Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News
Advertisement
தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி
திருப்பதி: திருமலையில், செம்மரக் கட்டை கடத்த முயன்ற, தமிழகத்தைசேர்ந்த, எட்டு பேரைபோலீசார், [...]
முஸ்தாபாத்: ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன. ஆந்திராவில், கரீம்நகர் மாவட்டம் [...]
பெங்களூரு : ஆனைக்கல் அரசு மருத்துவமனையில், இரண்டு தலையுடைய அதிசய குழந்தை பிறந்து இறந்தது. பெங்களூரு, ஆனைக்கல் பகுதியை சேர்ந்த, ஏழு மாத கர்ப்பிணி பெண் மாலாஸ்ரீ என்பவர் பிரசவ வலி [...]
சண்டிகார்: ரயில்வே வாரியத்தில் ஊழல் நடந்ததாக, ரயில்வே அமைச்சராக இருந்த பவன் குமார் பன்சால் மீது, குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர், ராஜினாமா செய்தார். இந்நிலையில், பவன் குமாரின் [...]
ஐதராபாத்: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம், ஹுஸ்ரூ நகரைச் சேர்ந்த கிருஷ்ணா கவுடு என்ற விவசாயின் மகன் [...]
திருவண்ணாமலை; மான் வேட்டையாடி, முக்கிய பிரமுகர்களுக்கு கறி வினியோகம் செய்து வந்த, ஓய்வு [...]
சென்னை : தொழில்துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டு கம்ப்யூட்டர் மேஜையில் பதுங்கிய, ஐந்து அடி [...]
பண்ருட்டி : பண்ருட்டி அரசு மருத்துவமனையில், டாக்டர் பிரசவம் பார்க்காததால், குழந்தை இறந்து பிறந்தது; ஆ@வசத்தில், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் [...]
திண்டுக்கல் : திண்டுக்கல் நகராட்சி குப்பை கிடங்கில், நேற்று முன்தினம் இரவு, பயங்கர சப்தத்துடன் வெடிசத்தம் கேட்டதால், பொதுமக்கள் பீதி அடைந்தனர். திண்டுக்கல் நகராட்சி குப்பை கிடங்கு, [...]
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, மின்சாரம் தாக்கி இரண்டு யானைகள் பரிதாபமாக இறந்தன. மற்றொரு யானை உடல்நலகுறைவால் இறந்தது. கடந்த ஆறு மாதத்தில், மாவட்டத்தில் ஏழு யானைகள் இறந்ததால், [...]
சிவகாசி : சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில் நடத்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வில், குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்த பட்டாசு ஆலை கண்டறியப்பட்டு,அந்த ஆலை உட்பட மூன்று ஆலைகளுக்கு "சீல்' [...]
குமாரபாளையம் : திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற இரு வாலிபர்கள், காவிரி ஆற்றில் மூழ்கி, பரிதாபமாக இறந்தனர். எல்லை பிரச்னை காரணமாக, போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யாதது, [...]
தேனி: வீரபாண்டியில், கிணற்றில் குளித்த சிறுவர்கள் இருவர், நீரில் மூழ்கி பலியாயினர்.தேனி மாவட்டம், வீரபாண்டியைச் சேர்ந்த காமுத்துரை மகன் மதன், 9. சின்னமனூரைச் சேர்ந்த முருகன் மகன் [...]
விருதுநகர் : சிவகாசியில், ரோடு மறியலில் ஈடுபட்ட, பட்டாசு ஆலை அதிபர்கள், 60 மீது, போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளில், அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுப்பது [...]
திருப்பூர் : ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்ட புகாரில், திருப்பூர் பிரமுகர்கள் பெயர் அடிபட்டுள்ள நிலையில், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஐ.பி.எல்., கிரிக்கெட் [...]
கோவை : கோவையிலுள்ள மூன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், லைசன்ஸ் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம், போலி "டிரைவிங் லைசன்ஸ்' குறித்து விசாரணை மேற்கொள்ள [...]
சென்னை : தனியார் நிறுவன குடிநீர் கேன்கள் விற்பனைக்கு வந்தாலும், 10 ரூபாய் விலை உயர்வு கட்டுக்குள் வரவில்லை. கூடுதல் விலையிலேயே, குடிநீர் விற்பனை தொடர்கிறது. சென்னை, காஞ்சிபுரம், [...]
சென்னை : லாரி ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்த தொகையை தர லஞ்சம் கேட்ட, குடிநீர் வாரிய பெண் உதவி பொறியாளரை கைது செய்ய போன இடத்தில், அவரது உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்கினார். பெண் உதவி [...]
சென்னை கிரிக்கெட் சூதாட்டவிவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய புள்ளியான, பிரசாந்த் வீட்டில், சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி வந்த நிலையில், நேற்று கைது [...]
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில், மணக்கோலத்தில், பல்கலை தேர்வு எழுதிய மாணவியை, சக மாணவிகள் பாராட்டினர். விருதுநகர் அருகே பாலவநத்தத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். [...]
ஈரோடு: சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு, அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை, கால்நடை பாதுகாப்பு அமைப்பினர் மடக்கி பிடித்து, போலீஸில் ஒப்படைத்தனர்.ஈரோடு மாவட்டம், சித்தோடு [...]
திருப்பூர் : திருப்பூர் அருகே சிவன்மலையில், 50 ஆண்டுகளாக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு, வருவாய்த்துறையால் பெயர் மாற்றமும் செய்து கொடுக்கப்பட்ட, ரூ.3 கோடி மதிப்புள்ள கோவில் தெப்பக்குளம் [...]
சென்னை : கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று வீரர்கள் மீதும், வழக்குப் பதியக் கோரி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் சூடு [...]
கோவை, : "மதுக்கரையில் உள்ள சிமென்ட் தொழிற்சாலையால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது; பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன' என கூறி, பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். [...]
திருவாரூர் : ஆளில்லா ரயில்வே கேட் அருகில் படுத்திருந்த மூவர், ரயில் மோதி, சம்பவ இடத்தி@ல@ய இறந்தனர். நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகில் நடந்த, கோவில் திருவிழாவில், சுற்று வட்டார பகுதியைச் [...]
திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஆறு ஆடுகள் மர்மமான முறையில் இறந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மரக்காணம் ரோட்டில் உள்ள மானூர் காலனி பகுதியில் [...]
வேலூர்: ஆடு மேய்க்கும் தொழிலாளி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், ஒடுக்கத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் பாளையம் மலைப்பகுதியில் உள்ள காப்புக் காட்டில், நேற்று ஆண் பிணம் [...]
வருஷநாடு : தேனி மாவட்டம், வருஷநாடு வனபகுதியில், கொடிக்கல் எடுப்பதற்காக வனப்பகுதியில் குழு தோண்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். வருஷநாடு வனப்பகுதிக்குஉட்பட்ட மஞ்சனூத்து, [...]
தூத்துக்குடி : சுருட்டு பற்ற வைத்த போது ஏற்பட்ட தீவிபத்தில், பலத்த காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். தூத்துக்குடி, சக்தி விநாயகர்புரத்தைச் சேர்ந்தவர் இருதயம், 91. சுருட்டு [...]
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவனை கொதிக்கும் நீரில் தள்ளி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். கொலையை மறைக்க உதவிய, அ.தி.மு.க., கிளைச் செயலரை [...]
Advertisement
Advertisement