சென்னை: இலங்கை தூதரகத்தை முற்றுகையிட சென்ற மு.க.,ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த செய்திதான் எங்களுக்கு தேவை. பின்னாளில் ஸ்டாலின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற புள்ளி விவர ( நன்றி திரு வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி) அறிக்கை தயாரிக்க வேண்டுமல்லவா? இலங்கையில் தமிழர்களை கொத்துக்கொத்தாக கொல்லும்போது கடற்கரையில் குளிர் காற்று வாங்கிய ஏமாற்று வேலையை யாரால் மறைக்க முடியும், மறுக்க முடியும்? “உசிரோட இருக்கும்போது ஒரு வாய் சோத்துக்கு உதவாதவன் கருமாதி ஹோமத்துக்கு கால் வீசை நெய் விட்டானாம்” என்பது ஒரு தமிழ் பழமொழி. வேறு எதையோ மறைக்க திசை திருப்ப இந்த டெசோ கூத்தாட்டம்.எதிர்பார்த்தபடியே பக்க வாத்தியங்கள். உண்மையில் இவர்களுக்கு இலங்கை தமிழர்கள் மீதும் ராஜபக்சேயை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும் என்றும் எண்ணம் இருந்தால் கடந்த நான்கு ஆண்டுகளாக வைகோ குரல் கொடுக்கும்போது அவரை ஏகடியம் பேசியது ஏனோ? மொத்தத்தில் கருணாவின் கதை வசனத்தில் ஸ்டாலின் நடிப்பில் (அழகிரியை ஆட்டத்துக்கு சேத்துக்க மாட்டோம், ஏன்னா அவரு அஞ்ச நெஞ்சரு) உருவான கூத்து இந்த டெசோ.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.