General News | General News Headlines | Current news | General News Online | Current Breaking news
Advertisement
ராஞ்சி: நிலம் வாங்க விற்க ஆதார் அடையாள அட்டையினை கட்டாயமாக்க ஜார்க்கண்ட் நிர்வாகம் [...]
புதுடில்லி : "நான் அப்பாவி; எந்த தவறும் செய்யவில்லை; நான் ஒருபோதும் எந்த ஸ்பாட் [...]
புதுடில்லி: ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மறைந்த மல்யுத்த வீரரும், பாலிவுட் நடிகருமான தாராசிங்கின் மகன் வின்டூ ரந்தவா, சென்னை அணி உரிமையாளரின் உறவினரை தொடர்பு [...]
புதுடில்லி: இந்தியன் கிரிக்கெட் லீக் தொடரிலும் ஸ்பாட் பிக்சிங் நடந்துள்ளதாக டில்லி போலீசார் கூறியுள்ளனர். மேலும், சாண்டிலாவுக்கு புக்கிகள் 15 லட்ச ரூபாய் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் [...]
புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த தணிக்கை அறிக்கை, மீடியாக்களுக்கு கசிந்ததாக கூறப்படும் விவகாரத்தில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை,'' என, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி [...]
லக்னோ : பசுவதைக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்ட செய்தியை நீக்காத, சமூக வலைதளத்திற்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நல்லிணகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை தடுக்க கோரி, [...]
காரைக்கால்: திருநள்ளார், சனீஸ்வர பகவான் கோவிலில், தேரோட்டம் நேற்று நடந்தது.காரைக்கால், திருநள்ளார், தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவம், கடந்த 7 ம் தேதி, கொடியேற்றத்துடன் [...]
புதுடில்லி : இணையதள தொலை தொடர்பு சேவையை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, 128 ஆண்டு பழமை வாய்ந்த, "இந்திய டெலிகிராப்' சட்டத்தில், திருத்தம் செய்ய [...]
புதுடில்லி: ""இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள, எல்லைப் பிரச்னை மற்றும் நதிநீர் பிரச்னை உள்பட, அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். அந்த பிரச்னைகள் குறித்து, இந்தியா [...]
புதுடில்லி: "இணையதளங்களில், ஆபாச வீடியோ காட்சிகள் மலிந்து கிடப்பதாலும், சட்ட விரோதமான முறையில், மதுபானங்கள் விற்கப்படுவதாலும், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன' என, டில்லி [...]
டேராடூன்: ""லோக்சபா தேர்தலில், ஊழல் கறை படியாதவர்களுக்கு ஓட்டளியுங்கள்,'' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.யாத்திரை:சமூக ஆர்வலர் அன்னா [...]
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க, செவ்வாய்கிழமையான நேற்று, பக்தர்கள், எட்டு மணி நேரம் காத்திருந்தனர்.கோடை விடுமுறையைத் தொடர்ந்து, ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் திருமலைக்கு [...]
சென்னை: கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 11 ஆயிரத்தை தாண்டியது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், கால்நடை மருத்துவ படிப்பில், 280 இடங்களும், மீன்வள படிப்பில், 40 [...]
புது டில்லி: ஜுன் மாதம் துவக்கத்தில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை துவங்கும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதி, வங்காளவிரிகுடா பகுதியில் பருவமழை [...]
மைசூர்:வருமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கும் வரும் ஜூ்ன் மாதம் முதல் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.மைசூரில் [...]
புது டில்லி:மத்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவராக சசிகாந்த் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சசிகாந்த் சர்மாவுக்கு ஜனாதிபதி நாளை பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.இவர் 6 ஆண்டு காலம் [...]
மும்பை: ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல நடிகர் தாராசிங்கின் மகன் வின்டு சிங், சென்னை அணி உரிமையாளரின் உறவினர்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது [...]
மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மும்பை சிறையில் இருந்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், புனே சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். [...]
மும்பை: ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, பிரபல பாலிவுட் நடிகர் தாராசிங்கின் மகன் வின்டு சிங்கின் ஜூஹூ வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் கணிசமான அளவில் பணம் [...]
மும்பை: கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் வின்டூ சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதில் மேலும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பது [...]
புதுடில்லி: மகாத்மா காந்தியின் ரத்தம் தோய்ந்த பொருட்கள் ஏலம் விடப்படுவதை தடுக்க முடியவில்லையே என அவரது கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். லண்டனில் காந்தியின் [...]
