Abdul Kalam Special News| Abdul Kalam Koodankulam News| Abdul Kalam Articles

கூடங்குளம்... நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் தேவை

Month
Date
ஆகஸ்ட்
8
17
20
27
செப்டம்பர்
3
18
19
20
21
22
26
28
அக்டோபர்
2
5
7
8
11
12
14
15
17
18
19
20
21
24
25
29
30
31
நவம்பர்
1
2
3
5
6
7
8
9
10
11
13
14
15
16
17
18
20
24
28
டிசம்பர்
10
11
14
18
20
22
23
24
25
26
ஜனவரி
9
17
22
31
பிப்ரவரி
1
3
4
5
7
8
10
11
15
17
19
20
23
24
25
28
29
மார்ச்
1
2
3
4
5
6
7
9
11
12
14
16
17
19
20
20
21
22
23
25
26
27
28
ஏப்ரல்
16
மே
7
11

ஆகஸ்ட் 08,2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டிசம்பரில் மின் உற்பத்தி துவங்கும்

திருநெல்வேலி:கூடங்குளத்தில், அணுமின் உற்பத்தி, இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என, அணுமின் நிலைய வளாக இயக்குநர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தின் ...

ஆகஸ்ட் 17,2011

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு : மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை

திருநெல்வேலி : கூடங்குளத்தில் அணுஉலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் ஏராளமானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். திருநெல்வேலிமாவட்டம் கூடங்குளம் கடற்கரை கிராமத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி ...

ஆகஸ்ட் 20,2011

கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் : மீனவர்கள் ஆவேசம்

திருநெல்வேலி : கூடன்குளம் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என நெல்லையில் நடந்த மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் ஆவேசமாக பேசினார்.நெல்லை மாவட்ட ...

ஆகஸ்ட் 27,2011

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடந்த மீனவர் குறைதீர்ப்பு கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில் மாவட்ட மீனவர் குறைதீர்ப்பு ...

மேலும் செய்திகள்:

செப்டம்பர் 03,2011

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து செப்., 11ல் உண்ணாவிரத போராட்டம்

திருநெல்வேலி : நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணு உலையை மூடக் கோரி, செப்., 11ல், இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. நெல்லையில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ...

செப்டம்பர் 18,2011

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம்: உண்ணாவிரதத்திற்கு விஜயகாந்த் நேரில் ஆதரவு

திருநெல்வேலி :கூடங்குளம் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த விஜயகாந்த் "பிடி' கொடுக்காமல்நழுவினார்.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 14 ஆயிரம்கோடி ரூபாய் செலவில் ...

செப்டம்பர் 19,2011

கூடங்குளம் விவகாரம்: பிரதமருக்கு ஜெ.கடிதம்

சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். கூடங்குள்ம் அணுமின்நிலையத்திற்கு ...

மேலும் செய்திகள்:

செப்டம்பர் 20,2011

மத்திய அமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் வருகை

புதுடில்லி : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையை தொடர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன், பிரதமர் சார்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் ...

மேலும் செய்திகள்:

செப்டம்பர் 22,2011

கூடங்குளம் உண்ணாவிரதம் முடிந்தது

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றுடன் 12 வது நாளாக தொடர்ந்த உண்ணாவிரதம் காலை முடிவுக்கு வந்தது. முதல்வர் ஜெ., வுடன் நடத்திய பேச்சுவார்த்தை ...

செப்டம்பர் 26,2011

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னைக்கு குழுக்கள் அமைப்பு

மதுரை : ""கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது,'' என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.அணுசக்திக்கு ...

மேலும் செய்திகள்:

செப்டம்பர் 28,2011

கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது: "இஸ்கப்' தகவல்

மதுரை : "கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது,' என, இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (இஸ்கப்) கருத்து தெரிவித்துள்ளது.மதுரையில் "இஸ்கப்' ...

அக்டோபர் 02,2011

கூடங்குளம் அணு உலையை மூடினால்...: ஹெச்.ஷேக் மைதீன்

கூடங்குளம் அணு உலையை மூடும்பட்சத்தில், தமிழகத்தில் மின்வெட்டை நீடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், தமிழகத்தில் அடுத்த ஆண்டிலும் மின்வெட்டு அமலாகும். திருநெல்வேலி, கன்னியாகுமரி ...

அக்டோபர் 05,2011

கூடங்குளம் அணுஉலை போராட்டக்குழு பிரதமரை சந்திக்க டில்லி பயணம்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலைய போராட்ட குழுவினர் பிரதமரை சந்திக்க நாளை டில்லி செல்கின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ...

