பெங்களூரு : கர்நாடக மாநில புதிய அட்வகேட் ஜெனரலாக, விஜய் சங்கரை, முதல்வர் சதானந்த கவுடாவின் பரிந்துரையின் பேரில் கவர்னர் பரத்வாஜ் நியமனம் செய்துள்ளார். அரசு உயர் அதிகாரி, 2 பதவிகளை ஒரே
[...]
புதுடில்லி : ராணுவ தளபதி வி.கே.சிங், வயது பிரச்னை விவகாரத்திற்கு தீர்வு ஏற்பட்டதையடுத்து, மீண்டும் அவர் தனது வழக்கமான பணிகளுக்கு புறப்பட்டார். அரசுமுறைப்பபயணமாக, ராணுவ தளபதி இன்று
[...]
புதுடில்லி : முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து நான் கூறிய கருத்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளதே ஆகும் எனது கருத்தில் மற்றவர்களுக்கு ஆட்சேபம் இருக்கலாம்.
[...]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் பதவியில் யூசுப் ரசா கிலானி நீடிப்பாரா, இல்லையா என்பது, கோர்ட் இன்று வழங்கஉள்ள தீர்ப்பில் தெரியவரும். கோர்ட் அவமதிப்பு வழக்கில், பாகிஸ்தான் சுப்ரீம்
[...]
காத்மாண்டு : நேபாள நாட்டின் ஹெடுடா பகுதியிலிருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த பொலேரோ ஜீப், சிம்கோலா ஆற்றின் நடுவே கட்டப்பட்டிருந்த பாலத்தில் சென்றுகொண்டிருக்கும் போது,
[...]
கந்தஹார் : ஆப்கானிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், தற்கொலைப்படையை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக,
[...]
திருநெல்வேலி : நெல்லை பாளயங்கோட்டை அரசு சித்தா மருத்துவ மாணவர்களின் போராட்டம், இன்று 8வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று, ஸ்டான்லி ஜோன்ஸ், பானுமதி உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய
[...]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பெஷாவர் நகரின் ஸ்ரா தர்காய் பகுதியில் வசித்து வருபவர் சயீத் வாஸிர். இவர் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களது
[...]
கரூர்: கரூரில் உள்ள சிறு, குறு சாயப்பட்டறை உரிமையாளர்களும் தொழிலாளர்களும் 6 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருந்தனர். இதற்கான போலீஸ்
[...]
ஏதென்ஸ்:கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸில், சிவில் சர்விஸ் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வயது,மற்றும் எதிர்கால வைப்பு தொகை உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி அந்நாட்டு அரசிற்கெதிராக
[...]
சிங்கப்பூர்: பாகிஸ்தான் கவர்னரின் விதவை பெண் சல்மான் தசீருக்கு, சி்ங்கப்பூர் மாளிகை ஏல உரிமையை பாகிஸ்தான் கோர்ட் வழங்கியது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண கவர்னராக இருந்தவர் சல்மான்,66
[...]
ப்ரெட்டோரியா:தென்னாப்பிரிக்காவின் புதிய கரன்சியில் 93 வயதான முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா படம் இடம்பெறுகிறது.மண்டேலா, ஆப்பிரிக்கா மக்களுக்காக சிறையிலிருந்து வெளிவந்தது மற்றும்
[...]
தூத்துக்குடி: ஒடிசாவிலிருந்து, பூம்புகார் ஷிப்பிங் கார்ப்பரேஷனுக்காக, நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல், தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் வந்தது. இதில் பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த
[...]
கின்ஷாசா:காங்கோ நாட்டில் நள்ளிரவில் நடந்த விமான விபத்தில் அந்நாட்டின் அதிபரின் ஆலோசகர் மற்றும் நிதியமைச்சர் மட்டடா போன்யோ மாபோன் விபத்தில் சிக்கினர். இதில் அதிபரின் ஆலோசகர்
[...]
இஸ்லாமாபாத்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே மூன்று நாட்கள் பாகி்ஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் கிலானி மற்றும் அதிபர் சர்தாரியை சந்தித்து
[...]
மதுரை:மதுரை திருப்பரங்குன்றத்தில் அரசின் ரோடு, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் வலியுறுத்தியது.புறநகர்
[...]
ஆத்தூர்:ஆத்தூர் அருகே கள்ளச்சாராயம் கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டம், சின்ன கல்வராயன்மலை கிராமங்களில் காய்ச்சப்படும்
[...]
