ஐதராபாத்:ஆந்திராவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.இ.டி.,(இம்புரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டெவிசஸ் ரகம் பயன்படுத்தி அதிகளவு சேதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில டி.ஜி.பி.,தினேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஐ.இ.டி.,(இம்புரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டெவிசஸ்) என்பது ரகம் இல்லை. இது வீட்டில் தயார் செய்யப்படுமு் ஹோம் மேட் வெடிகுண்டுகளுக்கு ஐ.இ.டி.,(இம்புரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டெவிசஸ்) என்று பெயர். சாதாரனமாக கிடைக்க கூடிய உர உப்புக்கள் போன்ற பொருட்களை பயன்படுத்தி அதிக சேதம் ஏற்படுத்தும் வகையில் செய்யப்படும் எந்த வெடி பொருளுக்கும் ஐ.இ.டி.,(இம்புரோவைஸ்டு எக்ஸ்புளோசிவ் டெவிசஸ்) என்றுதான் பெயர். ரொம்ப பீதிய கெளப்பாதீங்க சார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.