கோவை நீதிமன்ற மன்ற வரலாறு 135 ஆண்டு பழமையைக் கொண்டது. இப்போதுள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பழமையைப் பறை சாற்றிய படி, கம்பீரமாக நிற்கும் செந்நிற கட்டடம், ஆங்கிலேயேரின் ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் வங்கியும், கோர்ட் அலுவலகமும் செயல்படுகிறது. மேல் தளத்தில் மகளிர் கோர்ட், உரிமையியல் நீதிமன்றம் மற்றும் இரண்டு சார்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
இந்த நீதிமன்றம் கட்டிய பிறகு குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில் சில கோர்ட்கள் செயல்பட்டன. இக்கட்டடத்தின் வரலாறும் 100 ஆண்டுகள் தாண்டியது தான். அரிய பல ஆயிரம் தீர்ப்புகளைக் கூறியதற்கான நினைவுச் சின்னமாக காட்சி அளிக்காமல் இன்று சிதைந்து, புதர் மண்டிக்கிடக்கிறது குதிரை வண்டி கோர்ட் கட்டடம். இந்த வளாகத்தில் 30 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. மாவட்ட நீதிபதியாக உள்ளார் சொக்கலிங்கம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.