புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில், நேற்று நடைபெற்ற விசாரணையில் எதிர்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சிகள் பலவீனமாக உள்ளதாக சிபிஐ கோர்ட் தெரிவித்துள்ளது. இதில் அவர் ஈடுபடவில்லை என சிபிஐ சிறப்பு கோர்ட் தெரிவித்துள்ளது. இதனால் 2ஜி வழக்கில் இருந்து கனிமொழியின் பெயர் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
டெசோ வெற்றி பெற்றுவிட்டது ... இனி மீண்டும் இன விரோதப் போக்குத் தொடரலாம் ... "மாணவர் போராட்டத்தைத் தூண்டிவிடுவது அதிமுக", "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது" என்றெல்லாம் அறிக்கைகள் வரலாம் .... கருணா குடும்ப ஆதரவாளர்கள் ராஜபட்சேவுடன் மீண்டும் கை குலுக்கி, சால்வை அணிவித்து, அன்பளிப்புக்களை அள்ளிக் கொண்டு வரலாம்...
அட பாவிகளா 2G ஊழல் யார் தான் செய்தார்கள். கைபிள்ளை (சிபிஐ) நீங்கள் சொல்வது உண்மையா. இதனை நாளும் தொடர் ( சீரியல்) நாடகம் தான் நடந்துதா. அல்லது பணம் கொடுத்து வங்கிவிடார்களா. கைபிள்ளை இனிமல் இந்தியர்கள் யாரும் உன்னை நம்ப மாட்டார்கள். கதாநாயகி வெளியில் வந்துவிட்டால் கதாநாயகனும் வந்து விடுவாரே. இந்தியாவில் அப்படிப்பட்ட ஊழல் எதுவும் நடக்கவில்லை அப்படிதானே கைபிள்ளை. உங்கள் புலனாய்வு சுத்தமாக பொய்த்துவிட்டது . நன்றி கைபிள்ளை (சிபிஐ) அவர்களே.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.