Tamilnadu General News | Local News Today | Latest Breaking News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
கோயில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
இ-ஆன்மீக மலர்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2009
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
தினசரி காலண்டர்
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
புதிர் போட்டி
பொது
ஆல்பம் >>
இந்தியா
1. இவர், இப்படி... : பஞ்சாபுக்கு கவுரவம் தந்த இசைக்கலைஞர்
மார்ச் 16,2010
பிரபல, "தபேலா' இசைக் கலைஞர் உஸ்தாத் லட்சுமண் சிங் சீன்(82). தபேலா இசையில் இவரின் பங்களிப்பை பாராட்டி, "சங்கீத் நாடக அகடமி விருது' வழங்கப்பட்டுள்ளது. சங்கீத் நாடக அகடமி விருது கொடுக்க துவங்கிய, 1952ம் ஆண்டில் இருந்து, தற்போது தான் பஞ்சாப் அதிக .
2. தேர்தலில் போட்டி இல்லை :யோகா பாபா ராம் தேவ் பேட்டி
மார்ச் 16,2010
காசியாபாத் : "வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவேன். ஆனால், தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை' என, யோகா குரு ராம்தேவ் தெரிவித்தார்.உ.பி., காசியாபாத்தில் நடந்த பள்ளி விழா ஒன்றில் .
3. அந்தமான் பழங்குடி மக்களை பார்க்க அரசு தடை
மார்ச் 16,2010
புதுடில்லி: அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வசிக்கும் பழங்குடியினர் இனம், முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களை காப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு களம் இறங்கியுள்ளது. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் .
4. கும்பமேளா விழாவில் 50 லட்சம் பேர் புனித நீராடல்
மார்ச் 16,2010
ஹரித்வார் : மகா கும்பமேளா நிகழ்ச்சியில், கங்கையில் நீராட, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், ஹரித்வாரில் குவிந்தனர்.இந்த நூற்றாண்டின் முதல் மகா கும்பமேளா, ஹரித்வாரில் நடந்து கொண்டிருக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து நடக்கும் .
5. திருமலை கோவிலில் இன்று யுகாதி சிறப்பு பூஜைகள்
மார்ச் 16,2010
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி, இன்று யுகாதி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.மூலவரான வெங்கடேச பெருமானுக்கு அதிகாலை சுப்ரபாத சேவைக்குப் பின் யுகாதி தினத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை .
6. சபரிமலை நடை திறப்பு :பம்பையில் நீரின்றி தவிப்பு
மார்ச் 16,2010
சபரிமலை : பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஆனால், சபரிமலை மற்றும் பம்பையில் நீரின்றி பக்தர்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.பங்குனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு தந்திரி .
7. 70 வயதானால் என்ன... படிப்பு வராதா? நான்காம் வகுப்பு தேர்வு எழுதினார்
மார்ச் 16,2010
இரிட்டி :வயது எழுபதானாலும், கண் பார்வை மங்கினாலும் பரவாயில்லை, படித்தே தீருவது என்ற லட்சியத்துடன், நான்காம் வகுப்பு தேர்வு எழுதி அசத்தினார் குஞ்ஞிப் பாத்தூம்மா. அவருடன் தேர்வெழுத அவரது மகள், இரு பேத்திகள் உட்பட, 48 பேர் உடன் .
8. வைத்தியநாதர் கோவிலுக்கு அணையா விளக்கு தயார்
மார்ச் 16,2010
தளிப்பரம்பு : வைத்தியநாதர் கோவிலுக்கு அணையா விளக்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்திலேயே மிகப் பெரிய அணையா விளக்காக இது இருக்கும்.கேரள மாநிலம் காஞ்சிரங்காடு டி.டி.கே., தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியநாதர் கோவிலில், .
9. கேரளாவில் 4.5 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்
மார்ச் 16,2010
திருவனந்தபுரம் : கேரளாவில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் இன்று தொடங்கும் 10ம் வகுப்புத் தேர்வு எழுதுகின்றனர்.எஸ்.எஸ்.எல்.சி., தேர்வும், தொழில்நுட்பப் பிரிவில் உயர்நிலைத் தேர்வும் (என்.எச்.எஸ்.,) இன்று கேரளாவில் துவங்குகின்றன. .
10. கேரளாவை சுட்டெரிக்கும் கோடை வெயில்
மார்ச் 16,2010
திருவனந்தபுரம்: கேரளாவில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், கோடை வெயில் சுட்டெரிக்கிறது.தென்னை மரங்கள் சூழ்ந்த பசுமையான கேரளாவில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதே போல கேரளா அருகே உள்ள லட்சத்தீவிலும் கடல் பரப்பின் .
