Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News
Advertisement
தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி
லக்னோ: உத்தர பிரதேசத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவின் பாதுகாப்பு பணியிலிருந்த, போலீசார் [...]
மேகாலயா மாநிலத்தில், பணம் கேட்டு, தொழிலதிபர்கள், வர்த்தகர்களை மிரட்டி வந்த பயங்கரவாதிகள், [...]
காசியாபாத்: உத்தர பிரதேசத்தில், மூன்று குழந்தைகள் உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஏழு பேர், படுகொலை செய்யப்பட்டனர். காசியாபாத் அருகே, புதுபஸ்தி பகுதியை சேர்ந்தவர், சதீஷ் கோயல், 65; தானிய [...]
மேகாலயா மாநில கவர்னர் ரஞ்சித் சேகர் மூசாஹரி, "வவ்வால் மாமிசத்தையும், உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார். இதற்கு, பறவைகள் ஆர்வலர்கள் எதிர்ப்பு [...]
திருச்சானூர்: திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், வி.ஐ.பி., தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு, 100 ரூபாய், 200 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள், கொடி மரத்தைத் [...]
புதுச்சேரி: ஏலச்சீட்டு நடத்தி, 60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, 80 வயது பாட்டியை, போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பெத்திசெட்டிப்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்.82, அவரது [...]
புதுச்சேரி: சென்னையில், வீடு புகுந்து திருடிய கும்பலை, புதுச்சேரி போலீசார் கைது செய்து, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை, பறிமுதல் செய்தனர். புதுச்சேரி, பெரியகடை போலீசார், நெல்லுமண்டி [...]
கட்டாக் ஒடிசா மாநிலத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கோவிலுக்குள் தங்கி பிராரத்தனையில் ஈடுபட்டு நூதன பேராட்டம் நடத்தினர். ஒடிசா [...]
ஸ்ரீநகர் : ஸ்ரீநகரில் இன்று அதிகாலை பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே பயங்கரமான துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது. இதில் போலீசாரால் தேடப்பட்டு வந்த [...]
கோல்கட்டா: இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தி்ல் ஈடுபட்டதாக மேலும் 9 புரோக்கர்‌களை கோல்கட்டா போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்தவர்களில் ஒருவரது பெயர் அஜித் [...]
பள்ளிப்பட்டு: செல்வநிலை சான்றிதழ் (சால்வன்சி) தர, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட, பெண் [...]
சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பில், பெண்ணை பிணைக் கைதியாக பிடித்து [...]
சென்னை: சென்னையில் கைது செய்யப்பட்ட, கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்கள், 400 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் அடைந்துள்ளதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள புரோக்கரை [...]
மதுரை: ""நிலப்பிரச்னையை தீர்ப்பதாகக்கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்த மதுரை மாவட்ட வினியோக அலுவலர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, பாதிக்கப்பட்ட பெண் அனிதா,35, [...]
சென்னை: சூதாட்ட, "பூகம்ப'த்திற்கு இடையில், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய(பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசனின் மருமகனுக்கு சம்மன் வழங்க, மும்பை போலீசார், சென்னைக்கு வந்ததால் பரபரப்பு [...]
விழுப்புரம்: விழுப்புரம் சாலையில், அரசின் இலவச அரிசி கொட்டிக் கிடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. ரேஷன் கடைகளில், இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதை சிலர், கள்ளச்சந்தையில் பணம் கொடுத்து [...]
திருப்புவனம்: வைகை ஆற்றுப் படுகையில், அணைக்கட்ட தோண்டிய குழியில், விழுந்த இரண்டு சிறுவர்கள், நீரில் மூழ்கி இறந்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, பணிக்கனேந்தல் டாஸ்மாக் ஊழியர், [...]
கடந்த ஓராண்டில் மட்டும், சென்னை தொலைபேசி வட்டம், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, "லேண்டு லைன்' வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. "லேண்டு லைன், பிராட்பேண்ட், மொபைல் போன்' உட்பட பல்வேறு [...]
விருதுநகர்: பத்திர எழுத்தர் உட்பட ஆறு பேர் மீது 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக, வழக்கு பதிவு செய்து , மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி [...]
சிவகங்கை: பள்ளிக்கல்வித்துறையின் குளறுபடியால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பாதிக்கும் அபாயம் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9ம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி [...]
தேனி: திருவிழாக்களில் திருடும் கும்பலை சேர்ந்த பெண், தேனியில் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கும்பல், தமிழகம் முழுவதும் பலமான "நெட்ஒர்க்' அமைத்து, செயல்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய [...]
சிவகங்கை: ""தகுதி இருந்தும் கவுன்சிலிங்கில் பங்கேற்க கல்வித்துறை மறுத்து வருவதாக, முதுகலை ஆசிரியர்கள் புகார் அளித்து வருகின்றனர். முதுகலை ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் இன்று [...]
இந்தியாவில் மட்டுமல்ல; அமெரிக்காவிலும் கூட, ஏமாந்தவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் சுற்றிக் கொண்டிருப்பது, தமிழர் ஒருவர் ஏமாற்றப்பட்டதில் இருந்து தெரிய வந்துள்ளது. உலகளவில், [...]
சேலம்: மேட்டூர், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., பார்த்திபன், நில அபகரிப்பில் ஈடுபட்டதாக, மூதாட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம், அம்மாபேட்டையை [...]
திருவண்ணாமலை: மர்ம பொருள் வெடித்து, வீட்டின் கதவு, ஜன்னல், சுக்கு நூறாக உடைந்து, சேதம் அடைந்தன. திருவண்ணாமலை, மேற்கு கோபுர 10 வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், 52. இவர், குடும்பத்தினருடன், [...]
