| 2.10.1908 |
பிறப்பு; பெற்றோர்: ராமலிங்க ஐயர், பகவதி |
| 1915 |
சுவீகாரம்; சுவீகாரப் பெற்றோர்: வெங்கடபதி ஐயர்,
ஆவுடையம்மாள் |
| 1919 |
திருமணம்; மனைவி: திருமதி கிருஷ்ணம்மாள் |
| 1939 |
நாகர்கோவில் ராமவர்மபுரம் கிளப்பிற்குத் தனது
தந்தையார் பெயரில் கட்டடம் |
| 13.6.1940 |
வடசேரியில் திருவிதாங்கூர் சாம்பவார் மகாஜன
சங்கக் கூட்டம் |
| 1941-42 |
நாகர்கோவிலில் சர்.சி.பி., 60வது ஆண்டு
நினைவுப் பூங்கா உருவாக்கும் பணி. |
| 19.12.1943 |
திருவிதாங்கூர் தலைமை நீதிபதி
டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர் மூலம் பூங்கா திறப்பு |
| 1945 |
கட்டாயக்கல்வித் திட்ட அடிப்படையில் பல
ஊர்களில் பள்ளிகள் நிறுவியது |
| 1945 |
நாகர்கோவிலில் கவிமணிக்கு 70ஆவது பிறந்ததின
விழா. |
| 1947 |
கல்விப் பணியாற்றிய ஏ.என்.தம்பிக்கு
நாகர்கோவிலில் பாராட்டு விழா |
| 1948 |
நாகர்கோவில் நகரசபைத் தேர்தலில் கலந்து கொள்தல் |
| 1949 |
திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி
ரயில் பாதை
அமைப்புக்குழு தலைவர் |
| 1949 |
ரயில்வே அமைச்சர் கா.சந்தானத்துடன்
கன்னியாகுமரியில்
ரயில் பாதை குறித்து ஆலோசனை. |
| 1950 |
கன்னியாகுமரியில் தமிழ்நாட்டு எல்லை மாநாடு' |
| 6.9.1951 |
"தினமலர்' திருவனந்தபுரத்தில் தொடக்கம் |
| 24.6.1953 |
ரயில்வே உதவி அமைச்சர் ஓவி.அழகேசனுடன்
சந்திப்பு |
| 1953 |
புதும்சேரி சுதந்திரப் போராட்டம். வ.சுப்பையா
சந்திப்பு |
| 20.10.1954 |
கேரள உயர்நீதிமன்றத்தில் டி.வி.ஆரிடம் நாள்
முழுவதும் விசாரணை. |
| 29.3.1955 |
கன்னியாகுமரி மாவட்ட ஆலய சொத்துமீட்பு
மாநாட்டில் தலைமை ஏற்பு. |
| 7.7.1955 |
ரயில் பாதை குறித்து ஓ.வி.அழகேசனுடன் மீண்டும்
விவாதம் |
| 13.7.1955 |
கிராம மக்கள் நல்வாழ்விற்கான 6 அம்சத் திட்டம்
வெளியிடல். |
| 30.10.1955 |
மாநில சீரமைப்பு கமிஷன் அறிக்கைமீது
நாகர்கோவில் கருத்தரங்கில் உரை. |
| 3.11.1956 |
தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த
வெற்றி விழாவுக்கு தலைமை |
| 15.4.1957 |
"தினமலர்' திருநெல்வேலிக்கு மாறியது. |
| 8.8.1957 |
முதல்வர் காமராஜர் "தினமலர்' அலுவலகத்தில்
டி.வி.ஆருடன் சந்திப்பு |
| 28.10.1957 |
பெரியார் ஈ.வே.ரா.,வுடன் நெல்லையில் டி.வி.ஆர்
சந்திப்பு |
| 31.5.1958;1.6.1958 |
நாகர்கோவிலில் தமிழ் மாநில எழுத்தாளர் 6வது
மாநாடு |
| 6.6.1958 |
சென்னை ராஜ்யத்திற்கு "தமிழ்நாடு' எனப் பெயர்
மாற்றக் கோரி தலையங்கம் |
| 28.11.1959 |
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன்
திருநெல்வேலியில் டி.வி.ஆர் சந்திப்பு |
| 1966 |
கன்னியாகுமரியில் பல்கலைக் கழகம் அமைக்கக்
கல்வியாளர்கள் கூட்டம் |
| 15.12.1966 |
தினமலர் திருச்சியில் தொடக்கம் |
| 1968 |
டி.வி.ஆரின் 60ம் ஆண்டு நிறைவு (விழா
கொண்டாடப்பட வில்லை) |
| 11.11.1968 |
எஸ்.எஸ்.எல்.சி., மாதிரி வினா விடை தொடக்கம் |
| 15.4.1972 |
கன்னியாகுமரி- நாகர்கோவில் ரயில் பாதைக்குப்
பிரதமர் இந்திரா அடிக்கல் நாட்டுதல் |
| 6.9.1975 |
"தினமலர்' வெள்ளிவிழா (அலுவலகத்தில்
கொண்டாடியது) |
| 1977 |
எழுத்துச் சீர்திருத்தம் |
| 29.4.1979 |
தினமலர் சென்னையில் தொடக்கம். டி.வி.ஆருக்குத்
"தேசிய மாமணி' பட்டம்; |
| 1980 |
பிளஸ் 2 மாதிரி வினா விடை தொடக்கம். |
| 26.12.1980 |
தினமலர் மதுரையில் தொடக்கம் |
| 1.11.1981 |
கன்னியாகுமரி மாவட்ட வெள்ளி விழா.
டி.வி.ஆருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர்.,கேடயம்
வழங்கல் |
| 4.4.1982 |
தினமலர் வாரமலர் தொடக்கம் |
| 16.3.1984 |
தினமலர் ஈரோட்டில் தொடக்கம் |
| 21.7.1984 |
டி.வி.ஆர்., அமரத்துவம் |
| 22.11.1985 |
தினமலர் சிறுவர்மலர் தொடக்கம் |
| 1986 |
போட்டோ கம்போசிங் அறிமுகம் |
| 15.4.1991 |
தினமலர் புதுச்சேரியில் தொடக்கம் |
| 23.12.1992 |
தினமலர் கோயம்புத்தூரில் தொடக்கம் |
| 13.12.1993 |
தினமலர் வேலூரில் தொடக்கம் |
| 29.3.1996 |
தினமலர் நாகர்கோவிலில் தொடக்கம் |
| 7.11.1999 |
திருமதி. டி.வி.ஆர்., அமரத்துவம் |
| 29.8.2000 |
தினமலர் சேலத்தில் தொடக்கம் |
| 3.9.2005 |
தினமலர் ஆன்மிக மலர் தொடக்கம் |
| 18.2.2008 |
தினமலர் கம்ப்யூட்டர் மலர் தொடக்கம் |