அந்தியூர்: அந்தியூர் அருகே பர்கூர் மலைவழிச் சாலையில், 41 பேர் பயணித்த சரக்கு வேன்
[...]
ஆத்தூர் : ஆத்தூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்டுறவு வங்கியின், பின் பகுதி சுவரில்,
[...]
ஈரோடு : ஈரோடு எலக்ட்ரிக் ரயில் லோகோ ஷெட்டில், நேற்று காலை, இரு ரயில் இன்ஜின்கள் மோதிக் கொண்டன. ஏழு மணி நேரப் போராட்டத்துக்கு பின் அவை மீட்கப்பட்டன. ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகில்
[...]
திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வரும் 21ம் தேதி வெடிகுண்டுகள் வெடிக்க திட்டமிட்டுள்ளதாக வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலைய
[...]
சென்னை : "வீட்டிலிருந்த என்னை தாக்கி விட்டு, எனது குழந்தையை இரண்டாவது கணவர் கடத்திச் சென்று விட்டார்' என, நடிகை வனிதா போலீசில் புகார் கொடுத்தார்.சென்னையை சேர்ந்தவர் நடிகை வனிதா.
[...]
நெய்வேலி : நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக, நிரந்தர தொழிலாளர்களும் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், சம வேலைக்கு சம
[...]
மதுரை : "மதுரை மாநகராட்சி அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டிய மண்டலத்தலைர் சாலைமுத்து, இரண்டு நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்,' என, மேயர் முன்னிலையில் நடந்த பேச்சு
[...]
ஆர். எஸ்., மங்கலம் : ராமநாதபுரம், திருப்பாலைக்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காசீம் மகன் ரசூல்கான்,38. இவர் இலங்கையை சேர்ந்தவர். கடந்த 1998ல் விருதுநகர் மாவட்டம் குள்ளூர் சந்தை அகதிகள்
[...]
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே தொழில்தகராறில் மகனை அடித்துக்கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம்மாவட்டம் சிக்கலைச்சேர்ந்தவர் ஜான்கென்னடி,42. இவரது மகன் மூவேந்திரன்,20.
[...]
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், 15 வயது பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த கணேசன் மகன்
[...]
நெய்வேலி : நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில், ஊடுருவிய நான்கு மர்ம நபர்களிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து வருவதால், அவர்களை ரகசிய இடத்தில்
[...]
குரோம்பேட்டை : ஆம்னி பஸ்சில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பஸ்சில் ஆசிட் ஏற்றிச் சென்றதால் தீ விபத்து ஏற்பட்டது கண்டறியப்பட்டு, இருவர் கைது
[...]
மதுபாட்டிலின் மூடியில் ஒட்ட கொடுக்கப்படும் அரசு ஆயத்தீர்வை முத்திரை ஸ்டிக்கர்களை, மதுபான ஆலை ஊழியர்கள் திருடி, கடத்தல் கும்பலிடம் விற்பனை செய்வது தொடர்கிறது. இதனால், அரசுக்கு வர
[...]
உடுமலை : "ஜமாபந்தி' என்ற வார்த்தைக்கான விளக்கம் தெரியாமல் விழித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பாடம் நடத்திய வினோதம், மடத்துக்குளம் ஜமாபந்தியில்
[...]
அண்ணாநகர் : பயிற்சிக்கு வந்த பெண் டாக்டரை, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, கர்ப்பமாக்கிய தனியார் மருத்துவமனை டாக்டர், சிறையில் அடைக்கப்பட்டார். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் யோகேஷ், 39;
[...]
அம்பத்தூர் : முதல் மனைவி இருக்கும் போதே, இரண்டாவது திருமணம் செய்த மதபோதகர் ஆவடியில், நேற்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஆவடியை அடுத்த பட்டாபிராம் உழைப்பாளர் நகரைச்
[...]
சென்னை : சென்னை உட்பட, எட்டு இடங்களில், நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைத்தது. கடந்த, 4ம் தேதி, அக்னி நட்சத்திரம் துவங்கியது. நேற்று, 13வது நாளில் அனல் கக்கும் வகையில் பல
[...]
சென்னை : தமிழகத்தில், கடந்த நான்கரை மாதங்களில் நடத்தப்பட்ட மதுவிலக்கு வேட்டையில், 37,289 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில், 92 பேர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு உள்ளதாக, மது விலக்கு
[...]
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை நான்குச்சாலையில் நேற்று அதிகாலையில் நடந்த விபத்தில் லாரி, பஸ், வேன் என, எட்டு வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில், 16 பேர்
[...]
மயிலம் : விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் லாரி மோதி தீப்பிடித்ததில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. சேலத்திலிருந்து கோதுமை, மஞ்சள் மற்றும்
[...]
அம்பத்தூர் : குடிக்கு அடிமையானதால், இலவச அரிசியைக் கடத்துவதில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள, ஆந்திர அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் கூறியுள்ளார். சென்னை புறநகர்ப் பகுதிகளில்
[...]
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் நேற்று பூட்டப்பட்டதால் கர்ப்பிணிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். "உள்ளூரில் சிலர் பிரச்னை செய்ததால்
[...]
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி தொடர்வதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தென்னை விவசாயத்தை
[...]
மதுராந்தகம் : செங்கல்பட்டு அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த, கட்டடத் தொழிலாளி இறந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில், மனைவியும் பரிதாபமாக இறந்தார். மதுராந்தகம் அடுத்த படாளம்
[...]
விழுப்புரம் : விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மகரூர் கிராமத்தைச்
[...]
சென்னை: பன்றிக் காய்ச்சலால், 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்டுள்ள நிலையில், சென்னையை சேர்ந்த முதியவர் நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி இறந்தார். தமிழகத்தில், சென்னை கோவை உள்ளிட்ட
[...]