Advertisement
குறள் அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்
எழுத்தின் அளவு:   A+  A-

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

( குறள் எண் : 108 )

மு.வ : ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.

சாலமன் பாப்பையா : ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்

Share  
Bookmark and Share
Advertisement
Advertisement