சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தினமலர்' ராமசுப்பையர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆக்ஸ்போர்டு, ஐக்கியராட்சியம் ஊடகவியலாளர், பற்றிமாகரன் சிறப்புரையாற்றினார். உடன், அயல்நாட்டுத்தமிழர் புலம் உதவி பேராசிரியர் சிதம்பரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் விசயராகவன், பதிவாளர்
[...]
சென்னை:"ஸ்வர்ண சங்கீதம், தங்க குரல்' தேர்வு போட்டியில், "கர்நாடக இசையின் தங்க குரல்' பட்டம், நந்தினிக்கு கிடைத்தது. கர்நாடக இசைக்கான பிரத்தியேக நிகழ்ச்சியாகவும், கர்நாடக இசையின் மேன்மை, ரசிகர்களை சென்றடையும் வகையிலும், கர்நாடக சங்கீதத்தின் தங்க குரலுக்குரி-யவர்களை, அடையாளம் காணும் நோக்கில், தனிஷ்க் ஸ்வர்ண சங்கீதம் நிகழ்ச்சி, நடத்தப்பட்டது. இதில் சென்னையை
[...]
சென்னை: இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 252 ஐ திரும்ப பெற வலியுறுத்தி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. இதில் பேசிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ்
[...]
சென்னை: குமுதம் பப்ளிகேஷன்ஸ் சார்பில், வாலி எழுதிய ஸ்ரீமத் அழகிய சிங்கர் வரலாற்று நூலை, கே.பராசரன் எம்.பி., வெளியிட, குருமூர்த்தி பெற்றுக் கொண்டார். அருகில் வக்கீல் சுமதி, அவ்வை நடராசன், குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபாலன், வாலி, குமுதம் குழுமச் சேர்மன் பா.வரதராசன், தெ.ஞானசுந்தரம், குமுதம் ஆசிரியர் கோசல்ராம், மகா தேசிகன் சுவாமிகள்.
[...]
சென்னை: சென்னை அடையார் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பொருளாதார கணக்கெடுப்பு பணியில ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு, புள்ளியியல் துறை அதிகாரி ரவி பயிற்சி
[...]
சென்னை: சென்னையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் சென்னை மேயர் சைதை துரைசாமி பங்கேற்று மரக்கன்று
[...]
சென்னை: சென்னை ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்து பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட புதிய கான்ஸ்டபிள்களுக்கு, பயிற்சி மைய முதல்வர் மனோஜ் குமார் துபே கோப்பைகளை வழங்கி வாழ்த்து
[...]
சென்னை: "டாக்டர் மோகன்ஸின் இந்திய உணவுகள்' பற்றிய நூலினை சென்னையில் இந்திய ஊட்டச்சத்து தலைவர் டாக்டர் அனுரா குர்பாட் வெளியிட சுகாதாரத் துறை ஆலோசகர் டாக்டர் நாயர் முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார். உடன் டாக்டர்
[...]
சென்னை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் (திருவாங்கூர் கிளை) நிர்வாக இயக்குனர் பி.நந்தகுமார், சென்னையில் ஸ்டேட் வங்கியின், "ரீடெய்ல் நெட்வொர்க் -3'யின், பொது மேலாளர் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து
[...]
சென்னை: ரத்தினமங்கலம் தாகூர் பொறியியல் கல்லூரியில் நடந்த, இன்ஜினியரிங் மெட்டீரியல்ஸ் அண்டு பிராசசிங் தொடர்பான சர்வதேச கருத்தரங்கில், பேராசிரியர்கள் ராஜாராம் நாகப்பா, ஹரிஜோனோ, மூர்த்தி, காசிநாத பாண்டியன், கணபதி மற்றும் தாகூர் கல்வி அறக்கட்டளை தாளாளர் மாலா கலந்து
[...]