வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கல்வி தமிழ் நாட்டில் பெரிய வியாபாரமா த்தான் நடக்குது பல காலங்களா என்பது மறுக்கவே முடியாத உண்மை .மார்க் மட்டுமே குறி ன்ன தும் எனக்கு சில விஷயங்கள் நியாபகம் வரது . ஒருகச்சிக்காரன் மந்திரி ஆனால் முதலில் செய்யும் பிராடு கல்விச்தாபனம் நிறுவி முதல் கொல்லைய துவங்கிறான் .இதைப்போல ஏராளமான பணம்பிடுங்கும் கல்வி நிறுவனம் தமிழ் நாட்டில் ஏராளம் படிப்பறிவே இல்லாத கூமுட்டை களே அதிகம் நிறுவி யுள்ள pallikkuutam எவ்ளோ படிப்பே எராதவாகூட இதுலே பணபலத்துலே சேர்ந்து படிக்கறதா பேரு செஞ்சு வருங்கால குண்டாச்களா மாறுகிறார்கள்
இந்த கொடுமைகள் ஒழியனும்னா 10 அண்ட் 12ம் வகுப்பு தேர்வுகள் காமன் ஹால்களில் நடத்தப்படனும் .மாணவர்களை அன்புடன் நடத்தனும் பெத்தவங்களே உங்க பிள்ளைகளை நம்புங்க கவர்ன்மெண்ட் லே படிச்சாலும் பிள்ளை ஒழுங்கா சின்சியரா படிச்சால் போரும் நல்ல மதிப்பெண் வாங்கி ஜெயிப்பான் ஸ்ட்ரிக்ட் என்ற பெயரில் நடக்கும் பள்ளிகளை நாடாதீங்க்க . அன்புடன் நடப்பது ப்ரெண்ட்லிய மானவமநிகளை நடத்தும் ஆசிரியர்களே உங்க பிள்ளைகள் சிறக்க வழிகாட்டுவாங்க . பணம் பிடுங்கிகளை ஒதுக்குங்க
இன்னும் 5-ல் இருந்து 10 வருடங்களுக்குள் 500/500, 1200/1200 வாங்கும் மாணவர்கள் பள்ளிக்கு பத்து பேராவது இருப்பார்கள். 200, 300 மாநில முதல் மாணவர்கள் இருப்பார்கள். உலகத்திலேயே கல்வியில் கரை கண்ட ஒரே மாநிலமாக தமிழ்நாடு இருக்கப் போகிறது. அதற்குள் இங்கிருந்து தப்பித்து ஓடிவிடுபவர்கள் புண்ணியசாலிகள். நீயா நானாவில் educational mafia என்ற வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திருடர் கூட்டம் இப்போது என்ன சொல்லப்போகிறது?
This is absolutely true. Teaching profession is a holy profession but most of the private schools are business oriented and they concentrate on only money not on the education of students. Most of the private schools, do whatever they wish by simply offering currency to any level of educational officers. This kind of attitude should be prevented by the education department to avoid spoiling students future, however it may be a difficult task to ute. I dont know how it would be possible to bring up our country as per Dr. Abdul Kalam's vision. Not only in this field....corruption and kunda's are everywhere and its much more difficult even for straight forwarded officer. The changes should come from basic level one by one. For example, we need to give job opportunities to everybody in our country and its possible if government plans seriously. The government should take care of beggers (Only physically challeneged persons) of our country by arranging some orphanizes. All childrens should be educated...many many views and ideas could be uted to improve our country step by step. Who can do this job.....???? Can you imagine Yes...we can do...each individuals should think first that its my country its my village its my city...If individual is changed thats the growth of country. Can you, the citizens of India, do it
மக்களும் திருந்த மாட்டார்கள்.......அரசியல் வாதிகளும் திருந்த மாட்டார்கள் அதனால் தான் படித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றி தெரியும் இளைஞ்சர்கள் கூடம் பெருகி வருகிறது.........சர்வதேச அளவில் நம் கல்வியின் மதிப்பு குறைகிறது......வெறும் மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாணவர்கள் இ உருவாக்கி வருகிறோம்...............குறைந்த பட்ச சிந்தனை திறன் கூட கிடையாது......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.