|
|
1. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
புதுடில்லி: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, இந்திய விலங்குகள் நல வாரியம், சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனு விவரம் ... |
|
| மேலும் | |
|
2. ராஜ் தாக்கரே கோரிக்கை சுப்ரீம் கோர்ட் ஏற்பு
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
புதுடில்லி: ஜார்க்கண்ட் கோர்ட் பிறப் பித்த ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்டுக்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. வட மாநிலத்தவர்கள் மீது துவேஷம் ஏற்படும் படி பேசியதாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மீது பீகார், ... |
| மேலும் | |
|
3. லாலுவுக்கு எதிரான புகார் மனு நிராகரிப்பு
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
புதுடில்லி: நிலத்துக்காக ரயில்வே வேலை வாய்ப்புகளை, மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் விற்பனை செய்ததாக ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்.பி., ரஞ்சன் சிங் தொடர்ந்த பொது நல வழக்கை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு ... |
|
| மேலும் | |
|
1. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க உத்தரவு
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
சென்னை: விடுபட்ட இடங்களில் சேர்க்கப்பட்ட எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர்களை, தேர்வு எழுத சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. விழுப்புரம் அருகில் கங்காராம்பாளையத்தில் உள்ள ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லூரி சார்பில், வக்கீல் கந்தவடிவேல் ... |
|
| மேலும் | |
|
2. கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கு நில ஆர்ஜிதம் செய்தது ரத்து
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
சென்னை: கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் நில ஆர்ஜிதம் செய்ததை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தாமனூர் கிராமத்தில், கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்காக நிலங்கள் ஆர்ஜிதம் செய்ய தமிழக ... |
|
| மேலும் | |
|
3. ஓவியர் மீது கஞ்சா வழக்கு: விசாரிக்க எஸ்.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓவியர் மீது கஞ்சா வழக்கு பதிவானது குறித்து விசாரிக்கும்படி எஸ்.பி.,க்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கொடைக்கானல் வட்டக்கானல் ரோட்டை சேர்ந்த ஓவியர் எட்வின் ஜோசப் தாக்கல் செய்த மனு: நான் ... |
|
| மேலும் | |
|
4. 'கொலை வழக்கை நான் முடித்து தருகிறேன்': 'டிடெக்டிவ்' நபருக்கு சிக்கல்
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
சென்னை: துப்பறியும் நிறுவனம் நடத்தியவர், "இரட்டைக் கொலை வழக்கை என்னிடம் கொடுத்தால் முடித்து தருகிறேன்' என இணை போலீஸ் கமிஷனரிடம், பந்தா காட்டியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் அருகேயுள்ள அடுக்குமாடி ... |
|
| மேலும் | |
|
5. கலப்பு திருமண பெற்றோருக்கு பிறந்தவர் என்ன ஜாதி? ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
சென்னை: "கலப்பு திருமணம் செய்துகொண்ட பெற்றோருக்கு பிறந்த பெண், ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள ... |
| மேலும் | |
|
6. சஸ்பெண்ட் ஊழியர் நடவடிக்கைக்கு தடை கேட்டு மனு
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
சென்னை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை 9ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும், ... |
|
| மேலும் | |
|
7. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
மதுரை: திருமங்கலம் தொகுதி பிரசாரத்தின் போது போலீசாரை கொலை செய்ய முயன்ற வழக்கில், சாமி எம்.எல்.ஏ., உட்பட 52 அ.தி.மு.க.,வினரின் ஜாமீன் மனுவை நாளைக்கு(ஜன., 9) மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது. எஸ்.ஐ., சத்யபிரபா மற்றும் போலீசாரை கொலை செய்ய ... |
|
| மேலும் | |
|
1. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
மதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே எம்.சூரக்குடியில் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு நாளை (ஜன., 9) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும்படி கலெக்டர் மற்றும் சப் கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ... |
| மேலும் | |
|
2. மக்கள் மீது வெடிகுண்டு வீசிய சிவகாசி வாலிபருக்கு ஆயுள்
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
தூத்துக்குடி: பொதுமக்கள் மீது வெடிகுண்டு வீசிய சிவகாசி வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. தூத்துக்குடி வண்ணார் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி(54). அவரது கடையில் சாமான் ... |
|
| மேலும் | |
|
3. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை தள்ளிவைப்பு: ஐகோர்ட் கிளை உத்தரவு
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
மதுரை: திருமங்கலம் தொகுதி பிரசாரத்தின் போது போலீசாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் சாமி எம்.எல்.ஏ., உட்பட 52 அ.தி.மு.க.,வினரின் ஜாமீன் மனுவை நாளைக்கு (ஜன., 9) மதுரை ஐகோர்ட் கிளை தள்ளிவைத்தது. எஸ்.ஐ., சத்யபிரபா மற்றும் போலீசாரை கொலை செய்ய ... |
|
| மேலும் | |
|
4. மாமாவை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் சிறை
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
தூத்துக்குடி: தங்கைக்கு திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தாய் மாமாவைக் கொன்ற வாலிபர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(31). அவரது தங்கை ... |
|
| மேலும் | |
|
5. பஸ் ஸ்டாப்பில் நின்ற தொழிலாளி கொலை
|
| ஜனவரி 08,2009,00:00 IST |
|
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நேற்று மாலை பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த கட்டட தொழிலாளி, பழிக்குப்பழியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் சிலோன் காலனி கட்டட தொழிலாளி ராமர் (36). குடும்பத் தகராறு காரணமாக ... |
|
| மேலும் | |
| |||||
|
Dinamalar Publications Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in | |||||

