Advertisement
தினமலர் முதல் பக்கம் » சென்னை செய்திகள்
Advertisement
Advertisement
சென்னை:ஒரே பகுதியில் அடிக்கடி தோண்டப்படும் பள்ளங்களால், கழிவுநீர், குடிநீர், மின் இணைப்பு என, பல்வேறு சேவைகளில் பாதிப்புகள் ஏற்படுவதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். [...]
ஆதம்பாக்கம்:மாநகராட்சி லாரி மோதியதில், முறிந்து ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.கிண்டி "சிட்டி லிங்' சாலையில் இருந்து, ஆபீசர் [...]
திருநீர்மலை:திருநீர்மலையில் நான்கு மாதங்களாக வி.ஏ.ஓ., இல்லாததால், முதல் பட்டதாரி சான்றிதழ் பெற முடியாமல் மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர்.திருநீர்மலை பேரூராட்சியில் 40 ஆயிரம் மக்கள் [...]
குடிநீர் தட்டுப்பாட்டால், சோழிங்கநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் நிலைக்கு, ஒதுக்கீட்டாளர்கள் தள்ளப் பட்டு உள்ளனர்.சென்னைக்கு வெளியில், புதிய குடியிருப்புகளை [...]
பேருந்துகளை சுத்தம் செய்யும் தானியங்கி இயந்திரம், பயன்பாடற்ற நிலையில் கிடப்பதால், அரசு விரைவு பேருந்துகளை சுத்தம் செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகத்தில் [...]
சென்னை:ஆதம்பாக்கத்தில், தொடர்ந்து நான்கு நாட்களாக மின்தடை ஏற்பட்டதால், பகுதிவாசிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.ஆதம்பாக்கம், பார்த்தசாரதி தெருவில், ரேஷன் கடை, நூலகம் மற்றும் [...]
சென்னை:பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, சென்னை மாநகராட்சி, பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டது. இருந்தும், கடந்த ஆண்டை விட, 0.72 சதவீதம் மட்டுமே, தேர்ச்சி அதிகரித்தது [...]
சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாசை பார்க்க, கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி அறிக்கை:ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் [...]
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் இளைஞர், மாணவர் காங்கிரஸ் செயல்பாடுகள் குறித்து, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்து பேசிய விவகாரம், மத்திய [...]
சாலை முழுமை பெறுமா?குரோம்பேட்டையில், நெமிலிச் சேரி மெயின் ரோடு முதல், அகத்தீஸ்வரர் கோவில் வரை, பாதாள சாக்கடை பணி துவங்கப்பட்டது. இதற்காக, சிமென்ட் சாலை பெயர்க்கப்பட்டு, பணி நடந்தது. [...]
சென்னை:மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை, ஒவ்வொரு ஆண்டும் தாமதமாகவே வழங்கப்படுவதாக, மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தாண்டும், இதுவரை [...]
சென்னை:வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரின், குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் பின்பக்கம், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து வருகின்றன. இதனால், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, [...]
அண்ணா நகர்:கூவம் நதிக்கரையில், அதிகளவில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், அந்த பகுதியை கடப்போர், பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.கூவம் நதியின் குறுக்கே, கோயம்பேடு - திருமங்கலம் [...]
சென்னை:அடிப்படை வசதிகள் கோரி, எம்.சி. சாலை வணிக வளாக சிறுகடை வியாபாரிகள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில் மாநகராட்சி சார்பில் [...]
சென்னை:காசிமேட்டில் பொதுப்பணி துறை மூலம் மீன்வள துறை சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில், 7.25 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட மீனவர்களுக்கான சமூக நலக்கூடம், பயன்படுத்தப்படாமல் கடந்த [...]