11. சூரிய ஒளி மின் திட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்
மார்ச் 16,2010
புதுடில்லி : சூரிய ஒளி மின் திட்டத்தில் ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இயற்கை நமக்கு இலவசமாக வழக்கும் சூரிய ஒளி மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு தற்போது தேசிய அளவில் .
12. திருமலையில் புதிய ஜீயராக சடகோப ராமானுஜ சுவாமி பரிந்துரை
மார்ச் 16,2010
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலின் நித்ய கைங்கர்ய சேவைகளை கவனித்து வந்த ஸ்ரீரங்கராமானுஜ ஜீயர் சுவாமி(86) நேற்றுமுன்தினம் காலை திருப்பதியில் காலமானார்.பெரிய ஜீயர் சுவாமி திருமலையில் 18 ஆண்டுகள் பிரதான அர்ச்சகர் .
13. சூரியன் மறைந்ததும் தானாக ஒளிரும் தெரு விளக்குகள்
1 comment(s)
மார்ச் 16,2010
புதுடில்லி: சூரியன் மறைந்ததும் தானாக தெரு விளக்குகள் எரியக்கூடிய வகையில் தொழில் நுட்ப யுக்தியை டில்லி மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.டில்லியில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியையொட்டி, மாநகராட்சி பல்வேறு .
14. இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை தோல்வி
மார்ச் 16,2010
பாலாசூர் : நடுவானில் ப்ருத்வி ஏவுகணையை இலக்காக கொண்டு தாக்கி அழிக்கும் அட்வான்ஸ் ஏர் டிபன்ஸ் (ஏ.ஏ.டி.,) ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது.ஒரிசா மாநிலம் சண்டிபூரில் ப்ருத்வி ஏவுகணை நிறுத்தப்பட்டிருந்தது. பாலாசூர் அருகே உள்ள வீலர் தீவில் ஏ.ஏ.டி., .
15. ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை அறிமுகம்
2 comment(s)
மார்ச் 16,2010
புதுடில்லி : ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.நம்நாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் ஓராண்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். சமீபகாலமாக நம்நாட்டில் மார்பக புற்றுநோயை .
16. கேரளாவில் 'இரட்டையர் கிராமம்' உலக அளவில் முதல் இடம்
மார்ச் 16,2010
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் இரட்டையர்கள் வசிக்கும் கிராமம் என்ற பெருமையை கேரள மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று பெறுகிறது. இரட்டையர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது நைஜிரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் தான். இரட்டையர்கள் பிறப்பிற்கு .
தமிழ்நாடு
1. ஆறு மாதத்தில் போலீஸ் குறைகளுக்கு தீர்வு * மதுரையில் டி.ஜி.பி., லத்திகா சரண் பேட்டி
மார்ச் 16,2010
மதுரை : போலீசாரின் சம்பள பிரச்னை, பதவி உயர்வு தாமதம், ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்தல், இடமாறுதல் குறித்த கோரிக்கைகளை, மதுரையில் நேற்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை டி.ஜி.பி., லத்திகாசரண் நேரில் கேட்டறிந்தார்.பின் .
2. அமெரிக்கா செல்லும் திருவள்ளுவர் சிலை
மார்ச் 16,2010
மதுரை : சுவாமிமலை பூம்புகார் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சலோக திருவள்ளுவர் சிலை அமெரிக்காவின் வாஷிங்டனில் நிறுவப்பட உள்ளது.மதுரை பூம்புகார் விற்பனை நிலையத்தின் மூலம் "ஆர்டர்' பெறப்பட்ட திருவள்ளுவர் சிலை 150 கிலோ எடையும், .
3. 'சென்னை பள்ளிகள்' என மாநகராட்சி பள்ளிகளின் பெயர் மாறுகிறது : ஜாமெட்ரி பாக்ஸ், பேனா, பென்சில் இலவசம்
1 comment(s)
மார்ச் 16,2010
சென்னை : ""சென்னை மாநகராட்சி பள்ளிகளின் பெயர் மாற்றப்படும்,'' என மேயர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் குறித்து மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:
சென்னை .
4. இரவில் மின்தடை இல்லை * மின்வாரியம் உறுதி
1 comment(s)
மார்ச் 16,2010
சென்னை : "தேர்வுக்காக மாணவர்கள் படிக்கும் வகையில், இரவு நேரத்தில் மின் தடை எதுவும் செய்யப்படுவதில்லை' என, மின்வாரியம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதால், மின்கட்டுப்பாட்டு முறை அமலில் உள்ளது. இதன்படி, .
