Advertisement
குறள் அதிகாரம் : சிற்றினம் சேராமை
எழுத்தின் அளவு:   A+  A-

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழுந் தரும்.

( குறள் எண் : 457 )

மு.வ : மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா : நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

Share  
Bookmark and Share
Advertisement
Advertisement