![]() |
|
![]() |
|
சீனாவில் பயங்கர நில நடுக்கம்: 11,200க்கும் மேற்பட்டோர் பலி
பீஜிங்: சீனாவின் தென்மேற்கு பகுதியில், நேற்று பிற்பகல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 11,200 பேர் இறந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் பல ஆயிரம் கி.மீ., தூரத்தில் உள்ள நகரங்களிலும் காணப்பட்டது.சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது சிசூவான் மாகாணம். இதன் தலைநகரான செங்டூவில் இருந்து 146 கி.மீ., தொலைவில் .. |
| மேலும் |
|
கிராமங்களில் லட்சம் தகவல் சேவை மையம்
சென்னை: ""பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி கிராமங்களில் ஒரு லட்சம் பொது தகவல் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, பொது மக்களுக்குத் தேவையான ..
|
ஐ.ஏ.எஸ்.,ஆக விரும்பும் பார்வையற்ற மாணவன்
தூத்துக்குடி : பிளஸ் 2வில் 1047 மதிப் பெண்கள் பெற்ற சாத்தான்குளத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவர், தான் ஐ.ஏ.எஸ்., ஆக தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என ..
|
சாப்ட்வேர் நிறுவனத்தில் ஏமாந்தபட்டதாரிபெண்கள்
சென்னை : டுபாக்கூர் சாப்ட்வேர் நிறுவனத்தில், வேலைக்காக பணத்தை கட்டி, பட்டதாரி பெண்களும் அதிகளவில் ஏமாந்துள்ளனர். அண்ணாநகர் போலீசார் ..
|
|
|
|





சென்னை: ""பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி கிராமங்களில் ஒரு லட்சம் பொது தகவல் சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, பொது மக்களுக்குத் தேவையான ..
தூத்துக்குடி : பிளஸ் 2வில் 1047 மதிப் பெண்கள் பெற்ற சாத்தான்குளத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவர், தான் ஐ.ஏ.எஸ்., ஆக தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என ..
சென்னை : டுபாக்கூர் சாப்ட்வேர் நிறுவனத்தில், வேலைக்காக பணத்தை கட்டி, பட்டதாரி பெண்களும் அதிகளவில் ஏமாந்துள்ளனர். அண்ணாநகர் போலீசார் ..











