Advertisement
குறள் அதிகாரம் : நிலையாமை
எழுத்தின் அளவு:   A+  A-

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

( குறள் எண் : 333 )

மு.வ : செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா : நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.

Share  
Bookmark and Share
Advertisement
Advertisement