அக்டோபர் 07,2011

கூடங்குளம் அணுஉலை செயல்பட மாநில அரசின் ஒத்துழைப்பு கோரி தமிழக முதல்வருக்கு பிரதமர் கடிதம்

புதுடில்லி : கூடங்குளம் அணு உலை உரிய பாதுகாப்பு அம்சங்களுடனும், மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி இயங்குவதற்கான அனைத்து பணிகளையும் மத்திய அரசு செய்துள்ளது. அப்பகுதி மக்களிடையே, அணு ...

மேலும் செய்திகள்:

அக்டோபர் 08,2011

கூடங்குளம் அணுமின் திட்டத்தை அமல்படுத்த ஆதரவு தாருங்கள்

சென்னை:""கூடங்குளம் அணுமின் திட்டத்தை உரிய நேரத்தில் அமல்படுத்த ஆதரவு தாருங்கள்' என, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். கூடங்குளம் அணுமின் ...

மேலும் செய்திகள்:

அக்டோபர் 11,2011

போராட்டத்தை தூண்டியவர்கள் யார்? கூடங்குளம் பிரச்னை பாலபிரஜாபதி ஆவேசம்

நாகர்கோவில் : பிரதமரை சந்தித்தவர்கள் திரும்பி வந்து போராட்டக்குழுவை கூட்டி எந்த கலந்துரையாடலும் நடத்தவில்லை. அப்படியானால் இந்த போராட்டத்தை தூண்டியவர்கள் யார்? யாருடைய ...

அக்டோபர் 12,2011

கூடங்குளம் அணுஉலையை மூடினால் ‌தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்: ‌ஜெ.,க்கு பிரதமர் கடிதம்

புதுடில்லி: கூடங்குளம் அணுஉலையை மூடினால் மின்பற்றாக்குறை ஏற்படும் என பிரதமர் மன்மோகன் சிங் மு‌தல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள இரண்டாவது கடிதத்தில் கூறியுள்ளார். நெல்லை ...

அக்டோபர் 14,2011

முதல்வர் முடிவெடுக்காததால் கூடங்குளம் தொடர்கதை : 2,000 மெகாவாட் மின்சாரம் எப்போது வரும்?

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையம் கட்டும் போது, 10 ஆண்டுகளாக எழாத பயம், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கட்டி முடிக்கும் தருணத்தில் எழுந்துள்ளதை, கண்டித்து வலுவான முடிவை முதல்வர் ...

மேலும் செய்திகள்:

அக்டோபர் 15,2011

கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த பிரதமர் தீவிரம்

கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக, கத்தோலிக்க பிஷப், பாதிரியார்கள் தெரிவித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி, அகில இந்திய பிஷப் கூட்டமைப்பின் தலைவரான ...

மேலும் செய்திகள்:

அக்டோபர் 17,2011

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டம் வாபஸ் : ஊர் ஊராக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

திருநெல்வேலி : கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை தள்ளிவைப்பதாக போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். நெல்லைமாவட்டம் கூடங்குளத்தில்அமைந்துள்ள ...

அக்டோபர் 18,2011

கூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா? சாபமா?

மக்கள் உணர்ச்சிசமீபத்தில் ஜப்பான், புக்குஷிமாவில் நடந்த அணுமின் நிலைய விபத்து, உலக மக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில், ...

அக்டோபர் 19,2011

கூடங்குளம் பிரச்னையில் மத்திய அரசு நாடகம்? கடிதம் கிடைக்கவில்லை என்கிறார் ஜெ.,

சென்னை : ""மக்கள் பிரச்னைகள் தீரும் வரை, கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை நிறுத்த வேண்டும். இதில், மாநில அரசு மீது, மத்திய அரசு வீண்பழி சுமத்த வேண்டாம்,'' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா ...

அக்டோபர் 20,2011

கூடங்குளம் விவகாரம்: 15 பேர் குழு அமைப்பு

புதுடில்லி: கூடங்குளம் அணுஉலை பிரச்னை தொடர்பாக 15 பேர் கொண்ட குழுவை அமைத்து பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். ...

அக்டோபர் 21,2011

கூடங்குளம் அணுமின் நிலைய அச்சம் போக்க 15 பேர் குழு

புதுடில்லி : கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, உள்ளூர் மக்கள் மற்றும் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதற்காக, 15 பேர் கொண்ட நிபுணர் குழுவை, மத்திய அரசு ...

மேலும் செய்திகள்:

அக்டோபர் 24,2011

கூடங்குளம் அணுமின் நிலையம் பயப்பட வேண்டிய ஒன்று அல்ல: அணுமின் நிலைய நிபுணர்

சென்னை:""உலகத்திலேயே அதிக பாதுகாப்புடன் அமைக்கப்பட்டது கூடங்குளம் அணு மின் நிலையம்,'' என, கூடங்குளம் அணுமின் நிலைய தலைமை கட்டுமான பொறியாளர் பதக் தெரிவித்துள்ளார்.சென்னை ...

