சென்னை : "வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில்
[...]
மேட்டூர்: தமிகழத்தில் கடந்த, 2009ல், 9,500 மெகாவாட்டாக இருந்த அதிகபட்ச மின்தேவை நடப்பாண்டு, 2,500
[...]
திருப்பதி : திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவை மற்றும் அபிஷேக சேவை நேரம், மே, 24ம் தேதி மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக, திருமலை - திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
[...]
தூத்துக்குடி : ரோந்து மற்றும் மீட்பு பணிக்காக, கடலோர காவல்படையில், "வைபவ்' என்ற புதிய கப்பல், சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையில், 27 ஆண்டாக பணிபுரிந்த, ரோந்துக் கப்பல்,
[...]
கோவை: வால்பாறையில், கோடை விழா சிறப்பாக நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் மே 31 துவங்கி மூன்று நாட்கள், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்த முடிவு
[...]
சென்னையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, காலை, மாலை நேரங்களில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில், திருநங்கைகள் ஈடுபட உள்ளனர். திருநங்கைகளுக்கான சகோதரி அமைப்புடன் இணைந்து,
[...]
ஆனைமலை : புலிகள் கணக்கெடுப்பு, ஆனைமலை சரணலாயத்தில் துவங்கியது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை,
[...]
சென்னை வண்டலூரில், புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு, 376 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, தென் மாவட்ட
[...]
குன்னூர் : தேயிலை ஏலத்தில், நீண்ட இடைவெளிக்குப் பின், பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்றனர். நீலகிரி தேயிலை ஏல விற்பனையில், சி.டி.சி., ரக தேயிலையை, பாகிஸ்தான், அதிகளவில் கொள்முதல்
[...]
"மானம்பாடி, நாகநாதசுவாமி கோவிலை, இடிக்க கூடாது' என, இணையம் வழியாக, 1,200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தஞ்சாவூர் கலெக்டருக்கு, மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி -
[...]
சென்னை : எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., - எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 25ம் தேதி முதல், 29ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம்
[...]
சென்னை: மூளைச்சாவு அடைந்த பட்டதாரியின் உடல் உறுப்புகள், தனியார் மருத்துவமனைக்கு தானமாக தரப்பட்டன. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லெனின், 37. எம்.ஏ., - பி.எட்., பட்டதாரி. இவர், இம்மாதம், 18ம்
[...]
வன்முறை சம்பவங்களால் தடைபட்ட கோடை கால பயணம், தற்போது களை கட்டி வருகிறது. இதையடுத்து, அனைத்து இருக்கைகளையும் நிரப்பியபடி, அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.
[...]
மண்டபம் : இலங்கை கடற்படை சிறைபிடித்த, புதுச்சேரி மீனவர்கள், 26 பேர், நாளை, விடுவிக்கப்படுகின்றனர். புதுச்சேரி, காரைக்காலில் இருந்து, ஏப்., 5ம் தேதி, 26 மீனவர்கள், மீன்பிடிக்க சென்றனர். எல்லை
[...]
விருதுநகர்: ""விடுமுறை நாட்களில் இயங்கும், பட்டாசு ஆலைகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க,போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையும் மீறி, பட்டாசு விபத்து ஏற்பட்டால், அப்பகுதி
[...]
சென்னை : மகளிர் சுய உதவி குழுக்களின் முதல் கட்ட கண்காட்சியில், 8.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள், விற்பனையாகி உள்ளன. தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம், மகளிர் சுய உதவி
[...]
சென்னை: பேருந்துகளின் பக்கவாட்டு கண்ணாடியில் விளம்பரம் செய்வது தொடர்பாக, விழுப்புரம் போக்குவரத்து கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட,
[...]
கார்டு பணிக்கு வராததால், திருப்பத்தூர் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாயினர். சென்னை சென்ட்ரலிலிருந்து,வேலூர் மாவட்டம்,
[...]
அடுத்த டி.இ.டி., தேர்வு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதுகலை ஆசிரியர் தேர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டி.இ.டி., தேர்வு
[...]
சென்னை: வரும், 24ம் தேதி முதல் நடக்க உள்ள, அரசு துறை தேர்வுகளை எழுதுவோருக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டுள்ளன. இம்மாதம், 24ம் தேதி முதல், 31ம் தேதி வரை,
[...]
நாமக்கல் : தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 283 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முட்டை விலை, 283 காசுகளாக
[...]
சென்னை: தமிழகத்தில், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 15 லட்சம் பேர் கையெழுத்திட்ட படிவத்தை, மது விலக்கு துறை அமைச்சரிடம், காந்திய மக்கள் இயக்கத்தின்
[...]
சென்னை; எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., - எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மே 25 முதல், 29ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்
[...]
சென்னை : நேற்று ஒரே நாளில், தங்கம் விலை சவரனுக்கு, 312 ரூபாய் அதிகரித்து, 19,880 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 415 ரூபாய் உயர்ந்து, 26,580 ரூபாய்க்கு விற்பனையானது. மதுரையில், தங்கம்
[...]
குன்னூர்: நீலகிரி தேயிலை ஏல விற்பனையில், சி.டி.சி., ரக தேயிலையை, பாகிஸ்தான், அதிகளவில் கொள்முதல் செய்கிறது. 2015ம் ஆண்டு வரை, 5,000 கோடி கிலோ தேயிலை தூள் ஏற்றுமதி செய்ய, பாகிஸ்தானுடன்,
[...]
சென்னை: காற்றாலைகள் மூலம், நேற்று, 1,804 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது."கத்திரி' வெயிலால், சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில், 41 டிகிரி செல்சியசுக்கும்
[...]
விவசாயிகள் தரமற்ற விதைகளை பயன்படுத்தி, நஷ்டம் அடைவதை தவிர்க்க, வேளாண் துறை சில நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக தரமற்ற, 910 டன் விதைகள் கண்டறியப்பட்டு, அவை விற்பனைக்கு
[...]
சென்னை: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன்,
[...]
சென்னை: சேலம் மாவட்டத்தில், கோவில் திருவிழாவில், "எருதாட்டம்' நடத்த, நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை, சென்னை ஐகோர்ட் வழங்கியுள்ளது.சேலம் மாவட்டம், புதூர் அக்ரஹாரம் கிராமத்தில்,
[...]
கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு பிடித்துள்ளது.கலை, அறிவியல் கல்லூரிகளில், பி.காம்., படிப்பையடுத்து, பி.எஸ்சி., கணினி
[...]
சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார்
[...]
சேலம்: சேலம் - கரூர் மார்க்கத்தில் வரும் 25ம் தேதி முதல் பயணிகள் ரயில்சேவை துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலத்தில் 25ம் தேதி காலை 10 மணிக்கு துவக்கவிழா நடைபெறும் என சேலம்
[...]
சென்னை: தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் பதிலளிப்பதாக, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மருமகன் குரு தெரிவித்துள்ளார். ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக நேற்று கைது
[...]
சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் சுனாமியாக சுழன்றடித்து தற்போது, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் வீட்டின் முன் நின்று கொண்டிருக்கிறது. இவ்விவகாரத்தில்
[...]
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ்களின் அடாவடி காரணமாக, அப்பகுதி மக்கள் அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளனர். விருத்தாசலம் மற்றும்
[...]
சென்னை: சென்னையில் அடுத்த மாதம் முதல் மினிபஸ்கள் இயக்கப்படும் வகையில் பணிகள் விரைவாக நடப்பதாக, போக்குவரத்துக்கழக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையில் மாநகர பஸ்கள் செல்ல
[...]