சென்னை:ஒரே பகுதியில் அடிக்கடி தோண்டப்படும் பள்ளங்களால், கழிவுநீர், குடிநீர், மின் இணைப்பு என, பல்வேறு சேவைகளில் பாதிப்புகள் ஏற்படுவதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
[...]
ஆதம்பாக்கம்:மாநகராட்சி
லாரி மோதியதில், முறிந்து ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பத்தை மாற்ற
வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.கிண்டி "சிட்டி லிங்' சாலையில்
இருந்து, ஆபீசர்
[...]
திருநீர்மலை:திருநீர்மலையில்
நான்கு மாதங்களாக வி.ஏ.ஓ., இல்லாததால், முதல் பட்டதாரி சான்றிதழ் பெற
முடியாமல் மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர்.திருநீர்மலை பேரூராட்சியில் 40
ஆயிரம் மக்கள்
[...]
குடிநீர் தட்டுப்பாட்டால், சோழிங்கநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் நிலைக்கு, ஒதுக்கீட்டாளர்கள் தள்ளப் பட்டு உள்ளனர்.சென்னைக்கு வெளியில், புதிய குடியிருப்புகளை
[...]
பேருந்துகளை சுத்தம் செய்யும் தானியங்கி இயந்திரம், பயன்பாடற்ற நிலையில் கிடப்பதால், அரசு விரைவு பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகத்தில்
[...]
சென்னை:ஆதம்பாக்கத்தில்,
தொடர்ந்து நான்கு நாட்களாக மின்தடை ஏற்பட்டதால், பகுதிவாசிகள்
சிரமத்திற்கு உள்ளாகினர்.ஆதம்பாக்கம், பார்த்தசாரதி தெருவில், ரேஷன் கடை,
நூலகம் மற்றும்
[...]
சென்னை:பிளஸ்
2 பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, சென்னை மாநகராட்சி,
பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டது. இருந்தும், கடந்த ஆண்டை விட, 0.72
சதவீதம் மட்டுமே, தேர்ச்சி அதிகரித்தது
[...]
சென்னை:பா.ம.க.,
நிறுவனர் ராமதாசை பார்க்க, கட்சியினருக்கு அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி
அறிக்கை:ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில்
[...]
தமிழக
காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் இளைஞர், மாணவர் காங்கிரஸ்
செயல்பாடுகள் குறித்து, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி
சிதம்பரம் விமர்சித்து பேசிய விவகாரம், மத்திய
[...]
சாலை
முழுமை பெறுமா?குரோம்பேட்டையில், நெமிலிச் சேரி மெயின் ரோடு முதல்,
அகத்தீஸ்வரர் கோவில் வரை, பாதாள சாக்கடை பணி துவங்கப்பட்டது. இதற்காக,
சிமென்ட் சாலை பெயர்க்கப்பட்டு, பணி நடந்தது.
[...]
சென்னை:மீன்பிடி
தடைக்காலத்தில், மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை, ஒவ்வொரு ஆண்டும்
தாமதமாகவே வழங்கப்படுவதாக, மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்தாண்டும், இதுவரை
[...]
சென்னை:வியாசர்பாடி
சத்தியமூர்த்தி நகரின், குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் பின்பக்கம்,
பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து வருகின்றன. இதனால், குடிசை மாற்று
வாரிய குடியிருப்பு,
[...]
அண்ணா
நகர்:கூவம் நதிக்கரையில், அதிகளவில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால்,
அந்த பகுதியை கடப்போர், பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.கூவம் நதியின்
குறுக்கே, கோயம்பேடு - திருமங்கலம்
[...]
சென்னை:அடிப்படை வசதிகள்
கோரி, எம்.சி. சாலை வணிக வளாக சிறுகடை வியாபாரிகள் நேற்று ஒரு நாள் அடையாள
உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில்
மாநகராட்சி சார்பில்
[...]
சென்னை:காசிமேட்டில்
பொதுப்பணி துறை மூலம் மீன்வள துறை சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில்,
7.25 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட மீனவர்களுக்கான சமூக நலக்கூடம்,
பயன்படுத்தப்படாமல் கடந்த
[...]