ராமநாதபுரம்: தமிழகத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக தனியார் ஆஸ்பத்தரிகளுக்கு இணையாக அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு அமைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு
[...]
சென்னை : விரைவில்நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர், பிப்ரவரி 13ம் தேதிக்குள் தங்களது விபரங்கள் நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கட்சி
[...]
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, மக்களின் அச்சங்களை அறிய மாநில அரசு சார்பில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்தக்குழு
[...]
புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிரான மனுவை, பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதன் மூலம், எதிர்கட்சிகளின் அவதூறு மற்றும் பொய்ப் பிரசாரம்
[...]
பீஜிங் : சீனாவின் சிச்சூவான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 13 பேர் பலியாயினர். 8 பேர் படுகாயமடைந்தனர். பலியான 13 பேரில், சம்பவ இடத்திலேயே 11 பேரும், 2 பேர்
[...]
கும்மிடிப்பூண்டி : சென்னையை அடுத்த ஆரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சோதனைச்சாவடியில், லஞ்சஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில், ரூ. 8,240 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
[...]
திருநெல்வேலி : மத்திய உளவுப்பிரிவின் தூண்டுதலால் தமிழக போலீசார் போடும் வழக்குகளை கண்டு பயமில்லை என உதயக்குமார் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராட்டங்களில்
[...]
வால்பாறை : வால்பாறையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மனித உயிர்களை பலிவாங்கும் சிறுத்தைகளிடமிருந்து பாதுகாப்பு தரக்கோரி, அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில்,
[...]
புதுடில்லி : கோர்ட்டில், தமக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து, நெல்லையில், அணுஉலையின் நன்மை குறித்து நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர்
[...]
போர்ட் மோசர்பி : பப்புவா நியூகினியா நாட்டை சேர்ந்த கப்பல், ஆஸ்திரேலியா அருகே 2 நாட்களுக்கு முன் மூழ்கியது. 350க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த கப்பலில், 100க்கும் மேற்பட்டோர் உயிருடன்
[...]
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணையில், மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.), யாருடைய தலையீடும் இல்லாத வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
[...]
புதுடில்லி : சி.பி.ஐ. சிறப்புகோர்ட் மட்டுமே தற்போதைக்கு தீர்ப்பளித்துள்ளது. மேலும், 2 கோர்ட்களின் முடிவுகள் வர உள்ளன. எனவே, அதற்குள் சிதம்பரம் நிரபராதி என்று முடிவு செய்துவிட முடியாது.
[...]
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்பு இல்லை என்பது எனக்கு முன்பே தெரியும். எனவே, கோர்ட் தீர்ப்பு தனக்கு எவ்வித பாதிப்பும்
[...]
புதுடில்லி : தனக்கு எதிரான சுப்பிரமணிய சுவாமியின் மனுவை பாட்டியாலா கோர்ட் தள்ளுபடி செய்துள்ள நிலையில் சிதம்பரம், பிரதமரை சந்திக்க விரைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள்
[...]
புதுடில்லி : பாட்டியாலா கோர்ட், தனது மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரணியசுவாமி தெரிவித்துள்ளார்.
[...]
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் மனு, பாட்டியாலா
[...]
புதுடில்லி: 2 ஜி வழக்கில் மத்திய அமைச்சரை சேர்க்க வேண்டும். இவரும் ஒரு குற்றவாளி என்றும் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் சு.சாமி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி இன்று தீர்ப்பளிப்பதாக
[...]
பெங்களூரு : இந்திய அணியில் புதுமுகமாக இடம்பெற்று, நடைபெற்று வரும் ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வினய்குமாரை, ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு அணி ரூ. 10 லட்சத்திற்கு ஏலம்
[...]
சென்னை : 2013ம் ஆண்டு மத்தியில், மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் மாதத்திற்குள், மின் உற்பத்தி 1950 மெகாவாட்
[...]