கோவை: போலியாக கம்பெனிகளை துவங்கி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிடிபட்டுள்ளவரை விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார், விருதுநகர் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.கோவை - அவினாசி சாலை, வணிக [...]
நாகர்கோவில்: சினிமா இயக்குனர் மனைவி உடலை, தோண்டி எடுத்து, பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை, விருகம்பாக்கத்தில் வசிப்பவர் செல்வராஜா, 55; சினிமா இயக்குனர். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரியை [...]
ராமநாதபுரம்: வழுதூரில், அரசின் இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையத்தில், "யூனிட் 2' பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீண்டும் இயக்க, டர்பைன் இயந்திரத்தை, பிரித்து வேலை [...]
விருத்தாசலம்: நீதிபதி வீட்டில் திருட முயற்சி நடந்தது. விருத்தாசலம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணி புரிந்தவர், சையத் பர்க்கத்துல்லா. நீதிபதி குடியிருப்பில் வசித்தார். [...]
சூலூர்: பெட்ரோல் பங்க் மேலாளரிடம், துப்பாக்கி முனையில், ரூ. 25 லட்சம் கொள்ளையடித்த கும்பலில், இருவரை போலீசார் கைது செய்தனர். ஒரு துப்பாக்கி மற்றும், 4 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் [...]
செங்கல்பட்டு: திருப்பதி தேவஸ்தான, "மாஜி' ஊழியர் கொலை வழக்கில், மேலும் மூன்று பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். திருப்பதி பவானி நகரை சேர்ந்தவர் ராமன், 63. [...]
அரியலூர்: மீன்சுருட்டி அருகே, பஸ் மீது கல்வீசி தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட, பா.ம.க., வினர் இருவர், கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கி, அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. [...]
திண்டுக்கல்: தங்கை திருமணத்திற்கு சென்னையில் இருந்து ரயிலில் வந்த அண்ணன், கொடைரோடு அருகே கீழே விழுந்ததில் இறந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நடுசுரன்குடியை சேர்ந்தவர் [...]
திட்டக்குடி: தண்ணீர் தேடிவந்த மான், வெறிநாய்களிடம் சிக்கி, பலியானது. கடலூர் மாவட்டம், தொழுதூர் கிராம சிவன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, மான் ஒன்று ஓடி வந்தது. [...]
தஞ்சாவூர்: வருவாய்த் துறை ஆவணங்களை, திருடி மறைத்து வைத்த, ஓய்வு பெற்ற சர்வேயர் மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில், கலெக்டர் பாஸ்கரன் தலைமையில், ஜமாபந்தி [...]
மயிலாடுதுறை: லாரி - கார் மோதலில், மாமனாரும், மருமகனும் இறந்தனர். கடலூர், அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜாராமன், 65. இவரது மருமகன் ரவி, 38, மகள் மகேஷ்வரி, 34, ஆகியோர், ஒரு காரில், நேற்று காலை, [...]
சிவகங்கை: பெண்ணை தாக்கியதாக, போலீஸ்காரர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.சிவகங்கை மாவட்டம், திருவேகம்புத்தூரைச் சேர்ந்தவர் ஜார்ஜ், 24. மதுரை ஆறாவது பட்டாலியன் போலீஸ்காரர். [...]
கோவை: நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்த "பைன் பியூச்சர்' நிறுவன இயக்குனர்கள் இருவர் உள்ளிட்ட மூவரை, போலீசார் மீண்டும் கைது செய்தனர். கோவையில் "பைன் பியூச்சர்' நிதி நிறுவனத்தின் [...]
ஊத்தங்கரை: யானைகள் கூட்டம், நேற்று அதிகாலை, கிராமப்பகுதியில் நுழைந்ததால், பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். தர்மபுரி மாவட்டம், அரூர் வனப்பகுதியில், சுற்றி திரிந்த நான்கு பெரிய யானைகள், [...]
வேலூர்: சிறையில் கைதியிடம், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில், நேற்று காலை, 6:00 மணிக்கு சிறைக்காவலர்கள் ரோந்து சென்றனர். இரண்டாவது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த, [...]
வேலூர்: போலி சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற்ற, உதவி வணிக வரி அதிகாரி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூர் வணிக வரி அலுவலக உதவியாளர்க லோகநாதன், 2000ம் ஆண்டு முதல் [...]
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த எழுவாம்பாடி கிராமத்தில், மே 5ம் தேதி, அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் கல் வீசியதில், பஸ் கண்ணாடி உடைந்தது. போளூர் போலீசார் [...]
சிவகங்கை: ""ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் சம்பள முரண் பாட்டை களைய வலியுறுத்தி, வேலை நிறுத்தம் செய்வது குறித்து, மாநில மாநாட்டில் முடிவு எடுக்கப்படும்,'' என்று ஊரக வளர்ச்சித்துறை [...]
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே, "ஸ்பிரிட்' கடத்தி வந்த, உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி பிடிபட்டது. நாகை மாவட்டம், தரங்கம்பாடி வழியாக காரைக்காலுக்கு, டேங்கர் லாரியில், [...]
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த எழுவாம்பாடி கிராமத்தில், மே 5ம் தேதி, அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் கல் வீசியதில், பஸ் கண்ணாடி உடைந்தது. போளூர் போலீசார் [...]
விழுப்புரம் : விழுப்புரம்மாவட்டம் கள்ளக்குறிச்‌சி அருகே உள்ள எஸ். குளத்தூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகராவார். சம்பவத்தன்று இவரை மர்ம நபர்கள் கொலை [...]
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே 16 வயது சிறுமிக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. கயத்தார் அருகே அச்‌சங்குளத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது 16 வயது [...]
Advertisement
Advertisement