புதுச்சேரி: புதுச்சேரியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், மீனவர்களை காக்க முப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர், நவீன ரோந்து படகு மூலம் கண்காணிக்க கடலோர காவல்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறினால் கடும் விளைவை இலங்கை சந்திக்க நேரிடும் என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை ஏர்போர்ட் அல்லது பாண்டிச்சேரியில் மட்டும் தான் வாயை திறக்கிறார்.நாடாளுமன்றத்தில் அமர்ந்து இருக்கும் போது தமிழக மீனவர்கள் பிரச்சினை தெரியாதா? ஒரே வாரத்தில் மூன்று தடவை நமது மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டார்கள்,துப்பாக்கியால் ஒருவரை சுட்டார்கள் இதெல்லாம் தெரியாதா? புதுச்சேரியில் இதுபற்றி பேசுவது அவரது அரசியலுக்காக மட்டும்தான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.