அக்டோபர் 25,2011

கூடங்குளம் மக்களின் பாதுகாப்பு உறுதி : விஞ்ஞானி சிறப்பு பேட்டி

""கூடங்குளம் அணு உலை தொடர்பாக மக்களின் அச்சம் குறித்தும், அணு உலை பாதுகாப்பு குறித்தும் விரிவாக ஆய்வு செய்து, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம்,'' என, மத்திய நிபுணர் குழு உறுப்பினர் ...

மேலும் செய்திகள்:

அக்டோபர் 29,2011

கூடங்குளம் போராட்டம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்: நிபுணர்

மாஸ்கோ:""கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம், பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். மின் உற்பத்தித் திட்டங்களை முடக்கி விடும். சீனாவுடன் தற்போது போட்டி போட்டு வரும் ...

மேலும் செய்திகள்:

அக்டோபர் 30,2011

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல்

""அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் துணையுடன், கூடங்குளம் அணு உலைக்கு பிரிவினை சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,'' என, இந்திய அணுமின் கழகத் தலைவர் டாக்டர் ...

அக்டோபர் 31,2011

கூடங்குளம் அணு உலையின் அச்சத்தை களைய இளைஞர் காங்கிரசார் விழிப்புணர்வு பிரசாரம்

சென்னை : கூடங்குளம் அணு உலையை செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அணு உலையின் அச்சத்தை போக்கும் வகையில், கூடங்குளம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள தமிழக ...

நவம்பர் 01,2011

தேர்தலுக்காக அமைதி காத்த காங்கிரசுக்கு கூடங்குளம் விவகாரத்தில் வீரம் வந்திருச்சு

சென்னை:கூடங்குளம் விவகாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை அமைதி காத்த காங்கிரஸ் கட்சி, தற்போது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தென்சென்னை மாவட்ட ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 02,2011

கூடங்குளம் விவகாரம்: குழு அமைத்தது தமிழக அரசு

சென்னை: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 03,2011

கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவா? : விசைப்படகுகள் வேலைநிறுத்தத்தில் குழப்பம்

தூத்துக்குடி : கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தூத்துக்குடியில் நேற்று விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை என, அதன் உரிமையாளர்கள் ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 05,2011

மத்திய அரசு குழுவுடன் நாங்கள் பேச மாட்டோம் : கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் அறிவிப்பு

தூத்துக்குடி : ""கூடங்குளம் அணு உலை பிரச்னை தொடர்பாக, மத்திய அரசு அமைத்துள்ள 15 பேர் குழுவுடன் நாங்கள் பேச மாட்டோம்; பொதுமக்களை சந்திக்க அவர்களை வலியுறுத்துவோம்,'' என, அணுசக்திக்கு ...

நவம்பர் 06,2011

சந்ததிகள் வாழ கூடங்குளம் தேவை: கலாம்

தூத்துக்குடி: வருங்கால சந்ததிகள் வாழ கூடங்குளம் அணுமின் நிலையம் தேவை என்று அப்துல் கலாம் கூறியுள்ளார். இதுகுறித்து நிருபர் ஒருவர், தாங்கள் கனவு காணுங்கள் என்று சொல்கிறீர்கள். இதே ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 07,2011

அணு மின்சாரம் அவசியம் அதற்கு நம் வளத்தை சார்ந்த அணு ஆராய்ச்சியும் அவசியம்

இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் தோரியம் என்ற தாது உற்பத்தியில் உலகிலேயே ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து 2வது மிகப் பெரிய நாடான இந்தியா, தோரியம் மூலமும், யுரேனியம் மூலமும் அணுமின் சக்தியை ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 08,2011

கூடங்குளம் மத்திய குழு நெல்லை வருகை : 35 கேள்விகளுக்கு பதிலளிக்க கோரிக்கை

திருநெல்வேலி : கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக அரசு மற்றும் போராட்டக் குழுக்களுடன் பேச, மத்தியக் குழு இன்று நெல்லை வருகிறது. கூடங்குளம் அணு உலையில் ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 09,2011

எதிர்ப்புக்குழுவில் இருந்து பாதிரியார் விலகல் : கூடங்குளம் குறித்த ஆலோசனையில் திருப்பம்

திருநெல்வேலி: கூடங்குளம் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசின் குழு, தமிழக அரசு அமைத்த கமிட்டியிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இது சுமுகமாக முடிந்ததாகவும், பிரச்னைக்கு விரைவில் ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 10,2011

கூடன்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி பைக் பேரணி

நாகர்கோவில் : கூடன்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி 1000 பைக்குகளில் கூடன்குளத்திற்கு பேரணி செல்வோம் என குமரி கிழக்கு மாவட்ட காங்., தலைவர் கூறியுள்ளார். கன்னியாகுமரி ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 11,2011

கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் : உதயகுமாருக்கு மாஜி எம்.எல்.ஏ., கடிதம்

தக்கலை : கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டுமென போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு முன்னாள் எம்.எல்.ஏ., பாலசந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குமரி ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 13,2011

கூடன்குளம் அனுமின்நிலையத்தில் 99 சதவீத பணிகள் நிறைவு வெளிநாட்டு சக்திகள் போராட்ட குழுவினரை தூண்டுகின

திருச்செந்தூர் : கூடன்குளம் அணுமின்நிலையத்தில் 99 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. இந்த வளர்ச்சியை பொறுக்க முடியாத சில வெளிநாட்டு சக்திகள் போராட்ட குழுவினரை தூண்டுவதாக மத்திய ...

நவம்பர் 14,2011

கூடங்குளம் போராட்டம் "உள்நோக்கம்உடையது'

மதுரை:""கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் உள்நோக்கம் உடையது. இதற்கு வெளிநாட்டில் இருந்து நிதி தரப்படுகிறது,'' என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.அவர் ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 15,2011

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கற்காலத்துக்கு இட்டுச்செல்லும்

கூடங்குளத்தில் நிகழ்ந்து வரும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள், தமிழர்களை நாண வைப்பவை. அறிவியலுக்கு எதிரானதும், பழைய கற்காலத்துக்குப் பாதை சமைப்பதுமாகும். அணு உலை எதிர்ப்பு ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 16,2011

வைகோ உட்பட 7 பேர் மீது 9 வழக்குகள்: கூடங்குளம் போராட்டத்தை தூண்டியதாக புகார்

அரசின் அனுமதியின்றி நடத்தப்படும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று, பொய் பிரசாரம் செய்ததாக, வைகோ உட்பட தலைவர்கள் மீது, 9 வழக்குகள் பதிவு ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 17,2011

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழு 2வது நாளாக ஆய்வு

வள்ளியூர் : கூடன்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவை சேர்ந்த 12 பேர் நேற்று இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டர்.கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ...

மேலும் செய்திகள்:

நவம்பர் 18,2011

கூடங்குளத்தில் உற்பத்தியை துவக்க தொழில், வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

மதுரை : கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்ப்பது, தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது. உற்பத்தியை துவக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என, தொழில் வர்த்தக சங்கம் ...

நவம்பர் 20,2011

நாட்டின் வளர்ச்சிக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் அவசியம் : சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் பேச்சு

மதுரை : "" நாட்டில் பெருவாரியான கிராமங்கள் இருளில் தான் உள்ளன. மின்தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கூடங்குளம் அணுமின்நிலையம் தேவை, என்பதை அனைவரும் ...

நவம்பர் 24,2011

கூடங்குளம் அணு உலை போராட்டம் நாட்டுக்கு எதிரானது

இந்தியா ஒரு வளரும் நாடு. நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும் அடித்தளம். இன்று இந்தியா, உலகில் வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு வல்லமை பெற்று ...

நவம்பர் 28,2011

இருண்ட எதிர்காலத்தை எப்படி தவிர்ப்பது? கூடங்குளம்அவசியம் வேண்டும்

மெஜாரிட்டி அ.தி.மு.க., ஆட்சியிலும் தினமும் 4 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், கூடங்குளம் அணு மின் உற்பத்தி இன்று கட்டாயத் தேவையாகும். பாரத ரத்னா எம்.ஜி.ஆர்., முதல்வராய் ...

டிசம்பர் 10,2011

"அசல் எரிபொருள் நிரப்பும்போது கூடங்குளத்தில் மீண்டும் ஆய்வு செய்யப்படும்'

சென்னை:""கூடங்குளம் அணுமின் நிலையத்தில் "டம்மி' எரிபொருளை அப்புறப் படுத்திவிட்டு, அசல் எரிபொருள் நிரப்பும் போது மீண்டும் ஆய்வு செய்யப்படும்'' என, அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத் ...

மேலும் செய்திகள்:

டிசம்பர் 11,2011

கூடங்குளம் அணுமின் எதிர்ப்பாளர்கள் அத்துமீறல்

வேலை தேடி வந்த வடமாநில வாலிபர்களை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் முற்றுகையிட்டு மிரட்டியதால், போலீசார் அவர்களை பத்திரமாக மீட்டு, அனுப்பி வைத்தனர். கூடங்குளம் அணுமின் ...

டிசம்பர் 14,2011

கூடங்குளத்தில் மீண்டும் போராட்டம்

திருநெல்வேலி:கூடங்குளத்தில் அணுமின்நிலைய உற்பத்திக்கு எதிராக போராட்டக்குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்குழுவினரின் சந்தேகங்களை தீர்க்கும் மத்திய நிபுணர் ...