கோவா: இந்தியாவின் அதிநவீன சூப்பர்சோனிக் ஏவுகணை பிரமோஸ் கோவா கடற்கரையில் இன்று வெற்றிகரமாக சோதித்து [...]
மும்பை: கிரிக்கெட் சூதாட்டங்களை தடுப்பது பி.சி.சி.ஐ.,யின் வேலை அல்ல என அதன் துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார். கிரிக்கெட் சூதாட்டங்களை தடுப்பது கிரைம் பிராஞ்ச் போலீசாரின் [...]
சென்னை: கிரிக்கெட் சூதாட்ட புகார்கள் தொடர்பாக, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் மருமகனுக்கு சம்மன் அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் [...]
புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக்கை சுத்தப்படுத்த வேண்டிய கடமை பி.சி.சி.ஐ.,க்கு உள்ளதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும், [...]
புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கு, பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தா ஆதரவு தெரிவித்துள்ளார். சில வீரர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்தமாக இந்தியன் [...]
மும்பை: புக்கிகளுடன் உள்ள தொடர்பு காரணமாக கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் வின்டு நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில், பவான் [...]
சென்னை : "வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் [...]
மேட்டூர்: தமிகழத்தில் கடந்த, 2009ல், 9,500 மெகாவாட்டாக இருந்த அதிகபட்ச மின்தேவை நடப்பாண்டு, 2,500 [...]
திருப்பதி : திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவை மற்றும் அபிஷேக சேவை நேரம், மே, 24ம் தேதி மட்டும் மாற்றப்பட்டுள்ளதாக, திருமலை - திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். [...]
தூத்துக்குடி : ரோந்து மற்றும் மீட்பு பணிக்காக, கடலோர காவல்படையில், "வைபவ்' என்ற புதிய கப்பல், சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையில், 27 ஆண்டாக பணிபுரிந்த, ரோந்துக் கப்பல், [...]
கோவை: வால்பாறையில், கோடை விழா சிறப்பாக நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் மே 31 துவங்கி மூன்று நாட்கள், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்த முடிவு [...]
சென்னையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, காலை, மாலை நேரங்களில், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில், திருநங்கைகள் ஈடுபட உள்ளனர். திருநங்கைகளுக்கான சகோதரி அமைப்புடன் இணைந்து, [...]
ஆனைமலை : புலிகள் கணக்கெடுப்பு, ஆனைமலை சரணலாயத்தில் துவங்கியது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, [...]
சென்னை வண்டலூரில், புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு, 376 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு, தென் மாவட்ட [...]
குன்னூர் : தேயிலை ஏலத்தில், நீண்ட இடைவெளிக்குப் பின், பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்றனர். நீலகிரி தேயிலை ஏல விற்பனையில், சி.டி.சி., ரக தேயிலையை, பாகிஸ்தான், அதிகளவில் கொள்முதல் [...]
"மானம்பாடி, நாகநாதசுவாமி கோவிலை, இடிக்க கூடாது' என, இணையம் வழியாக, 1,200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தஞ்சாவூர் கலெக்டருக்கு, மனு அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி - [...]
சென்னை : எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., - எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 25ம் தேதி முதல், 29ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம் [...]
சென்னை: மூளைச்சாவு அடைந்த பட்டதாரியின் உடல் உறுப்புகள், தனியார் மருத்துவமனைக்கு தானமாக தரப்பட்டன. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லெனின், 37. எம்.ஏ., - பி.எட்., பட்டதாரி. இவர், இம்மாதம், 18ம் [...]
வன்முறை சம்பவங்களால் தடைபட்ட கோடை கால பயணம், தற்போது களை கட்டி வருகிறது. இதையடுத்து, அனைத்து இருக்கைகளையும் நிரப்பியபடி, அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. [...]
மண்டபம் : இலங்கை கடற்படை சிறைபிடித்த, புதுச்சேரி மீனவர்கள், 26 பேர், நாளை, விடுவிக்கப்படுகின்றனர். புதுச்சேரி, காரைக்காலில் இருந்து, ஏப்., 5ம் தேதி, 26 மீனவர்கள், மீன்பிடிக்க சென்றனர். எல்லை [...]
விருதுநகர்: ""விடுமுறை நாட்களில் இயங்கும், பட்டாசு ஆலைகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க,போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையும் மீறி, பட்டாசு விபத்து ஏற்பட்டால், அப்பகுதி [...]
சென்னை : மகளிர் சுய உதவி குழுக்களின் முதல் கட்ட கண்காட்சியில், 8.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள், விற்பனையாகி உள்ளன. தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம், மகளிர் சுய உதவி [...]