சென்னை : கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில், மாநில அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட உள்ளது. அப்பகுதி மக்களின் உணர்வுகள் மற்றும் அச்சம் குறித்து அக்குழு அறிக்கை அளிக்கும்.
[...]
நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்தவர் சுரேந்திரன், இவருடன் 3 பேர் 1ம் தேதி அதிகாலை கடலில் மீன்பிடிக்க சென்றனர். 2ம் தேதி மதியத்திற்குள் அவர்கள் திரும்பியிருக்க வேண்டும்.
[...]
பெங்களூரு : ஐ.பி.எல். ஏலத்தில், இந்திய வீரர் பார்திவ் படேலை, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி ரூ. 3.1 கோடிக்கு ஏலம்
[...]
பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலத்தில், தென் ஆப்ரிக்க வீரர் மிசெல்லி கிப்சை, ரூ. 24.5 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆஸ்திரேலிய வீரர் பிராட்ஹாட்ஜை 2.3 கோடி
[...]
பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். ஏலத்தில், இந்திய வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் மற்றும் தென்ஆப்ரிக்க வீரர் மார்க் பவுச்சரை யாரும் எடுக்காதது அவர்களது ரசிகர்களை பெரும்
[...]
கொச்சி : ராணுவ தளபதி வி.கே. சிங் வயது விவகாரத்தில், மீடியாக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில்,
[...]
பெங்களூரு : கொச்சி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த தொடரில் விளையாடிய இலங்கை வீரர் மகிளா ஜெயவர்தனேவை, டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ. 6.8 கோடிக்கு ஏலத்தில்
[...]
பெங்களூரு : இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை, ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கும் கடும்போட்டி நிலவியது. இதனையடுத்து, டைபிரேக்கர் முறை
[...]
பெங்களூரு : ஐ.பி.எல்.5ம் சீசன் தொடரில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரூ. 9.72 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த தொடரில், இவர் கொச்சி டஸ்கர்ஸ் அணியில் விளையாடினார்.
[...]
சென்னை : சட்டசபையிலில் பேச அனுமதிக்காததை கண்டித்து தி.மு.க.வெளிநடப்பு செய்துள்ளது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா பேசத் துவங்கினார். அப்போது,
[...]
சென்னை : காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளதாக, மற்றொரு மத்திய அமைச்சரான நாராயணசாமி
[...]
புதுடில்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 5வது சீசன் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் ஏலம் திட்டமிட்டபடி நடக்கும் என்று ஐ.பி.எல்.தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
[...]
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள 34 ஓட்டுச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 28ம் தேதி, மணிப்பூர் மாநிலத்தில சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
[...]
வால்பாறை : சிறுத்தை தாக்கி சிறுவன் பலியான நிலையில், சிறுத்தைகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கக் கோரி, பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும்பரபரப்பு
[...]
கோல்கட்டா : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட மாட்டாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
[...]
மதுரை : முன்விரோதம் காரணமாக, பழிதீர்க்க மதுரையில் தஞ்சம் அடைந்திருந்தவர்களை திடீர் நகர் போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர்கள் வீரபத்ரராஜா,
[...]
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்ற எனது மனுவின் தீர்ப்பு, ஊழலுக்கு எதிரான தீர்ப்பாக அமையும் என்று ஜனதா கட்சி தலைவர்
[...]
புதுடில்லி : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக்கொள்வதோடு மட்டுமல்லாமல், ஐ.பி.எல், அணியான புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக சகாரா இந்தியா
[...]
திருநெல்வேலி : கூடங்குளம் அணுஉலையின் நன்மைகள் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் , நாராயணசாமி உள்ளிட்டோர்
[...]
புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் மனு, பாட்டியாலா
[...]
ஆமதாபாத் : ஆசிரிய சகோதரர்கள், தொழில்நுட்பங்களை கையாண்டு, கல்வித்துறையில் அளப்பரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத்
[...]