Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் »முக்கிய செய்திகள்
Cinema News மின்‌கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது ஜூலை 31,2010 , 12:25   IST
Cinema News எஸ்.ஏ. ராஜா சிறையில் இருந்து விடுவிப்பு ஜூலை 31,2010 , 11:24   IST
Cinema News ஆத்தூரில் லாரி கடத்தல் கும்பல் சிக்கியது ஜூலை 31,2010 , 10:27   IST
Cinema News பார்லி., முடக்கம் : இழப்பு 40 கோடி ரூபாய் ஜூலை 31,2010 , 09:58   IST
Cinema News காஷ்மீரில் மீண்டும் பதட்டம் : போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி ஜூலை 31,2010 , 08:52   IST
Cinema News பாலக்காட்டில் கனமழை: அணைகள் நிரம்புகின்றன ஜூலை 31,2010 , 07:17   IST
Cinema News கவர்னர் மாளிகை அருகே துண்டு பிரசுரம் : கொல்கத்தாவில்பரபரப்பு ஜூலை 31,2010 , 06:55   IST
Cinema News தகவல் தராத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு ஜூலை 31,2010 , 06:41   IST
Cinema News எம்.எல்.ஏ., ராஜா மீது செருப்பு வீச்சு ஜூலை 31,2010 , 06:20   IST
Cinema News காவிரியில் வெள்ளம்: அருவியில் குளிக்க தடை ஜூலை 31,2010 , 05:57   IST
சென்னை: நித்யானந்தா அவமதிக்கப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அவர் எங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகிறது என்றும் , எங்களின் மத ஆன்மிக உணர்வுகளை பறிக்க [...]
புதுடில்லி : நாடுகளின் எல்லை தாண்டி செல்லும் வனவிலங்குகளை பாதுகாக்க இந்திய மற்றும் நேபாள நாடுகள் தங்களுக்குள் புதிய ஒப்பந்தங்களை பறிமாறிக் கொண்டுள்ளது. இந்த மாதத்தின் துவக்கத்தில், [...]
புதுடில்லி : டில்லியில்‌ பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதனால் பி.ஆர்.டி., காரிடர், ஷேக் சராய் பகுதி, சிராங் டில்லி, அன்சால் பிளாசா, சிரி கோட்டை, மெஹ்ராலி , [...]
ஆமதாபாத் : குஜராத் மாநில மாஜி உள்துறை அமைச்சர் அமித் ஷா கைது செய்யப்பட காரணமாக இருந்த சோராபுதீன் போலி என்கவுன்டர் விவகாரம் குறித்து சி.பி.ஐ., நேற்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை [...]
சென்னை : தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ள மனு மீதான கருத்துக் கேட்பை தொடர்ந்து, புதிய மின் கட்டண விபரங்களை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று [...]
திருநெல்வேலி : நெல்லையில் குற்றால சாரல் விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. குற்றாலத்தில் கடந்த வாரம் முதல் 8 நாட்களாக சாரல் விழா நடைபெற்று வருகிறது. பலவேறு கலை நிகழச்சிகள் , போட்டிகள் [...]
புதுடில்லி : காமன்வெல்த் போட்டி மைதானத்தை ஆய்வு செய்ய பிரதமர் அலுவலகம் கேபினட் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவிருக்கும் ‌அரங்கங்களில் ஆய்வு மேற்கொள்ள [...]
சென்னை : தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 96 அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 671க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 13 ஆயிரத்து 368க்கு விற்கப்படுகிறது. [...]
லண்டன் : பெண்கள் 31 வயதை அடையும் போது தான் அவர்கள் அழகு மேலும் மெருகேறுகிறது என ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆண்டாண்டு காலமாக டீன்ஏஜ் பெண்கள் தான் அழகு என்ற கருத்தை உடைக்கும் அளவில் [...]
புதுடில்லி : இந்தியாவில் மொபைல்போன் சேவை தொடங்கி பதினைந்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அப்போதைய மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் சுக்காராமும், மறைந்த கம்யூ. (மா) கட்சியின் மூத்த [...]
திருநெல்வேலி : மாஜி சட்ட அமைச்சர்ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த எஸ்.ஏ. ராஜா, சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்கான [...]
வாஷிங்கடன் : அமெரிக்க மாஜி துணை அதிபர் அல்கோர் மசாஸ் கிளப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சிக்கினார். இந்த வழக்கு குறித்து கடந்த 1 மாதமாக போலீசார் தீவிர விசாரணை [...]
புதுடில்லி : காமன்வெல்த் போட்டிகள் சிறப்பாக நடைபெறும் என டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் அறிவித்துள்ளார். காமன்வெல்‌த் போட்டிக்கான நிதியில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக சர்ச்சை [...]
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு பகுதிகள் வெள்ளகாடாக காட்சியளிக்கின்றன. 1929ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த அளவு வெள்ள பாதி்ப்பு [...]
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் லாரி கடத்தல் கும்பல் ஒன்று சிக்கியுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி மேலும் பலர் இந்த [...]
பீஜிங் : சீன நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியாகினர். வடக்கு சீனாவில் சான்ஷி மாகாணத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் 15‌ பேர் [...]
