கோர்ட் செய்திகள் : : தினமலர்
Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

கோர்ட்
இந்தியா
1. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
ஜனவரி 08,2009,00:00   IST

புதுடில்லி: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, இந்திய விலங்குகள் நல வாரியம், சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனு விவரம் ...

மேலும்
2. ராஜ் தாக்கரே கோரிக்கை சுப்ரீம் கோர்ட் ஏற்பு
ஜனவரி 08,2009,00:00   IST

புதுடில்லி: ஜார்க்கண்ட் கோர்ட் பிறப் பித்த ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்டுக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. வட மாநிலத்தவர்கள் மீது துவேஷம் ஏற்படும் படி பேசியதாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மீது பீகார், ...

மேலும்
3. லாலுவுக்கு எதிரான புகார் மனு நிராகரிப்பு
ஜனவரி 08,2009,00:00   IST

புதுடில்லி: நிலத்துக்காக ரயில்வே வேலை வாய்ப்புகளை, மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் விற்பனை செய்ததாக ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்.பி., ரஞ்சன் சிங் தொடர்ந்த பொது நல வழக்கை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு ...

மேலும்
தமிழ்நாடு
1. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவு
ஜனவரி 08,2009,00:00   IST

சென்னை: விடுபட்ட இடங்களில் சேர்க்கப்பட்ட எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர்களை, தேர்வு எழுத சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. விழுப்புரம் அருகில் கங்காராம்பாளையத்தில் உள்ள ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லூரி சார்பில், வக்கீல் கந்தவடிவேல் ...

மேலும்
2. கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கு நில ஆர்ஜிதம் செய்தது ரத்து
ஜனவரி 08,2009,00:00   IST

சென்னை: கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் நில ஆர்ஜிதம் செய்ததை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தாமனூர் கிராமத்தில், கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்காக நிலங்கள் ஆர்ஜிதம் செய்ய தமிழக ...

மேலும்
3. ஓவியர் மீது கஞ்சா வழக்கு: விசாரிக்க எஸ்.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
ஜனவரி 08,2009,00:00   IST

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓவியர் மீது கஞ்சா வழக்கு பதிவானது குறித்து விசாரிக்கும்படி எஸ்.பி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கொடைக்கானல் வட்டக்கானல் ரோட்டை சேர்ந்த ஓவியர் எட்வின் ஜோசப் தாக்கல் செய்த மனு: நான் ...

மேலும்
4. 'கொலை வழக்கை நான் முடித்து தருகிறேன்': 'டிடெக்டிவ்' நபருக்கு சிக்கல்
ஜனவரி 08,2009,00:00   IST

சென்னை: துப்பறியும் நிறுவனம் நடத்தியவர், "இரட்டைக் கொலை வழக்கை என்னிடம் கொடுத்தால் முடித்து தருகிறேன்' என இணை போலீஸ் கமிஷனரிடம், பந்தா காட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் அருகேயுள்ள அடுக்குமாடி ...

மேலும்
5. கலப்பு திருமண பெற்றோருக்கு பிறந்தவர் என்ன ஜாதி? ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
ஜனவரி 08,2009,00:00   IST

சென்னை: "கலப்பு திருமணம் செய்துகொண்ட பெற்றோருக்கு பிறந்த பெண், ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள ...

மேலும்
6. சஸ்பெண்ட் ஊழியர் நடவடிக்கைக்கு தடை கேட்டு மனு
ஜனவரி 08,2009,00:00   IST

சென்னை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை 9ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும், ...

மேலும்
7. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
ஜனவரி 08,2009,00:00   IST

மதுரை: திருமங்கலம் தொகுதி பிரசாரத்தின் போது போலீசாரை கொலை செய்ய முயன்ற வழக்கில், சாமி எம்.எல்.ஏ., உட்பட 52 அ.தி.மு.க.,வினரின் ஜாமீன் மனுவை நாளைக்கு(ஜன., 9) மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது. எஸ்.ஐ., சத்யபிரபா மற்றும் போலீசாரை கொலை செய்ய ...

மேலும்
மாவட்டம்
1. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
ஜனவரி 08,2009,00:00   IST

மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே எம்.சூரக்குடியில் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு நாளை (ஜன., 9) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும்படி கலெக்டர் மற்றும் சப் கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ...

மேலும்
2. மக்கள் மீது வெடிகுண்டு வீசிய சிவகாசி வாலிபருக்கு ஆயுள்
ஜனவரி 08,2009,00:00   IST

தூத்துக்குடி: பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீசிய சிவகாசி வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி வண்ணார் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி(54). அவரது கடையில் சாமான் ...

மேலும்
3. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை தள்ளிவைப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஜனவரி 08,2009,00:00   IST

மதுரை: திருமங்கலம் தொகுதி பிரசாரத்தின் போது போலீசாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் சாமி எம்.எல்.ஏ., உட்பட 52 அ.தி.மு.க.,வினரின் ஜாமீன் மனுவை நாளைக்கு (ஜன., 9) மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது. எஸ்.ஐ., சத்யபிரபா மற்றும் போலீசாரை கொலை செய்ய ...

மேலும்
4. மாமாவை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் சிறை
ஜனவரி 08,2009,00:00   IST

தூத்துக்குடி: தங்கைக்கு திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாய் மாமாவைக் கொன்ற வாலிபர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(31). அவரது தங்கை ...

மேலும்
5. பஸ் ஸ்டாப்பில் நின்ற தொழிலாளி கொலை
ஜனவரி 08,2009,00:00   IST

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நேற்று மாலை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த கட்டட தொழிலாளி, பழிக்குப்பழியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் சிலோன் காலனி கட்டட தொழிலாளி ராமர் (36). குடும்பத் தகராறு காரணமாக ...

மேலும்
முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in