டிசம்பர் 20,2011

முல்லை பெரியாறும் கூடங்குளம் அணுமின் நிலையமும் : பிரச்னைகள் இரண்டு; காரணம் ஒன்று

இரு வேறு பிரச்னைகளுக்காக நடந்து வந்தாலும், முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கும், கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்துக்கும் ஓர் அடிப்படை ஒற்றுமை இருக்கிறது. இரண்டுக்கும் ...

மேலும் செய்திகள்:

டிசம்பர் 22,2011

கூடன்குளம் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எப்போது ?

சென்னை: நெல்லை மாவட்டத்தில் துவங்கவிருக்கும் கூடன்குளம் அணுமின் நிலையம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆதரவாளர்கள், மற்றும் போராட்டக்குழுவினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை ...

டிசம்பர் 23,2011

கூடங்குளம் திட்டம் சிறப்பானது: அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆதரவு

சரவணம்பட்டி:""கூடங்குளம் அணு மின் திட்டம் சிறப்பான திட்டம்; பிரச்னைகள் தீர்ந்து திறப்பு விழா நடந்தால், தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது'' என, கோவை, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ...

டிசம்பர் 24,2011

கூடங்குளம் போராட்டம் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

சென்னை: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் தொடர்ந்துநடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் அவர், அணுஉலையில் ஏற்கனவே ...

டிசம்பர் 25,2011

கூடங்குளம்: மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட வேண்டும்

கூடங்குளம் அணு மின் நிலையம் விரைவில் செயல்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். "அணு மின் நிலையம் செயல்படுவதற்கு முன், மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்' என்று ...

டிசம்பர் 26,2011

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது;தூத்துக்குடியில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

தூத்துக்குடி: "கூடங்குளம் அணுமின் நிலையம் "சுனாமி'யால் பாதிக்கப்படாது. மிகவும் பாதுகாப்பாக உள்ளது,' என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதற்காக, தூத்துக்குடியில் ...

ஜனவரி 09,2012

கூடங்குளம் மின் நிலையம் முடங்கியது: தமிழக அரசு கிடுக்கிப்பிடி

கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளுக்கு, விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் செல்ல முடியாமல் தமிழக அரசு, "கிடுக்கிப்பிடி' போடுவதால், மின் நிலையப் பணிகள் அடியோடு முடங்கியது. இதனால், ...

ஜனவரி 17,2012

முதல்வருக்கே உத்தரவு போடுகிறார் உதயகுமார்: வளர்ச்சித் திட்டங்களை புறக்கணிக்க வேண்டுமாம்

கூடங்குளம் அணுஉலையைச் சுற்றியுள்ள மக்களுக்கு செய்ய வேண்டிய, "புரா' நலத் திட்டங்களை நிராகரிக்க வேண்டும் என, அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளார். அணு உலையைச் ...

ஜனவரி 22,2012

கூடங்குளம் விவகாரத்தில் அச்சம் யாருக்கு?

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில், அச்சம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்ப்பு போராட்டம் நடத்தும் உதயகுமாருக்கா, அவரை இயக்கும் சக்திகளுக்கா, மக்களுக்கா அல்லது ...

ஜனவரி 31,2012

கூடன்குளம் விவகாரம்: கலெக்டர் ஆபீசில் ரகளை ஆதரவு- எதிர்ப்பு குழு மோதல்; திடீர் பதட்டம்

திருநெல்வேலி: கூடன்குளம் அணு உலை விவகாரம் தொடர்பாக இன்று மாவட்ட கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் அணுஉலை ஆதரவு- எதிர்ப்பு குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண்கள் செருப்பு வீச்சு ...

மேலும் செய்திகள்:

பிப்ரவரி 03,2012

ஆதாயம் அடைந்தவர் கலாம்: சொல்கிறார் உதயகுமார்

சாயல்குடி: ""மத்திய அரசிடம் ஆதாயம் அடைந்தவர் அப்துல்கலாம். ஆகவே, அரசுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்,'' என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் பேசினார். மீனவர்களின் பல ...

பிப்ரவரி 04,2012

கூடங்குளம் போராட்டத்தால் தமிழக அரசுக்கு ரூ.2,128 கோடி இழப்பு

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தால், தமிழக அரசுக்கு மட்டும், 2,128 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, கணக்கிடப்பட்டுள்ளது. கூடங்குளத்திலிருந்து வரும் மின்சாரத்தை, ஓர் ...

மேலும் செய்திகள்:

பிப்ரவரி 05,2012

மொட்டை போட்டார் உதயகுமார்

காங்கிரசாரின், அணு உலைக்கு ஆதரவான போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர், தங்கள் தலையை ...

