Current Happenings, Latest Incidents, Occurrence, Confrontation News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font
|
Sitemap
|
RSS Feed
முதல் பக்கம்
தமிழக சிறப்பு செய்தி
கோர்ட்
உலகம்
மாவட்டம்
இது உங்கள் இடம்
பக்கவாத்தியம்
சொல்கிறார்கள்
ஜோசியம்
தமிழக தகவல்கள்
அரசியல்
பொது
சம்பவம்
டீ கடை பெஞ்சு
வீடியோ
சினிமா
விளையாட்டு
கோயில்கள்
புத்தக மதிப்புரை
கல்வி மலர் இணையதளம்
ஆன்மிகம்
இந்து
ஆன்மிக சிந்தனைகள்
இ-ஆன்மீக மலர்
ஆன்மிக மலர்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
திருப்பதி பிரமோற்சவம்
படங்கள்
ஸ்ரீ ஐயப்ப தரிசனம்
இஸ்லாம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
கிறிஸ்தவம்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
பிற மதங்கள்
கட்டுரைகள்
தகவல்கள்
செய்திகள்
கதைகள்
சிறப்பு பகுதி
கார்ட்டூன்ஸ்
அக்கம் பக்கம்
குளோபல் ஷாட்
டி.வி.
ஜோக்ஸ்
அறிவியல் ஆயிரம்
புகைப்பட ஆல்பம்
உயிர் காக்க உதவுங்கள்
நினைவில் நின்றவர்கள்
சிறப்பு கட்டுரைகள்
வாராந்திர பகுதி
மொபைல் மலர்
வேலை வாய்ப்பு மலர்
விவசாய மலர்
கலை மலர்
செய்தி கட்டுரைகள்
ஹலோ தோழியே ..!
ஹலோ டாக்டர் ..!
புத்தகம்
வார மலர்
சிறுவர் மலர்
கம்ப்யூட்டர் மலர்
வருடமலர் -2009
பிற இதழ்கள்
தீபாவளி மலர்
பொங்கல் மலர்
காலண்டர்
தினசரி காலண்டர்
மாணவர் காலண்டர்
ஆன்மிக காலண்டர்
தினமலர் காலண்டர்
புதிர் போட்டி
சம்பவம்
ஆல்பம் >>
இந்தியா
1. ஓட்டல் குளியலறையில் மொபைல் கேமரா : கல்லூரி மாணவியர் கண்டுபிடித்தனர்
மார்ச் 18,2010
திருவனந்தபுரம் : கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலின் பாத்ரூமில் மறைவான இடத்தில் மொபைல் போன் கேமரா வைக்கப்பட்டிருந்ததை கண்ட கல்லூரி மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ஓட்டல் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கேரளா, கோழிக்கோட்டில் சாகர் என்ற ஓட்டல் உள்ளது. கோழிக்கோட்டில் நடக்கும் .
2. காவலர் உதவியுடன் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்
மார்ச் 18,2010
ஜம்மு : காஷ்மீர் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட இரு எம்.எல்.ஏ.,க்கள், சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். காஷ்மீர் சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தின் போது, மாவட்டங்களுக்கு இடையேயான வேலை வாய்ப்பு திட்டம் குறித்த பிரச்னையை மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அப்துல் ஹக் கான், சுயேச்சை உறுப்பினர் .
3. 'இன்பார்மர்'களை விட தெரு நாய்களுக்கு தான் பயம் : மாவோயிஸ்ட்கள் புது பீதி
மார்ச் 18,2010
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், போலீசுக்கு தகவல் தெரிவிக்கும் இன்பார்மர்களை விட, தெரு நாய்கள் தான் தங்களுக்கு அதிக பிரச்னையாக இருப்பதாக, மாவோயிஸ்ட் இயக்கத்தினர் கருதுகின்றனர். மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிட்னாபூர், பங்குரா, புருலியா ஆகிய மாவட்டங்களில், மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் .