புதுடில்லி : இந்த வாரம் 26ம் தேதியன்று தொடங்கியது பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர். தொடங்கிய நாள் முதல் விலைவாசி உயர்வு விவகாரத்தை விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர [...]
இந்தூர் : மத்திய பிரதேச மாநில பா.ஜ., எம்.எல்.ஏ., ராமேஷ் கதீக், லஞ்சம் வால்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. எம்.எல்.ஏ., ரமேஷ் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இன்ஜினியரிங் கல்லூரி [...]
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் பெண் யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியானது. மேட்டுப்பாளையம் அத்திக்கடவு பகுதியில் மின்வாரிய முகாம் இருக்கிறது. முகாம் அருகே டிரான்ஸ்பார்மரை [...]
ஸ்ரீநகர் : காஷ்மீரில் தடையை மீறி பிரிவினைவாதிகள் நடத்திய ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் இறந்தனர். 50க்கும் [...]
செங்கல்பட்டு: 500 ரூபாய் தகராறில் மனைவியை எரித்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு அனுமந்த புத்தேரிபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நிர்மலா. மகளிர் குழுவில் [...]
பாலக்காடு:தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள எல்லா அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வடக்கஞ்சேரி மங்கலம் அணை திறந்துவிடப்பட்டுள்ளது. [...]
கொல்கத்தா:மேற்குவங்க கவர்னர் மாளிகை அருகே மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வீசி சென்ற துண்டு பிர சுரத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டுபிடித்த போலீசார் அவசர  அவசரமாக அதனை அப்புறப்படுத் [...]
சென்னை:சென்னை நங்கநல்லூரை சேர்ந்த சுந்தரேஸ்வரன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, சில தகவல்களை கேட்டிருந்தார். [...]
ஈரோடு:ஈரோட்டின் மையப் பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. இப்பணியால், அப்பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதி, [...]
 தர்மபுரி:தமிழக, கர்நாடகா காவிரிப் படுகை பகுதியில், கடந்த 15 நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள் ளது. ஒகேனக்கல் காவிரியில் பத்து நாட்களாக தண்ணீர் வரத்து படிப்படியாக உயர்ந்து வந்தது. [...]
கோவை:வேணு கால்பந்து கிளப் சார்பில், மூன்றாம் ஆண்டு ஆர்.ராஜ்மோகன் நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, ஆக.,6 முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. கோயம்புத்தூர் மாவட்ட கால்பந்து [...]
கொல்கத்தா:மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பன்றிக்காய்ச்சல் நோயால் பலியானார். இத்தகவலை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து [...]
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் முதல்வர் பதவிஇருந்தவர்களுக்கு அரசு அளித்துவந்த பாதுகாவலர் மற்றும் உதவியாளர் , போன் வசிதகள் [...]
கோபிசெட்டிபாளையம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோபி செயின்ட் பால்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் வரும் 7ம் தேதி நடக்கிறது.பாரியூர் ரோடு, பதி, கரட்டூர், பஸ் [...]
பந்தலூர்:தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில், மா.கம்யூ., கட்சியினர் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் நிலம் வாங்க-விற்க உள்ள தடையை நீக்க வேண்டும்; கைவச நிலத்துக்கு பட்டா [...]
கோவை: "புரோ ஸ்போர்ட்ஸ் புரமோஷன்' இயக்குனர் அன்னா பெல்லி மேன் வேரிங் கூறியதாவது: தேசிய அளவிலான பைக் பந்தயத்தின் முதல் சுற்று பல்லடம் அருகே கேத்தனூரில் காற்றாலை மின் உற்பத்தி [...]
புதுடில்லி: கடந்த ஜூன்மாத கால வரையில் நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களால் 4, 652 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பார்லிமென்ட்டில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது மத்திய [...]
புதுடில்லி: பார்லிமென்ட்டின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய 4 நாட்களாக இரு அவைகளிலும் எந்த ஒரு அலுவலும் நடைபெறாமல் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து [...]
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன் அமைக்கப்பட்டிருந்த வெள்ளி பீடம் பழுதடைந்தது. அதற்கு பதிலாக புதிய பீடம் அமைக்க கோயில் [...]
  லக்னோ: உ.பி. அரசில் நீதித்துறை குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 34 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த முன்ஜாமீன் சட்டத்திற்கு அம்மாநில முதல்வர் மாயாவதி மீண்டும் ஒப்புதல் [...]
 மதுரை:மதுரை கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பு: சென்னை எழும்பூர் - நாகர்கோயில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயிலில் (வ.எ., 2667/2668) கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி [...]
செஞ்சி : அவலூர்பேட்டையில் பள்ளி மாணவிகள் மூன்று பேரை நாய் கடித்தது. விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை பெண் கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் வெறி பிடித்த நாய் ஒன்று புகுந்தது. அங்கே [...]
மதுரை : மதுரை அருகே பரவையை சேர்ந்தவர் முருகன் (24). மனைவி பாண்டிச்செல்வி. இருவருக்கும் இடையே குடும்பப் பிரச்னை ஏற் பட்டது. பாண்டிச் செல்வி சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் [...]
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே மீண்டும் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ. புதுப்பட்டியில் சில நாட்களுக்கு முன் [...]