சென்னை: பேருந்துகளின் பக்கவாட்டு கண்ணாடியில் விளம்பரம் செய்வது தொடர்பாக, விழுப்புரம் போக்குவரத்து கழகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட, [...]
கார்டு பணிக்கு வராததால், திருப்பத்தூர் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாயினர். சென்னை சென்ட்ரலிலிருந்து,வேலூர் மாவட்டம், [...]
அடுத்த டி.இ.டி., தேர்வு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதுகலை ஆசிரியர் தேர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டி.இ.டி., தேர்வு [...]
சென்னை: வரும், 24ம் தேதி முதல் நடக்க உள்ள, அரசு துறை தேர்வுகளை எழுதுவோருக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டுள்ளன. இம்மாதம், 24ம் தேதி முதல், 31ம் தேதி வரை, [...]
நாமக்கல் : தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 283 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், முட்டை விலை, 283 காசுகளாக [...]
சென்னை: தமிழகத்தில், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 15 லட்சம் பேர் கையெழுத்திட்ட படிவத்தை, மது விலக்கு துறை அமைச்சரிடம், காந்திய மக்கள் இயக்கத்தின் [...]
சென்னை; எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., - எம்.சிஎச்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, மே 25 முதல், 29ம் தேதி வரை, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் [...]
சென்னை : நேற்று ஒரே நாளில், தங்கம் விலை சவரனுக்கு, 312 ரூபாய் அதிகரித்து, 19,880 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 415 ரூபாய் உயர்ந்து, 26,580 ரூபாய்க்கு விற்பனையானது. மதுரையில், தங்கம் [...]
குன்னூர்: நீலகிரி தேயிலை ஏல விற்பனையில், சி.டி.சி., ரக தேயிலையை, பாகிஸ்தான், அதிகளவில் கொள்முதல் செய்கிறது. 2015ம் ஆண்டு வரை, 5,000 கோடி கிலோ தேயிலை தூள் ஏற்றுமதி செய்ய, பாகிஸ்தானுடன், [...]
சென்னை: காற்றாலைகள் மூலம், நேற்று, 1,804 மெகா வாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது."கத்திரி' வெயிலால், சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில், 41 டிகிரி செல்சியசுக்கும் [...]
விவசாயிகள் தரமற்ற விதைகளை பயன்படுத்தி, நஷ்டம் அடைவதை தவிர்க்க, வேளாண் துறை சில நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக தரமற்ற, 910 டன் விதைகள் கண்டறியப்பட்டு, அவை விற்பனைக்கு [...]
சென்னை: அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், [...]
சென்னை: சேலம் மாவட்டத்தில், கோவில் திருவிழாவில், "எருதாட்டம்' நடத்த, நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை, சென்னை ஐகோர்ட் வழங்கியுள்ளது.சேலம் மாவட்டம், புதூர் அக்ரஹாரம் கிராமத்தில், [...]
கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை ஓரிரு வாரங்களில் துவங்க உள்ளதால், விண்ணப்ப விற்பனை சூடு பிடித்துள்ளது.கலை, அறிவியல் கல்லூரிகளில், பி.காம்., படிப்பையடுத்து, பி.எஸ்சி., கணினி [...]
சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட தரகர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் [...]
சேலம்: சேலம் - கரூர் மார்க்கத்தில் வரும் 25ம் தேதி முதல் பயணிகள் ரயில்சேவை துவங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலத்தில் 25ம் தேதி காலை 10 மணிக்கு துவக்கவிழா நடைபெறும் என சேலம் [...]
சென்னை: தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பின்னர் பதிலளிப்பதாக, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மருமகன் குரு தெரிவித்துள்ளார். ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக நேற்று கைது [...]
சென்னை: இந்தியன் பிரிமியர் லீக் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் சுனாமியாக சுழன்றடித்து தற்போது, பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசனின் வீட்டின் முன் நின்று கொண்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் [...]
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் தனியார் ஆம்புலன்ஸ்களின் அடாவடி காரணமாக, அப்பகுதி மக்கள் அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளனர். விருத்தாசலம் மற்றும் [...]
சென்னை: சென்னையில் அடுத்த மாதம் முதல் மினிபஸ்கள் இயக்கப்படும் வகையில் பணிகள் விரைவாக நடப்பதாக, போக்குவரத்துக்கழக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையில் மாநகர பஸ்கள் செல்ல [...]
Advertisement
Advertisement