Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News
தினமலர் முதல் பக்கம் » சம்பவம் செய்தி
கவுகாத்தி: அசாமில் ஆளில்லா ரயில்வே கிராசிங்கில், ஜே.சி.பி., இயந்திரத்துடன் பயணிகள் ரயில் [...]
நகரி: காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வர சுவாமி கோவில் அருகே உள்ள சுவர்ணமுகி நதியின் மீது [...]
டியோரியா: உ.பி., சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளர் மர்ம நபர்களால் சுடப்பட்டார். அவருக்கு, உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால், அபாய கட்டத்தை தாண்டி விட்டார். உத்தர [...]
மிட்னாப்பூர்: மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் கிஷன்ஜி கொல்லப்பட்ட பின், முதன் முதலாக, மேற்கு வங்கத்தில், நேற்று பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில், [...]
புதுடில்லி: உ.பி.யில் சாராய அதிபரின் வங்கி லாக்கர்களில் ரூ.10 கோடி நகைகள் இருந்துள்ளதாகவும், அவரது 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், வருவமானவரித்துறையினர் [...]
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் லோக்ஆயுக்தா நீதிபதியின் புகைப்படத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என போலியாக தயாரித்து வெளியிட்டதாக அம்மாநில காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. கைது [...]
புதுடில்லி: உடல் முழுக்க காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் டில்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, இரண்டு வயது குழந்தையின் உடல் நிலை சற்று மேம்பட்டுள்ளதால், செயற்கை சுவாசக் [...]
புதுடில்லி: பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஒருவனை நேற்று டில்லி போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் த‌டை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் இந்தியன் [...]
புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், ஐ.பி.எல், அணியான புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக சகாரா இந்தியா [...]
மதுரை:மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், பயணிகளிடம் 55 பவுன் நகை, ரூ.6 லட்சம் மதிப்புள்ள [...]
சென்னை:ரயில் பயணிகளிடம் மொபைல் போன்கள் திருடிய ஐந்து பேரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர். [...]
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே, ஓடும் ரயிலில், கர்ப்பிணி பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்து போனது. தூத்துக்குடி மாவட்டம், ஜமீன் மணியாச்சியைச் [...]
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது, மினிலாரி மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த பாலையம்பட்டியைச் சேர்ந்த [...]
திரிசூலம்:இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, தங்கம் கடத்தும் கும்பலை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளும் கைது [...]
திருச்சி;போலீசாரின் தேடுதலுக்குப் பயந்து, தலைமறைவாக இருந்த சசிகலா தம்பி திவாகரன், மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக, தகவல் [...]
உடுமலை:பெண் எஸ்.ஐ.,யை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக, போலீஸ் தம்பதியர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உடுமலை நகர போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் கோவர்த்தனாம்பிகை. [...]
நெல்லிக்குப்பம்:மூதாட்டியைக் கொலை செய்து விடுவதாக மிரட்டிய, அ.தி.மு.க., மாநில இலக்கிய அணி துணைச் செயலர் மீது, போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.புதுச்சேரி மாநிலம், உழவர்கரையைச் சேர்ந்த, [...]
திண்டுக்கல்;திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதி, வழக்குகளில் சிக்கித் தவிக்கிறது. பணிகள் ஏதும் செய்ய முடியாத நிலையில், வனத்துறையினர் பரிதவிக்கின்றனர். திண்டுக்கல் முதல், மதுரை மாவட்டம் [...]
ராமநாதபுரம்:பிறந்து ஒரு மணி நேரமான பெண் குழந்தை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே, அனாதையாக விடப்பட்டது.ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பூங்கா அருகே, நேற்று முன்தினம் இரவு, 8.45 [...]
பழநி:சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி தட்டாக்குடியைச் சேர்ந்தவர்கள், பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். நேற்று மாலை 5 மணிக்கு, பழநி கணக்கன்பட்டி அருகே, எதிரே வந்த ஸ்பிளண்டர் பைக் பக்தர் [...]
தூத்துக்குடி:கூடங்குளம் அணுஉலையை உடனடியாக திறக்கக்கோரி, கோவில்பட்டியில் நேற்று மாலை, இந்துமுன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நகர தலைவர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். மாவட்ட [...]
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 45. ஏத்தகோயில் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவிதா. சில்க்குவார்பட்டி அரசு [...]
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அருகே, 10 ஆண்டுகளாக நிர்வாணமாக கட்டி வைத்து கொடுமைப்படுத்தப்பட்ட, மனநிலை பாதிக்கப்பட்டவர், @பாலீŒõரால் மீட்கப்பட்டார்.அரியலூர் மாவட்டம், ராங்கியம் [...]
திருநெல்வேலி:நெல்லை அருகே எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற எரிவாயு டேங்கர் லாரி ஒன்று [...]
திருநெல்வேலி:நெல்லையில், அணு உலை எதிர்ப்பு உதயக்குமாரை கைது செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் மற்றும் இந்து முன்னணி வழக்கறிஞர்கள் இணைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.கூடங்குளத்தில், அணு [...]
மயிலாடுதுறை:மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில், அரசு ஆவணத்தை கிழித்த தி.மு.க., பிரமுகர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.நாகை மாவட்டம், மயிலாடுதுறை ராஜா தெருவைச் சேர்ந்தவர், [...]
விருதுநகர்:செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற பாசஞ்சர் ரயில் பெட்டியில், தரையில் படுக்க வைத்திருந்த குழந்தையின் விரலை, எலி கடித்ததால் பெற்றோர், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பஸ் கட்டண [...]
சேலம்:சேலத்தில், முறைகேடாக மண்ணெண்ணெய் கேட்டு ரேஷன் கடை சேல்ஸ்மேனை தாக்கிய நால்வரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான, அ.தி.மு.க., கவுன்சிலரை தேடி வருகின்றனர்.சேலம், வடக்கு [...]
சேலம்: சேலம் அருகே பஸ் மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். சேலம் ஒமலூர் அருகே குப்பம் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிச்செல்ல நின்று கொண்டி பஸ் மீது பின்னால் வந்த [...]
நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் சின்னார்பாளையம் அருகே நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர். குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (26), இவர் தனது நண்பர் நாகராஜ் உடன் நேற்று [...]
மேட்டூர்: சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், வெள்ளையம்மாள். இவர்கள் இருவரும் பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள். இன்று அதிகாலை ஜலகண்டபுரம் போலீஸ் சப் [...]
திருநெல்வேலி : கூடங்குளம் அணுஉலையின் நன்மைகள் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் , நாராயணசாமி உள்ளிட்டோர் [...]
மதுரை : முன்விரோதம் காரணமாக, பழிதீர்க்க மதுரையில் தஞ்சம் அடைந்திருந்தவர்களை திடீர் நகர் போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர்கள் வீரபத்ரராஜா, [...]
வால்பாறை : சிறுத்தை தாக்கி சிறுவன் பலியான நிலையில், சிறுத்தைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி, பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும்பரபரப்பு [...]
வால்பாறை : வால்பாறையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மனித உயிர்களை பலிவாங்கும் சிறுத்தைகளிடமிருந்து பாதுகாப்பு தரக்கோரி, அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில், [...]
திருநெல்வேலி : மத்திய உளவுப்பிரிவின் தூண்டுதலால்தான் தமிழக போலீசார் போடும் வழக்குகளை கண்டுபயமில்லை என உதயக்குமார் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக [...]
கும்மிடிப்பூண்டி : சென்னையை அடுத்த ஆரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சோதனைச்சாவடியில், லஞ்சஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், ரூ. 8,240 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. [...]