தூத்துக்குடி: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தூத்துக்குடியில், இன்று பலத்த மழை பெய்தது. காலை 9.30 மணிக்கு பெய்யத்துவங்கிய மழை, ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக, வெளுத்து வாங்கியது. பின்னர், பகலிலும், மாலையிலும், சாரல் மழை, தொடர்ந்து பெய்தது. இதுபோல, கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. இதனால், உப்பளங்கள், சாலைகள், தாழ்வான பகுதிகளை, மழை நீர் சூழ்ந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.