பட்டாயா:பட்டாயா ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா, ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ரோடியானோவா ஜோடி, சாம்பியன் பட்டம் [...]
சபரிமலை:கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில்,
[...]
ஐதராபாத்:ஆந்திராவில் ஏழு சட்டசபைத் தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை, மத்திய தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது.தெலுங்கானா மாநில
[...]
ராமேஸ்வரம்:தனுஷ்கோடியில், 1949ல் காந்தி அஸ்தி கரைத்த நாளை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ராமேஸ்வரத்தில் நடத்தப்பட்டு வரும், சர்வோதய மேளாவின் 64வது ஆண்டு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
[...]
மதுரை:ராமநாதபுரம் காங்., மாஜி எம்.பி., ராஜேஸ்வரன் குடும்பத்தினர் மீது, ஒரு கோடி ரூபா# மதிப்புள்ள சொத்துக்களை மோசடி செய்ததாக, மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு
[...]
அமராவதி:மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த சில நாட்களில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காரில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 1 கோடி ரூபாய் கள்ளப்பணம், போலீசாரால் பறிமுதல்
[...]
திருநெல்வேலி:""அ.தி.மு.க., அரசிற்கு கடிவாளமாக, சட்டசபையில் ம.தி.மு.க., செயல்பட வாக்களியுங்கள்'' என, சங்கரன்கோவிலில் வைகோ தேர்தல் பிரசாரம் செய்தார்.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு,
[...]
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அவரது மனைவி கேதே பயணித்த விமானம் தரையிரங்கும் போது ஏற்பட இருந்த விபத்து நூலிழையில் தவரிர்க்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. விமானம்
[...]
மதுரை :மதுரை ஊமச்சிக்குளம் ஸ்டேஷனில் ஏட்டாக இருப்பவர் குமரகுரு. நேற்று மப்டியில் சக போலீசார் இருவருடன், வழக்கு விசாரணைக்காக அலங்காநல்லூர் தொண்டைமான்பட்டிக்கு சென்றுவிட்டு,
[...]
ஆலங்குடி: மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம், மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச்
[...]
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டு ராணுவத்துடன் நல்ல உறவு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் யுசூப் ரசா கிலானி கூறியுள்ளார். பாகிஸ்தானில் மெமோ கேட் விவகாரம் தொடர்பாக அரசுக்கும், ராணுவத்துக்கும்
[...]
உனாவோ(உ.பி.,): வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வருவதில் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் கவலையில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்
[...]
கும்பகோணம்: கூடங்குளம் அணு உலை தொடர்பாக முரண்பாடான தகவல்களை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு வருவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். இது
[...]
லண்டன்: தனது குழந்தைகளும், பேரக் குழந்தைகளும், மேற்கத்திய பல்கலைகழகத்தில் கல்வி கற்று அமைதியானவாழ்க்கை வாழ சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் விரும்பியதாக அவரது உறவினர் ஒருவர்
[...]
ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் ஜக் மற்றும் லேக் ஜூரிச் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.2 ஆக பதிவானது. இதில் ஏற்பட்ட சேதம் ஏற்பட்டது குறித்து <உடனடி தகவல்
[...]
அருப்புக்கோட்டை: மின்வெட்டு தொடர்ந்தால் தி.மு.க.,வுக்கு ஏற்பட்ட நிலைமை ஆளும்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு ஏற்படும் என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். இது குறித்து
[...]
சென்னை: அ.தி.மு.க.,வின் அமைப்பு செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் அவர் அகில உலக எம் ஜி ஆர் மன்ற தலைவராக இருந்து வந்தார்.
[...]
புதுடில்லி: இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதையே தான்
[...]
புதுடில்லி: இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பேசியது குறித்த விவகாரத்தில் தலையிட கோரி ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதனை தொடர்ந்து சல்மான் குர்ஷித் பதவி விலக
[...]
ஜூவான்பூர்: சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்சி காலத்தில், அதிகளவு ஊழல் நடந்தது என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தேர்தல்
[...]
தஞ்சாவூர்: மதுரை, நெல்லையிலும் விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. தஞ்சாவூரில் இன்று இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2
[...]
அலகாபாத்: இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட்
[...]
காளையார்கோவில்:மதுரையில், போலி தங்ககட்டி மோசடி வழக்கில் சிக்கிய, ஆந்திர கும்பல், காளையார்கோவிலில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.சிவகங்கை, காளையார்கோவில் காளையப்பன் தெருவை
[...]