தார். உடன், மலபார் குழும தலைவர் அகமது, மண்டல இயக்குனர்
[...]
சென்னை: இந்தியன் வங்கி சார்பில், இளம் சாதனை பெண்கள் மற்றும் சிறந்த சுய உதவிக்குழு பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்தியன் வங்கி தலைவர் பாசின், விருதுகளை வழங்கினார். சிறப்பு
[...]
சென்னை: டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், விழித்திரை பிரச்னைக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, 3வது "ரெட்டிகான்' ஆய்வரங்கம் நடந்தது.
[...]
சென்னை: "ஏசியன் காலேஜ் ஆப் ஜெர்னலிசம்' பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திரசேகர். உடன்,
[...]
சென்னை: மயிலாப்பூர் அகடமியின், 59ம் ஆண்டு விழாவின் போது, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி தனபால் பரிசு வழங்கினார். உடன், மயிலாப்பூர் அகடமியின் துணை
[...]
சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இரண்டாம் ஆண்டு நினைவு விழாவை முன்னிட்டு ஸ்ரீ சத்ய சாய் ஆராதனா மஹோட்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் 108 கர்நாடக இசை கலைஞர்கள் ஒன்று சேர்ந்து தியாகராஜ பஞ்சரத்ன
[...]