மேலும் செய்திகள்:

பிப்ரவரி 07,2012

உதயகுமாரை கைது செய்ய கேட்டு மதுரையில் வக்கீல் உண்ணாவிரதம்

மதுரை : "அந்நிய சக்திகளின் தூண்டுதலால், மூன்று மாதங்களக இந்திய இறையாண்மைக்கு எதிராக உதயகுமார் செயல்படுகிறார். அவரை தேசபாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என அணு உலைக்கு ...

மேலும் செய்திகள்:

பிப்ரவரி 08,2012

உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, பிரசாரத்தில் ஈடுபட்ட உதயகுமார் ஆதரவாளர்களை, காயல்பட்டினம் பொதுமக்கள், ஓட ஓட விரட்டி விட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கூடங்குளம் அணு மின் ...

பிப்ரவரி 11,2012

கூடங்குளத்தில் போராட்டம் தொடரும்: உதயகுமார் மீண்டும் முருங்கை மரம்

திருநெல்வேலி: ""கூடங்குளம் அணுமின்நிலையத்தை இயக்குவதில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக சேர்ந்துகொண்டு எங்களை கைது செய்து தூக்குதண்டனை விதித்தாலும் போராட்டம் தொடரும்,'' என ...

மேலும் செய்திகள்:

பிப்ரவரி 17,2012

கூடங்குளம் மக்களை சந்திப்பது எப்போது:தமிழக வல்லுனர் குழு இன்று முடிவு

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழக வல்லுனர் குழுவினர், இன்று சென்னையில் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றனர். இதில், கூடங்குளத்திற்கு நேரில் செல்வதற்கான தேதி முடிவு ...

பிப்ரவரி 19,2012

சுனாமி, நிலநடுக்கம் வந்தாலும் அணுஉலைக்கு ஆபத்து இல்லை: தமிழக நிபுணர் குழு உறுப்பினர்கள்

திருநெல்வேலி: கூடங்குளத்தில் சுனாமி வந்தாலும், ரிக்டர் அளவில் 6.5 என்ற அளவில் பூகம்பம் வந்தாலும் கூடங்குளம் அணுஉலைக்கு ஆபத்து இல்லை என தமிழக நிபுணர் குழு ...

மேலும் செய்திகள்:

பிப்ரவரி 23,2012

கூடங்குளம் இயங்க இன்னும் ஒரு ஆண்டு ஆகும்: எதிர்ப்பாளர்களால் தமிழகம், "அவுட்!'

கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் பாதிப்பால், ஓராண்டு வரை மின் உற்பத்தி தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணுஎதிர்ப்பு போராட்டக்காரர்களால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நீடித்து, ...

மேலும் செய்திகள்:

பிப்ரவரி 24,2012

உதயகுமார் கும்பல் மீண்டும் வெறிச் செயல்: மத்திய அரசு அதிகாரிகள் சிறைவைப்பு

திருநெல்வேலி: கடலோர ஆய்வுக்கு வந்த மத்திய அரசு நிறுவன ஊழியர்களை, 3 மணி நேரம் அறையில் சிறைப்படுத்தி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது, போலீசார் வழக்குப் ...

மேலும் செய்திகள்:

பிப்ரவரி 25,2012

கூடங்குளம்: 3 என்.ஜி.ஓ., அமைப்புகளின் லைசென்ஸ்கள் ரத்து

புதுடில்லி: ""மூன்று அரசு சாரா அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை, கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது' என, ...

மேலும் செய்திகள்:

பிப்ரவரி 28,2012

"கூடங்குளத்தில் மின் உற்பத்தியில்லாததால் மாதந்தோறும் ரூ.750 கோடி இழப்பு'

"கூடங்குளத்தில் மின் உற்பத்தியில்லாததால் மாதந்தோறும் ரூ.750 கோடி இழப்பு'தூத்துக்குடி: ""கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி துவங்கப்படாததால், மத்திய அரசுக்கு மாதந்தோறும், 750 கோடி ...

மேலும் செய்திகள்:

பிப்ரவரி 29,2012

"பாங்க் டேர்ன் ஓவர்' பற்றி சொல்ல தெரியாது: உதயகுமார் மழுப்பல்

பாங்க் டேர்ன் ஓவர் (வங்கி பணப்பரிவர்த்தனை) பற்றி எனக்கு சொல்லத் தெரியவில்லை'' என, ஜெர்மனியைச் சேர்ந்த ரெய்னர் ஹெர்மான்,50, கைது விவகாரத்தில், நிருபர்களை சந்தித்த கூடங்குளம் போராட்டக் ...

மேலும் செய்திகள்:

மார்ச் 01,2012

கூடங்குளம் விவகாரத்தில் மவுனம் ஏன்: கருணாநிதி

சென்னை: "கல்பாக்கத்தை அனுமதித்து இருக்கிறவர்கள், கூடங்குளத்தை எதிர்ப்பதற்கு மறைமுகமாக ஆதரவு காட்டுவது தான் புரியாத புதிராக இருக்கிறது. மாநில அரசு ஏன் இதுவரை மவுனமாக இருக்கிறது?' ...