4. சோட்டா ஷகீல் கும்பல் கைது
மார்ச் 18,2010
மங்களூரு : மும்பை தாதா தாவூத் இப்ராகிம் கும்பலைச் சேர்ந்த சோட்டா ஷகீலின் கீழ் வேலை பார்த்து வந்த 10 பேர் கொண்ட ரவுடி கும்பலை, மங்களூரில் கர்நாடக போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கைத் துப்பாக்கி, எட்டு பட்டாக் கத்திகள், எட்டு வெடிகுண்டுகள், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் .
5. 5,000 ரயில்வே அதிகாரிகள் மீது செக் மோசடி நடவடிக்கை தீவிரம்
மார்ச் 18,2010
புதுடில்லி : ரயில்வேயில் பணிபுரியும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது செக் மோசடி குறித்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் 13 ஆயிரம் கெஜடட் நிலை அதிகாரிகளும், அரசிதழ் பதிவு பெறாத எட்டு லட்சம் அதிகாரிகள் உட்பட 14 .
6. எம்.பி.,க்கு கரன்சி மாலை : தொண்டர்கள் பறித்தனர்
மார்ச் 18,2010
பாட்னா : பீகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்.பி., ஒருவருக்கும், அவரது ஆதரவாளர்கள் ரூபாய் நோட்டு மாலை அணிவித்தனர். ஆனால், அந்த மாலையில் இருந்த ரூபாயை கட்சித் தொண்டர்களே, கைப்பற்றி, எடுத்துச் சென்று விட்டனர். உ.பி., முதல்வர் மாயாவதிக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் .
தமிழ்நாடு
1. மோசடி சினிமா இயக்குனர் மீது புகார்கள் குவிகின்றன
மார்ச் 18,2010
சென்னை : கதாநாயகி வாய்ப்பு தருவதாகக் கூறி பெண்ணிடம் பணம் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட சினிமா இயக்குனருக்கு எதிராக மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தனர். இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் .
2. பேய் விரட்டும் பூஜையில் வைக்கப்பட்ட மதுவை குடித்த மூதாட்டி உட்பட இருவர் பலி
மார்ச் 18,2010
தூத்துக்குடி : தூத்துக்குடியில், இளம்பெண்ணிற்கு பேய் பிடித்துவிட்டதாகக் கூறி, அதை விரட்ட நடத்தப்பட்ட பரிகார பூஜையில் வைக்கப்பட்ட மதுபானத்தை குடித்த மூதாட்டி உட்பட இருவர் பலியாயினர். தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம் முனியசாமி; கூலித்தொழிலாளி. மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்த அவரது மனைவி .
3. மாஜி அமைச்சர் கொலையாளிகள் பாளை., மத்திய சிறையில் ரகளை
மார்ச் 18,2010
திருநெல்வேலி : பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் தண்டனை பெற்ற, மதுரையைச் சேர்ந்த கைதி அழகர்(37) உட்பட 1,500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறைக்குள் கைதிகளிடம் மொபைல் .
4. மாமூல்: மாஜி போலீஸ்காரர் கைது
மார்ச் 18,2010
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றியவர் சத்தியமூர்த்தி(52). முறையாக பணி மேற்கொள்ளாததால் இவர் கடந்த ஆண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார். தற்போது நெல்லை தாழையூத்து சங்கர் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் நேற்று நெல்லை டவுன் பகுதியில் .
5. மணியார்டரை சுருட்டிய போஸ்ட்மேன்
மார்ச் 18,2010
தூத்துக்குடி : தூத்துக்குடி, வல்லநாடைச்சேர்ந்தவர் சுரேஷ்பாபு. அவர், சேலத்திலிருந்து தனது மனைவிக்கு மணியார்டர் மூலம், 350 ரூபாய் அனுப்பினார். அப்பணம், மனைவிக்கு சென்று சேரவில்லை. அதுகுறித்து, சுரேஷ்பாபு, தூத்துக்குடி எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் செய்தார். விசாரணையில், அந்த பணத்தை வல்லநாடு .
