தர்மபுரி: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் கடந்த 3 நாட்களாக உணணாவிரதம் இருந்து வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நேற்று 4 மாணவர்களும், இன்று காலை 9 மாணவர்களும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.