Advertisement
தினமலர் முதல் பக்கம் » புதிய செய்திகள்
  1. 1
    ஹாங்காங் 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.2,269.59மே 25,2013 06:16 IST
  2. 2
    சுற்றுலாத்துறையில் தனியார் முதலீடு தேவை :நிதிஷ்குமார்மே 25,2013 05:55 IST
  3. 3
    எஸ்.ஆர். பாட்டீல் புதிய அமைச்சராகிறார்மே 25,2013 05:04 IST
  4. 4
    ஹாங்காங் 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.2,282.40மே 25,2013 02:44 IST
  5. 5
    36 ஆண்டுகளுக்கு பின் மியான்மர் சென்ற ஜப்பான் பிரதமர்மே 25,2013 02:40 IST
  6. 6
    கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு மும்பை அணி தகுதிமே 25,2013 00:42 IST
  7. 7
    கிரிக்கெட்: மழையால் ஆட்டம் தாமதம்மே 24,2013 19:37 IST
  8. 8
    மும்பையில் குருநாத்: போலீஸ் விசாரணைமே 24,2013 19:34 IST
  9. 9
    பாக். விமானத்தால் பிரிட்டனில் பரபரப்புமே 24,2013 19:02 IST
  10. 10
    மதுரை வழியாக மும்பை சென்றார் குருநாத்மே 24,2013 18:46 IST
ஹாங்காங்: ஹாங்காங் தங்க மார்க்கெட்டில் இன்று (25-05-13) காலை 06.15 மணி நிலவரப்படி 24 காரட், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,476 ரூபாய் 14 காசுக்கும், 22 காரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,269ரூபாய் 59 காசு என்ற [...]
பாட்னா:சுற்றுலாத்துறையில் தனியார் முதலீடு செய்ய வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் நேற்று பேசுகையில், சுற்றுலா மற்றும் அதன் சார்ந்த [...]
லண்டன்:இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டரில், சீக்கியர்களின் வசதிக்காக இலவச பள்ளிக்கு அனுமதி கிடைத்துள்ளது.இது குறித்து 9 குர்த்வாரா தலைவர்கள் ‌தொடர்ந்து வலியுறுத்தியதை தொ‌டர்ந்து [...]
பெங்களூர்:கர்நாடக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாட்டீல் புதிய அமைச்சராக இன்று (மே 25) பதவியேற்க உள்ளார்.முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடகத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் [...]
செஞ்சி:பஸ் மீது கல்வீசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பா.ம.க., முன்னாள் ஒன்றிய செயலாளரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.செஞ்சி தாலுகா குறிஞ்சிப்பை கிராமத்தை [...]
யாங்கூன்:ஜப்பான் பிரதமர் ஷின்‌ஷோ அபே, நேற்று முதல் முறையாக மியான்மர் சென்றார்.கடந்த 36 ஆண்டுகளில் ஜப்பானிலிருந்து இப்போதுதான் பிரதமர் ஒருவர் மியான்மர் சென்றுள்ளார் என்பது [...]
குய்ட்டோ:ஈக்வடாரில் ரபேல் கோரியா நேற்று 2வது முறை அதிபராக பதவியேற்றார். 50வயது ஆகும் கோரியா இடதுசாரியின் தலைவராக இருந்தார்.‌கோரியா தனது அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பல்வேறு [...]
புதுடில்லி: எனது மருமகனை வைத்து பழிவாங்க சதி நடக்கிறது என சீனிவாசன் கூறினார். ஸ்பாட்பிக் சிங்கில் ஈடுபட்டதாக சென்னை அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பனை மும்பை கிரைம் பிராஞ்ச் [...]
சென்னை : "கத்திரி' வெயில், தமிழகத்தில் உச்சத்தை எட்டி வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று அனல் காற்றுடன் வெயில் வறுத்தெடுத்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் [...]
மும்பை: ஸ்பாட் பிக்சிங் புகாரில் மும்பை போலீசில் ஆஜராக வந்த சென்னை அணி உரிமையாளர் குருநாத் மெய்ப்பனை மும்பை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு [...]
Advertisement
Advertisement