பாட்னா:முன்னாள் மத்திய நிதியமைச்சர், யஷ்வந்த் சின்ஹா, பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவரான, யஷ்வந்த் சின்ஹா, வாஜ்பாய் தலைமையி லான மத்திய அரசில், நிதியமைச்சராக பதவி வகித்தவர். ...
ஆகஸ்டில் நடைபெறவுள்ள, ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற, அ.தி.மு.க., தயவு தேவை. இந்த தேர்தல், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு, தேசிய அளவில் கூட்டணி உருவாவதற்கான அச்சாரமாக அமைய உள்ளது.ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு, ...