6. '108' ஆம்புலன்சில் 'குவா குவா'
மார்ச் 18,2010
தூத்துக்குடி : தூத்துக்குடி, குறுக்குச்சாலை அடுத்த சிந்தலக்கட்டை லாரி டிரைவர் நாகராஜ் மனைவி ராமலட்சுமி(28). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் காலை பிரசவ வலி ஏற்பட்டது. அதனால், இவரை '108' ஆம்புலன்சில் ஏற்றி ஊரிலிருந்து கச்சேரி தளவாய்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் .
7. மயக்க ஸ்பிரே அடித்து 60 சவரன் நகை கொள்ளை
மார்ச் 18,2010
சென்னை: மயக்க ஸ்பிரே அடித்து 60 சவரன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை நீலாங்கரை போலீசார் தேடி வருகின்றனர். பாலவாக்கம், கோவிந்தன் நகர், 1வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்து(55). இவரது மனைவி அம்சா (50). முத்துவின் மகன் விஜய், பேரன்கள் தீபக், சாய் கணேஷ் உள்ளிட்டவர்களுடன், கீழ் வீட்டை வாடகைக்கு .
மாவட்டம்
1. இன்ஜி., கல்லூரி மாணவர்கள் போராட்டம் : பஸ் மீது கல்வீச்சு: கண்ணாடிகள் உடைப்பு
மார்ச் 18,2010
தாண்டிக்குடி : கொடைக்கானல் அருகேயுள்ள மச்சூர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மச்சூரில் கொடைக்கானல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி உள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு .
2. கொடைக்கானல் மலையில் பயங்கரவாதிகள்? வனத்துறை செக்-போஸ்ட்களில் சோதனை
மார்ச் 18,2010
பழநி : கொடைக்கானல் மலையில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, வனத்துறை செக்-போஸ்ட்களில் கூடுதல் கண்காணிப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைபகுதியில் கடந்த 2008ல் மாவோயிஸ்ட் பயங்கரவாதி நவீன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது .
3. நாய்களிடம் சிக்கிய புள்ளிமான் : வனத்துறையிடம் ஒப்படைப்பு
மார்ச் 18,2010
திட்டக்குடி : திட்டக்குடியில் நாய்களிடம் சிக்கிய புள்ளிமானை, அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதிகளில் குடிநீருக்காக வனப்பகுதியிலிருந்து மான்கள் கூட்டமாக வந்து செல்வது வழக்கம். நேற்று அதிகாலை திட்டக்குடி முக்களத்தி அம்மன் கோவில் .
4. திண்டுக்கல் வாலிபர் காவிரியில் மூழ்கி பலி
மார்ச் 18,2010
கொடுமுடி: கொடுமுடியில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். திண்டுக்கல் மாவட்டம் வடுகம்பட்டி சுப்பிரமணிய பிள்ளைபுதூரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (22). பழனிக்கு காவிரி தீர்த்தம் எடுத்துச் செல்வதற்காக நண்பர்களுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடி வந்தார். கொடுமுடியில் .
5. சத்துணவில் 'பூரான்' : 55 மாணவர்கள் அட்மிட்
மார்ச் 18,2010
பண்ருட்டி : பண்ருட்டி அருகே பூரான் விழுந்த சத்துணவை சாப்பிட்ட 55 மாணவ, மாணவியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று பகல் 1 மணிக்கு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. மாணவர் ஜனார்த்தனன் .
6. போலி எஸ்.ஐ.,யாக நடித்தவருக்கு பெண் எஸ்.ஐ.யுடன் தொடர்பு : திடுக் தகவல்கள் அம்பலம்
மார்ச் 18,2010
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டத்தில் போலி எஸ்.ஐ.,யாக நடித்து பலரிடம் பண மோசடி செய்த பெண்ணிற்கு, பெண் எஸ்.ஐ.,யுடன் தொடர்பு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஜோதி சுப்புலட்சுமி (30). எட்டாம் வகுப்பு வரை படித்த இவர், கடந்தாண்டு விருதுநகரில் நடந்த போலீஸ் .
7. காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
மார்ச் 18,2010
வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் வசிப்பவர் சுப்பிரமணி மகன் டிரைவர் பழனிச்சாமி(25). இவரும், அண்ணா நகரில் வசிக்கும் சக்திவேல் மகள் கவுரியும்( 20) காதலித்தனர். கவுரி திண்டுக்கல் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். .
