Advertisement
குறள் அதிகாரம் : அழுக்காறாமை
எழுத்தின் அளவு:   A+  A-

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

( குறள் எண் : 165 )

மு.வ : பொறாமை உடை‌யவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

சாலமன் பாப்பையா : பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்

Share  
Bookmark and Share
Advertisement
Advertisement