Advertisement
சிறையில் உண்டு கொழுத்த கைதி: உடல் எடையை குறைக்க பரோல் கோருகிறார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 02,2013,00:08 IST

மும்பை: பாலியல் பலாத்கார வழக்கில், எட்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கைதி, சிறையில் தன் உடல் எடை அதிகரித்து விட்டதால், எடையை குறைக்க பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.


மகாராஷ்டிராவை சேர்ந்தவர், ஆத்மாராம் டெங்லே, 27. பாலியல் பலாத்கார வழக்கில், எட்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இவர், கடந்த ஜனவரியில், புனே, எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டது முதல், இவர் உடல் எடை அதிகரிக்கத் துவங்கியது. தற்போது, இவரின் உடல் எடை, 145 கிலோவாக உள்ளது. அதனால், சிறையில், தன் அன்றாட பணிகளை செய்ய முடியாத ஆத்மாராம், அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைக்க, 90 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் மனுவை விசாரித்த நீதிபதி, என்.எச் பாட்டீல், "கைதி ஆத்மாராம் டெங்லேயின் உடல் நிலையை பரிசோதித்து, அது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (10)
Tamilan - Bangalore,இந்தியா
05-மார்-201316:05:24 IST Report Abuse
Tamilan ஒரு 90 நாள் பச்சை தண்ணிய கூட கண்ல காட்டாம இருங்க தன்னால சரியாயிடும்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
News Commitor - chennai,இந்தியா
02-மார்-201317:22:59 IST Report Abuse
News Commitor ஏதாவது சுரபி சம்மந்தப்பட்ட வியாதி வந்திருக்கும்ன்னு நெனைக்குறேன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
justin - mumbai,இந்தியா
02-மார்-201313:12:08 IST Report Abuse
justin அவனுக்கு மொதல்ல குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டு அப்புறமா அனுப்புங்க...........
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
fardhikan - lakshmaangudi,இந்தியா
02-மார்-201312:20:24 IST Report Abuse
fardhikan இவன அன்னைக்கே ரெண்டா கிழிச்சு தொங்க விட்ருந்த இன்னைக்கு வினோதினி,வித்யலாம் உயிரோட இருந்திருப்பாங்க.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Raji P - tiruvallur,இந்தியா
02-மார்-201311:12:18 IST Report Abuse
Raji P ஒழுங்கா வேலை வாங்கினா ஏன் குண்டா ஆகிறான். வேலை கொடுத்து சாகடிக்கனும்
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Nethaji - Muthuvai, Mukavai Dist.,இந்தியா
02-மார்-201310:47:58 IST Report Abuse
Nethaji வெளியில் பட்டினியில் வாடுகிறார்கள். ஏழைகள் விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பார்கள் .
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
சுலைமான் - தோஹா,கத்தார்
02-மார்-201310:07:48 IST Report Abuse
சுலைமான் நான் ரொம்ப ஒல்லியாக இருக்கேன்...ஜெயில் போனா குண்டாயிடுவேனா...
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
kumaresan.m - hochimin ,வியட்னாம்
02-மார்-201309:33:41 IST Report Abuse
kumaresan.m " அருமையான மற்றும் சொகுசான வாழ்கை சுற்றுலா செல்ல மனு செய்து உள்ளார். யாருயா இவருக்கு ஆத்மாராம் என்று பெயர் வைத்தது ???
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
hariharan - chennai,இந்தியா
02-மார்-201305:57:24 IST Report Abuse
hariharan பாலியல் பலாத்கார கைதி. இவருக்கு மனித உரிமை உண்டே. ஏன் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தியம் பார்க்க கூடாது?
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-மார்-201302:56:01 IST Report Abuse
Nallavan Nallavan கொடுமடா சாமி .... நல்ல வேளை ... அஜ்மல் கசாப் அந்த மாதிரி எதுவும் கேட்கலை ...
Rate this:
2 members
0 members
30 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.