அவலூர்பேட்டை:கடலியில்,
ராஜா தேசிங்கு நினைவு இடத்திற்கு செல்லும் வழிகாட்டு பலகை புதிதாக
அமைத்து, மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கி.பி.,
17 ம் நூற்றாண்டில் [...]
வத்திராயிருப்பு:ஸ்ரீவி.,
பகுதியில் இயங்கும் அரசு பஸ்கள் அனைத்தும், ஸ்டாப்புகளை குறைத்து
விட்டதால், பெரும்பாலான ஸ்டாப்களில் பஸ்கள் நிற்பதில்லை. அங்கு பயணிகள்,
மணிக்கணக்கில் [...]
திருச்சி: "பல்லவன், ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களை, திருச்சியில் இருந்து இயக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் கோரிக்கை [...]
கரூர்: புதிய பஸ்ஸ்டாண்ட் தொடர்பான புதிய திருத்தப்பட்ட தீர்மானம், கரூர் நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்ற நிலையில், நேற்று மாலை நடக்கவிருந்த நகராட்சி கூட்டம் மறு தேதி [...]
ஓசூர்: ஓசூர் அருகே, கூலித்தொழிலாளியின் மனைவிக்கு இரட்டை தலையுடன் கூடிய பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஒரு மணி நேரத்தில் இறந்த குழந்தை, மருத்துவ ஆராய்ச்சிக்காக [...]
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், உற்பத்தி குறைவால் ஆந்திரா மாநில மா அதிகளவு விற்பனைக்கு குவிந்துள்ளது. வீதிகளில் போட்டு அடிமாட்டு விலைக்கு கூவி, கூவி விற்பனை செய்வதால், கிருஷ்ணகிரி மா [...]
ஈரோடு: டி.என்.பி.எஸ்.ஸி., குரூப்-2 தேர்வு வழக்கில் கைது செய்யப்பட்ட, வணிக வரித்துறை துணை கமிஷனரை, போலீஸார், மூன்று நாள், "கஸ்டடி' எடுத்துள்ளனர்.தமிழகத்தில், 2012 ஆகஸ்ட், 12ம் தேதி நடந்த [...]
ஈரோடு: ஆவாரங்காட்டூர் காலனி போர்வெல் தண்ணீரை, பக்கத்தில் உள்ள உழவன் நகருக்கு வினியோகிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.பவானி தாலுகா, [...]
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில், ஆள் பற்றாக்குறையால், பணிச்சுமை அதிகரித்துள்ளது. அதனால், பணியாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர். பணிச்சுமை காரணமாக, பலரும், வி.ஆர்.எஸ்., பெற்று, [...]
சென்னை: சேலம் மாவட்டத்தில், கோவில் திருவிழாவில், "எருதாட்டம்' நடத்த, நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.சேலம் மாவட்டம், புதூர் அக்ரஹாரம் [...]
அன்னூர்:அன்னூர்
வட்டாரத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எடை மேடைகள் உயிர்
பலி வாங்கும் மையங்களாக மாறி வருகின்றன.தொழில் பகுதியாக மாறிவரும் அன்னூர்
வட்டாரத்தில் [...]
ஸ்ரீபெரும்புதூர்
ஒன்றிய அ.தி.மு.க.,வில், கடந்த சில மாதங்களாகவே கோஷ்டி பூசல் உள்ளது.
ஒன்றிய செயலர் முனுசாமிக்கும், ஒன்றிய குழு தலைவர் வெங்கடேசனுக்கும் இடையே
கருத்துவேறுபாடு [...]
திருப்பூர்:""திருப்பூர் மாவட்டத்தில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 103 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க, 77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; விடுபட்டவர்கள், தாலுகா அலுவலகத்தில் [...]
மதுரை:மதுரை
மாநகராட்சி மண்டலம் 3ன் புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து, தேர்தல்
ஆணையத்திடம் எந்த பதிலும் வராததால், மாநகராட்சி மீண்டும் நினைவூட்டல்
கடிதம் அனுப்பியது.மாமுல் [...]
மதுரை:மதுரை
தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் "பொட்டு' சுரேஷ் கொலையில், 90
நாட்களை கடந்தும், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
வாக்குமூலங்களில் உள்ள முரணான [...]
மதுரை:மதுரை மாநகராட்சியில் பாதியில் நிற்கும் திட்டங்களை நிறைவேற்ற, தமிழக அரசு வழங்கிய ரூ.116 கோடியில் மேற்கொள்ளப்படும் பணிகளை
கண்காணிக்க, சென்னை குழு, மாதந்தோறும் வருகிறது. கடந்த [...]