வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தி.மு.க.வினர் ஒரு கோமாளிக் கூட்டம் என்பது காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். இறுதிக் கட்டப் போரின் பின்னர் தாங்கள் சேகரித்த பொருட்களை மத்திய அரசினூடாக அனுப்புவதற்குப் பதிலாக, தன்னிச்சையாக அனுப்பி கேவலப்படுவார்களா? திரையுலகத்தினரும் இதனைச் சுட்டிக் காடியிருக்கலாம். அன்றைக்கு இதனை முறையாகச் செய்திருந்தால் போர்க் குற்றங்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்திருக்கும். என்றாலும் சோனியா இருக்குமட்டும் தமிழர்கள் மூன்றாம் கட்டமே.
அமெரிக்க, இந்திய மற்றும் இலங்கையின் கூட்டுத் தயாரிப்புதானே இந்த வாக்கெடுப்பு ... 'நான் உனக்கு கண்டனம் தெரிவித்து உன்னை மன்னித்து விட்டுவிடுகின்றேன்' ... 'உங்கள் திட்டத்தில் திடீர் மாற்றமாக கண்டனம் என்பது தண்டனை என்று ஆகிவிடக் கூடாது. எனவே நான் முனெச்சரிக்கை நடவடிக்கையாக எதிர்ப்பு தெரிவித்து வருவேன்' ... 'உள்நாட்டு நிர்ப்பந்தத்திற்கு உடன்பட்டு நான் ஆதரிப்பது போல் ஆதரித்து எனக்கு எதிரான இன உணர்வாளர்களின் கோபத்தைக் குறைத்துவிடுவேன்' ... அமெரிக்க, இந்திய மற்றும் இலங்கையின் கூட்டுத் தயாரிப்புதானே இந்த வாக்கெடுப்பு ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... நாடகமே உலகம் ...
மன்மோகன் சிங் சொல்றாரு,"மாப்ள இவிங்க எப்பவுமே இப்டிதான் சும்மா சவுண்டு மட்டும் பெருசா விடுவாங்க. அத பார்த்து ஏதோ பயங்கரமா நடக்க போகுதுன்னு மத்தவன்லாம் நினைப்பான். ஆனா கடைசியில நாம நீட்ன இடத்துல கையெழுத்து போட்டுட்டு பேட்டா வாங்கிகிட்டு போயிட்டே இருப்பாங்க. மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார். நம்ம கலைஞர் பொதுநலம் கருதி ஒரு முடிவு எடுத்தார்னா கூட அதுல குடும்ப நலம் ஒன்று ஒளிஞ்சிகிட்டு இருக்கும். இது நமக்கு மட்டும்தான் தெரியும்"
தமிழர்களுக்கு துன்பம் என்றால் முலாயம் சிங்க் யாதவ், மாயாவதி மற்றும் சில வடஇந்திய தலைவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் வடஇந்தியர்களுக்கு , வங்காளிகளுக்கு தொல்லை என்றால் இவர்களெல்லாம் ஒன்றாகி விடுவார்கள். தென்இந்தியர்களான நாமெல்லாம் இவர்கள் சொன்ன படி கேட்க வேண்டும் . ரஷ்ய இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் என்பது கவலை தரக்கூடிய விஷயம். இந்தியா தனிமை படுத்தப்படும் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.