8. பறக்கை பஞ்சாயத்தில் பரஸ்பரம் மோதல் : தலைவர், துணைத்தலைவர் மீது வழக்கு
மார்ச் 18,2010
நாகர்கோவில் : பறக்கை பஞ்சாயத்தில் ஏற்பட்ட அதிகார மோதலில், தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை பஞ்சாயத்து தலைவர் அருணகிரி. துணைத்தலைவர் மதுசூதனன். இவர்கள் இருவருக்கிடையே அதிகார பகிர்வு தொடர்பாக மோதல் இருந்து வந்தது. கடந்த 2008 ம் .
» தினமலர் முதல் பக்கம்
அதிகம்
படித்தவை
அதிகம்
விமர்சிக்கபட்டவை
அதிகம் ஈ-மெயில்
செய்தவை
1. சிறுவர்களுடன் பாதிரியார்கள் தகாத உறவு வாடிகனுக்கு தலைவலி; போப் கண்டிப்பு
2. 135 கோடி ரூபாய் செலவில் துபாயில் சி.பி.எஸ்.இ., பள்ளி
3. பொன்சேகா மீதான விசாரணை ஒத்திவைத்தது ராணுவ கோர்ட்
4. அர்த்தமுள்ள நடவடிக்கை தேவை பாகிஸ்தானுக்கு நிருபமா கண்டிப்பு
5. மனித உரிமை மீறலை ஆராய குழு உண்டு:இலங்கை விஷயத்தில் ஐ.நா., கண்டிப்பு
1. கார் உற்பத்தியில் தமிழகத்திற்கு முக்கிய பங்கு : ஸ்டாலின்
2. 'கோல்டு காயின்' வழங்க பா.ம.க., ஆலோசனை
3. மாயாவதி கழுத்தில் ரூபாய் நோட்டு மாலை: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்கு அசரவில்லை
4. பென்னாகரத்தில் முதல்வர் பிரசாரம் பா.ம.க., - அ.தி.மு.க., கட்சிகள் அதிர்ச்சி
5. அரசு வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் அதிகாரிகள்
1. வினோத நோய் பாதித்த வாலிபர் : கருணை கொலைக்கும் தயாராகிவிட்ட தாய்
2. அரசு வாகனத்தை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தும் அதிகாரிகள்
3. 'கோல்டு காயின்' வழங்க பா.ம.க., ஆலோசனை
4. ஆதிக்கம் நிறைந்த நாடாகும் இந்தியா: அமெரிக்கா கணிப்பு
5. உயிர் பிழைக்க மும்பை தாக்குதல் சதிகாரன் ஹெட்லி திட்டம்
இ-பேப்பர்
சினிமா
கோலிவுட் செய்திகள்
பாலிவுட் செய்திகள்
விமர்சனம்
டிரைலர்கள்
பட காட்சிகள்
சூட்டிங் ஸ்பாட்
சினி விழா
நடிகைகள்
வால் பேப்பர்கள்
கோயில்கள்
கோயில் வீடியோ
108 திவ்ய தேசம்
சிவன் கோயில்
அம்மன் கோயில்
நவக்கிரக கோயில்
தனியார் கோயில்
அறுபடைவீடு
வழிபாடு
பிற ஆலயங்கள்
விளையாட்டு
கிரிக்கெட்
ஹாக்கி
வாலிபால்
துப்பாக்கி சுடுதல்
விளையாட்டு மலர்
Cricket Live Score
உலக தமிழர் செய்திகள்
தமிழ் சங்கங்கள்
தமிழ் வானொலி
அமெரிக்கா
ஐரோப்பா
ஆப்பிரிக்கா
வளைகுடா
தென் கிழக்கு ஆசியா
ஜப்பான்/சீனா
ஆஸ்திரேலியா
பிறமாநில செய்திகள்
தமிழ் சங்கங்கள்
புதுடில்லி
மும்பை
கோல்கட்டா
பெங்களூரு
பிற மாநிலங்கள்