5. வரதராஜரும் ராமானுஜரும்
மார்ச் 16,2010
சென்னை : பொதிகை "டிவி'யில், தினமலர் வழங்கும்,"எப்படிப் பாடினரோ' ஆன்மிக இசை நிகழ்ச்சியில் இன்று,"108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமானதான காஞ்சி அருள்மிகு வரதராஜ சுவாமி திருக்கோவில்' பற்றிய விவரங்கள் ஒளிபரப்பாகின்றன. பொதிகை "டிவி'யில் வாரம் .
6. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியின் மனைவி மரணம்: முதல்வர் அஞ்சலி
மார்ச் 16,2010
அண்ணா நகர்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் மனைவி மரணமடைந்தார். முதல்வர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியனின் மனைவி லலிதா(69). சமீப காலமாக உடல் நலம் .
7. திருச்செந்தூர் மூலவர் பூஜைக்கு புதிய வலம்புரி சங்கு
மார்ச் 16,2010
தூத்துக்குடி : திருச்செந்தூர் கோவில் மூலவர் சுப்பிரமணியருக்கு தினசரி பூஜை நடக்கும் போது கடந்த பல ஆண்டாக வெள்ளி பதிக்கப்பட்ட ஒரு வலம்புரி சங்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அதை மாற்ற நிர்வாகம் முடிவெடுத்தது. இதையடுத்து, 2,085 கிராம் .
8. கொசுக்களை கபளீகரம் செய்யும் நவீன உபகரணம் * பாரதியார் பல்கலையில் அறிமுகம்
2 comment(s)
மார்ச் 16,2010
கோவை : கொசுக்களை ஈர்த்து கொன்று குவிக்கும் நவீன உபகரணம், கோவை பாரதியார் பல்கலையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது."நாசா' ஆய்வகத்தில் பணிபுரியும் ஆல்வின் வில்பேங்க்ஸ் என்பவரின் 17 ஆண்டு ஆராய்ச்சியால் இந்த நவீன உபகரணம் கண்டு .
9. ஹோமி பாபா நினைவாக புதிய 10 ரூபாய் நாணயம்
மார்ச் 16,2010
சென்னை : விஞ்ஞானி ஹோமி பாபா உருவம் பொறித்த புதிய பத்து ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.ஹோமி பாபா பிறந்த ஆண்டின் நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், புதிய இரு உலோக 10 ரூபாய் நாணயங்களை, இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் .
10. பாழடைந்த வீடுகளுக்கு பல மடங்கு வாடகை : அரசு குடியிருப்பாளர்களுக்கு புது அதிர்ச்சி
மார்ச் 16,2010
கோவை : பராமரிப்பே இல்லாத பாழடைந்த அரசு வீடுகளுக்கு, ஆறாவது சம்பள கமிஷன் அடிப்படையில் வாடகை பல மடங்கு உயர்ந்திருப்பதால் அரசு அலுவலர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கோவை பிரிவில் கோவை, திருப்பூர் .
11. அறிவியல் காங்கிரஸ் மாநாடு: ஆரம்ப கட்ட பணிகள் தீவிரம்
மார்ச் 16,2010
சென்னை : சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், அடுத்த ஆண்டு நடக்கும் 98வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டிற்கான ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கின.இந்திய அறிவியல் காங்கிரஸ் தலைவர் கே.சி.பாண்டே, பொதுச் செயலர் அசோக் கே.சக்சேனா, எஸ். ஆர்.எம்., .
12. அந்த கட்சி, இந்த கட்சி என்று பார்ப்பதில்லை* டி.ஜி.பி., லத்திகா சரண் சொல்கிறார்
மார்ச் 16,2010
மதுரை : ""பென்னாகரம் இடைத்தேர்தலில், கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கிறோம்,'' என்று, டி.ஜி.பி., லத்திகா சரண் கூறினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: இடைத்தேர்தல் நடக்கும் பென்னாகரம் தொகுதியில், 12 செக்-போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. .
13. விழுப்புரம் - மயிலாடுதுறை நாளை வெள்ளோட்டம்
மார்ச் 16,2010
சென்னை : விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மீட்டர்கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் நாளை, ரயில்வே பாதுகாப்பு தலைமை கமிஷனர் சுதிர்குமார், அதிவேக ரயில் இயக்கி சோதனை நடத்த உள்ளார். இச்சோதனை ஓட்டம் மாலை 3 .