மேலும் செய்திகள்:

மார்ச் 02,2012

கூடங்குளத்தில் ஏ.டி.ஜி.பி., ஆய்வு

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலையை தமிழக ஏ.டி.ஜி.பி., ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் நெல்லை சரக டி.ஐ.ஜி., வரதராஜூ,எஸ்.பி., விஜேயந்திர ...

மேலும் செய்திகள்:

மார்ச் 03,2012

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவா: அமெரிக்கா மழுப்பல்

வாஷிங்டன்: கூடங்குளம் விவகாரத்தில், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் இருந்து நிதியுதவி வருவதாக சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம்சாட்டியிருந்தார். இந்த ...

மேலும் செய்திகள்:

மார்ச் 04,2012

தமிழக அரசின் ஒத்துழைப்புடன் அணு மின் நிலையம் திறக்கப்படும்

சென்னை :""தமிழக அரசு ஒத்துழைப்புடன், வெகு விரைவில் கூடங்குளம் அணு மின் நிலையம் திறக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலக மத்திய ...

மேலும் செய்திகள்:

மார்ச் 05,2012

சங்கரன்கோவில் பணியை விட்டு மந்திரிகள் வந்தனர்: கூடங்குளம் பிரச்னைக்கு இன்று முக்கிய முடிவு

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில், தமிழக அரசின் நிலைபற்றி முடிவுசெய்ய, தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது திட்ட பணி ...

மேலும் செய்திகள்:

மார்ச் 06,2012

வளர்ச்சியை தடுக்கிறார் உதயகுமார் : யுவராஜா ஆவேசம்

ராஜபாளையம் : ""கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்பு குழு உதயகுமார், அன்னிய நாட்டின் உத்தரவுப்படி செயல்பட்டு, இந்தியா மற்றும் தமிழக வளர்ச்சியை தடுக்கிறார்,'' என இளைஞர் காங்., தலைவர் ...

மேலும் செய்திகள்:

மார்ச் 07,2012

"ஹிலாரியுடன் ஒப்பந்தம்; ரஷ்யாவிடம் கமிஷன் எதிர்பார்ப்பு': இளங்கோவன்

ஈரோடு: ""ஹிலாரியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து, ரஷ்யாவிடம் கமிஷன் எதிர்பார்ப்பதால் தான், கூடங்குளம் அணுமின் நிலையம் விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா அமைதி காக்கிறார்,'' என, இளங்கோவன் ...

மார்ச் 09,2012

கூடங்குளம் போராட்டத்தால் தினசரி 5 கோடி ரூபாய் நஷ்டம்: இந்திய அணுசக்தி கழகம்

மும்பை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் காரணமாக தினசரி 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக இந்திய அணுசக்தி கழகம் கூறியுள்ளது.நெல்லை மாவட்டம் ...

மேலும் செய்திகள்:

மார்ச் 11,2012

மாவட்டந்தோறும் பொதுமக்களால் விரட்டப்படும் உதயகுமார்

கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமாரின் போராட்டத்திற்கு, மத்திய, மாநில அரசுகளும், பொதுமக்களும் அனுமதி தராமல் விரட்டி விடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போகுமிடமெல்லாம், ...

மேலும் செய்திகள்:

மார்ச் 12,2012

கூடங்குளம் போராட்டமும்... ஆயர்களின் ஆதரவும்...: விசுவாசிகள் சந்தேகம்

கூடங்குளம் போராட்ட ஆதரவு தொண்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு நிதி வரத்தை ரத்து செய்ததால், மத்திய அரசு மீது கத்தோலிக்க அமைப்புகள் அதிருப்தி அடைந்துள்ளன. ஆனால், பிரச்னையை தீர்க்க ...

மேலும் செய்திகள்:

மார்ச் 14,2012

கூடங்குளம் மின்சாரத்தை அனுபவிக்கும் இடிந்தகரை மக்கள்!

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் இருந்து, போராட்டம் நடக்கும் இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளுக்கு, 10 மெகாவாட் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில், 10 ...

மார்ச் 16,2012

கூடங்குளம் பிரச்னை: ஐ.ஜி., ஆலோசனை

தூத்துக்குடி: கூடங்குளம் அணுஉலை பிரச்னையில் சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ்தாஸ், தூத்துக்குடியில் மூன்று மாவட்ட போலீஸ் ...

மார்ச் 17,2012

உலக விஞ்ஞானிகள் எதிர்பார்க்கும் சங்கரன்கோவில் தேர்தல்!

தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளும் எதிர்பார்க்கும் சங்கரன்கோவில் தேர்தல், நாளை நடைபெற உள்ளது. இதன் பிறகாவது, கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த ...

மார்ச் 19,2012

அணுமின் நிலையம் திறக்க தமிழக அரசு முடிவு ;அமைச்சரவை கூட்டத்தில் ஜெ., சூப்பர் முடிவு !

சென்னை: தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறும் வகையில் கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்க முதல்வர் ஜெ., தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவையில் இன்று ஒப்புதல் தீர்மானம் ...

மார்ச் 20,2012

கூடங்குளம் மக்களுக்கு அச்சம் தேவையில்லை : அரசு கூறும் தகவல்

சென்னை : கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று, தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழு தெரிவித்துள்ளது. தமிழக அரசு நியமித்த வல்லுனர் குழு அளித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள ...

மேலும் செய்திகள்:

மார்ச் 21,2012

அணு மின் நிலைய கருவிகளுக்கு பாதிப்பில்லை

ஆறு மாதம் மூடப்பட்டாலும், தொழில்நுட்பக் கருவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததால், அணு விஞ்ஞானிகள் நிம்மதி அடைந்துள்ளனர். அவசர பராமரிப்பு பணிக்கு, வெளிமாநில விஞ்ஞானிகள் இன்று ...

மேலும் செய்திகள்:

மார்ச் 22,2012

கூடங்குளத்தில் இரண்டு மாதத்தில் மின் உற்பத்தி: மத்திய அமைச்சர் நாராயணசாமி உறுதி

புதுடில்லி: ""கூடங்குளம் அணுமின் நிலையம் அடுத்த இரண்டு மாதங்களில் செயல்படத் துவங்கும்'' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக, டில்லியில் அவர் கூறியதாவது: ...

மேலும் செய்திகள்:

மார்ச் 23,2012

இடிந்தகரையில் பொதுச்சொத்து சேதம் அதிகரிப்பு : வழக்கு அதிகரிக்க வாய்ப்பு

கூடங்குளம்: இடிந்தகரையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தி வரும், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களால், அவர்கள் மீதான வழக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.இடிந்தகரையில் பதுங்கியுள்ள ...

மேலும் செய்திகள்:

மார்ச் 25,2012

கூடங்குளத்தை மையம் கொள்ளும் பயங்கரவாத கும்பல்: 3 பேர் சிக்கினர்

கூடங்குளம் பிரச்னையை முன் வைத்து, தென் தமிழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க முயலும் கும்பல் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை, மூன்று பேர் கைது ...

மேலும் செய்திகள்:

மார்ச் 26,2012

அணு எதிர்ப்பு போராட்டத்திற்கு பயங்கரவாத அமைப்புகள் ஆதரவு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட பின்னணி குறித்து, கைதான பாதிரியார் உள்ளிட்டோர் மூலம், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன. கூடங்குளம் அணு உலை ...

மார்ச் 27,2012

முடிவுக்கு வந்‌தது கூடங்குளம் போராட்டம்: உண்ணாவிரதம் வாபஸ்

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நிர்வாகத்துடன் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டக்குழுவினர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். கூடங்குளம் ...

மார்ச் 28,2012

உதயகுமார் கும்பல்: "உதை' வாங்காமல் தப்ப முயற்சி: "புஸ்' ஆனது போராட்டம்

திருநெல்வேலி:அணு உலைக்கு எதிராக, ஒன்பது நாட்களாக உண்ணாவிரதம் இருந்த உதயகுமாரின் உண்ணாவிரதப் போராட்டம், நேற்று முடிவுக்கு வந்தது. வெளியே வந்தால் கைதாகலாம் என்பதால், போராட்டம் ...

ஏப்ரல் 16,2012

இடிந்தகரை பஞ்., தலைவியின் கணவருக்கு அடி, உதை: உதயகுமார் கும்பலின் கொலை வெறி

திருநெல்வேலி :முதல்வரின் நலத்திட்டங்களை மக்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் தந்த, இடிந்தகரை ஊராட்சித் தலைவியின் கணவர், உறவினர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய, உதயகுமார் உள்ளிட்ட 15 ...

மே 07,2012

முல்லைப் பெரியாறுக்கு அடுத்ததாக கூடங்குளத்தில்இடைஞ்சல் : மின்சாரம் தர கேரள முதல்வர் கடிதம்

திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை அடுத்து, கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்திலும் கேரள அரசு இடைஞ்சலுக்கு வந்துள்ளது. "கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின்சாரம் ...

மே 11,2012

உதயகுமாரை கைது செய்ய வாரன்ட் பெற போலீஸ் தீவிரம்

திருநெல்வேலி:உதயகுமாரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்க, வள்ளியூர் கோர்ட்டில் போலீசார் கோரியுள்ளனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராட்டக் குழு ...