வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மனப்பாடம் பண்ணி வாந்தி எடுப்பது மட்டுமே பள்ளிகளில் தற்போது சொல்லிக்கொடுக்கும் முறை ...இதை யார் சரியாக செய்கிறார்களோ அவர்களே அதிக மதிப்பெண் வாங்கமுடிகிறது ....இதையே தங்கள் பள்ளிகளில் கடைப்பிடித்து கல்வி நிறுவனம் வியாபரத்தை விருத்தி செய்கிறது ...இவ்வாறான மாணவர்களுக்கு சுய சிந்தனை இல்லாமல் போகிறது ...சுயமாக சிந்தித்து தங்கள் திறனை வளர்த்துக்கொள்ளும் கல்வி அமைய முதலில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்
மிக மிக உண்மையான விஷயம் தேர்ச்சி விழுக்காடு மட்டுமே ஒரு பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கும் என நினைக்கும் பெற்றோர்களுக்கு சரியான பாடம். தேர்ச்சி விழுக்காட்டை மட்டுமே எதிர்பார்க்கும் கல்வித்துறைக்கு ஏற்ப செயல்பட்ட ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி. தேர்ச்சி விழுக்காட்டை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆசிரியர்களும், பள்ளிகளும் தரமான மாணவர்களை உருவாக்குவதில்லை. இவ்வாறு பல வருடங்களாக நடைபெற்று வருவதன் விளைவு தான் சமீபத்திய அண்ணா பல்கலைகழக மாணவர்களின் தேர்ச்சி குறைவுக்குக் காரணம் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேர பிளஸ் டு மதிப்பெண்கள் மட்டுமே அடிப்படை என்பதால், அதிக மதிப்பெண்கள் பெற எங்களிடம் வாருங்கள் என கடை விரிக்கும் க்ல்வி வியாபார நிறுவனங்கள், அவர்களிடம் ஏமாறும் பெற்றோர்கள், பகடைக் காய்களாகவும், ரோபோக்களாகவும் மாறும் மாணவர்கள் என பலரும் சேர்ந்து சமூக வியாதியை உருவாக்கி வருகிறார்கள். இதைத் திருத்த யார் வருவார்களோ? எப்போது வருவார்களோ?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.