14. தமிழகத்தில் தான் தங்கம் அதிகளவு விற்பனை
மார்ச் 16,2010
மதுரை : தங்கமயில் ஜூவல்லரியின் நிர்வாகிகள் கூட்டம் 15-3-2010 ம் தேதி நடந்தது. இதன் முடிவில் கம்பெனியின் பங்குதாரர்களுக்கு 2009-2010 ஆண்டுக்கு 30 சதவீதம் ஈட்டுத் தொகை தருவது என முடிவு செய்யப்பட்டது. 2009 ம் ஆண்டு நவம்பர் முதல் மார்ச் 2010 வரையிலான 5 .
15. பாஸ்போர்ட் அலுவலகத்தில் குவியும் கூட்டம்
மார்ச் 16,2010
மதுரை : மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் "போலீஸ் கிளியரிங் சர்டிபிகேட்' (பி.சி.சி.,) கேட்டு, தினமும் கூட்டம் அலைமோதுகிறது.சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்போருக்கு, பாஸ்போர்ட் கொடுக்கும் முன்னரும், "தட்கல்' முறையில் .
16. 29 டி.எஸ்.பி., க்கள் மாற்றம்
மார்ச் 16,2010
சென்னை : தமிழகத்தில் 29 டி.எஸ்.பி., க்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு .
மாவட்டம்
1. பிளஸ் 2 கணித கேள்வித்தாள் பற்றாக்குறை 40 நிமிடம் தாமதமாக துவங்கியது தேர்வு
மார்ச் 16,2010
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு மையத்தில் கணித கேள்வித்தாள் பற்றாக்குறை காரணமாக, 40 நிமிடம் தாமதமாக தேர்வு துவங்கியது.கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வு மையமாக உள்ளது. இங்கு, அதே பள்ளி .
2. மருத்துவ இணை, துணை இயக்குனர் அனுமதியின்றி முகாம் நடத்த தடை
மார்ச் 16,2010
திண்டுக்கல் : ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ இணை இயக்குனர், சுகாதார துணை இயக்குனர்கள் அனுமதியில்லாமல் தனியார் மற்றும் தனி அமைப்புகள் மருத்துவ முகாம்கள் நடத்தக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது.கோடை காலத்தில் டைபாய்டு, .
3. இலவச வீடு திட்டத்தில் அரசு புது முடிவு * ஒரே இடத்தில் இரு வீடுகள்
மார்ச் 16,2010
சிவகங்கை : இலவச வீடு கட்டும் திட்டத்தில், மேலும் ஒரு சலுகை முடிவை அரசு எடுத்துள்ளது. ஒரே வீட்டில் இருவர் வசித்தால், இரு வீடுகள் கட்டித்தரலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிசைகளில் வசிப்பவர்களுக்கு, இலவச வீடு கட்டித்தரும் திட்டத்தை .
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. ஆண்களுக்கு பொங்குதாம் குஷி: அழகான பெண்களை கண்டால்
2. விமானம் ஏறும் முன் கழிவறை செல்ல அறிவுரை
3. தனியாக வாழ்கிறீர்களா நோய் தாக்க அதிக வாய்ப்பு
4. பல் மருத்துவர்களுக்கு ஜப்பானில் கிராக்கி: விசா விதிமுறை தளர்த்தப்படும்
5. உறவினர்களை விடுவிக்க ஒசாமா மகன் கடிதம்
1. 'நான் ஒரு ஆராய்ச்சியாளன்' : சர்ச்சை சாமியார் புது கதை
2. பஸ் பாஸ் இல்லாததால் பொதுமக்கள் முன் மாணவியை கதற வைத்த அதிகாரிகள்
3. 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க
4. வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் கருணாநிதி பூரிப்பு
5. பிளஸ் 2 கணிதத்தேர்வில் நூற்றுக்கு நூறு கிடைக்குமா? கேள்வித்தாள் மிகவும் கடினம் என மாணவர்கள் புகார்
1. பஸ் பாஸ் இல்லாததால் பொதுமக்கள் முன் மாணவியை கதற வைத்த அதிகாரிகள்
2. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹவாலா பணம் அதிகரிப்பு : சத்தமின்றி அரங்கேறும் தீவிரவாத செயல்கள்
3. 27ம் தேதி ஒரு மணி நேரம் 'லைட்' அணைச்சுடுங்க
4. வெளிநாட்டு பல்கலைகளுக்கு நிபந்தனைகளுடன் அரசு அனுமதி
5. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புக்கு வெற்றி : அமெரிக்க ஆதரவு மசோதா அமல் நிறுத்தம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்