வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
//// "அடாவடி போராட்டங்களை நடத்தி வரும், "லெட்டர் பேடு' கட்சியினர் நினைத்து பார்க்க வேண்டும்"
லட்சக்கணக்கான மாணவ கண்மணிகள் நடத்தும் போராட்டங்களும் அடாவடியா?? இந்த கட்டுரை கதை எழுதியவர் உண்மையில் தமிழரா?
தஞ்சையில் உதை வாங்கிய அதே பிக்குதானே சென்னையிலும் அடி வாங்கி பணம் களவு போனதாக பொய் வழக்கு கொடுத்து வந்தான்? இது என்னவோ மத்திய அரசின் சதியோ என்று தோன்றுகிறது
செந்தில் நீங்கள் புரிவது வாதம் இல்லை பிடிவாதம். அதற்காக இராஜபக்ஷே செய்தது நியாயம் என்றும், அந்நாடு புத்த பிட்சுகளின் வார்த்தைக்கு கட்டுப்படுகிறது என்கிற வாதத்தையும் மறுக்கவில்லை. அதற்காக நாம் பிட்சுகளை அடிப்பது எந்த விதத்தில் நியாயம். போரிலே கூட எதிரி ஆயதங்களை இழந்து நிராயுதபாணியாக நிற்கும்போது "இன்று போய் நாளை வா" என்று கூறுவதுதான் வழக்கம். நீங்கள் தலைகீழாக நடந்தாலும் இந்திய அரசு தனி ஈழம் என்கிற கொள்கைக்கு உடன்படுமா என்பதில் சந்தேகமே. ஏனெனில் இந்தக் கொள்கையை நாம் முன்னிருத்தினால் ஜம்மு காஷ்மீரை அங்குள்ளவர்கள் இதேக் கொள்கையின் அடிப்படையில் பிரித்துக் கொடு என்று கேட்ப்பார்களோ என்கிற உணர்வு மத்தியிலே ஆளும் கூட்டணி அரசிற்கு உண்டு. ஆனால் இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. இலங்கையில் நடந்தது இனப் படுகொலை, காஷ்மீரிலே நடப்பது வேறு மாதிரியான விஷயம். இதனை பிரதமருக்கோ அல்லது சோனியாவிற்கோ எடுத்துச் சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஆலோசனை சொல்பவர்கள் நாராயனன்களோ அல்லது மேனன்களோ ஆகும். இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் இது தான். முதலில் இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு விசா கொடுப்பதில் சிறிது கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் அல்லது கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இரண்டாவது, மத்திய அரசை நம் தமிழக கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து (?) தனி ஈழம் அல்லது அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்த வேண்டும். (பிற நாட்டின் உள் விடயங்களில் தலையிடமாட்டோம் என்று கூறினால், பங்களாதேஷ் உருவான சரித்திரத்தை எடுத்துரைக்க வேண்டும்) முடிந்தால் நாம் தாரை வார்த்த கட்சத் தீவை திரும்பப் பெற வேண்டும்....
புத்த பிக்குகள் மீது நடந்த தாக்குதலின் பின்னணியிலும் மத்திய உளவுத்துறையே இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. புத்த பிக்குகள் வருகை தரும் விபரத்தை உணர்ச்சி வசப்படக்கூடிய தமிழ் அமைப்புகளிடம் தெரிவித்து, அந்த தாக்குதல் நடப்பதற்கு ஏதுவான ஒரு சூழலை உருவாக்கி, இதனால் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியும், மாணவர் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வரும் ஊடகங்களில் குழப்பத்தை ஏற்படுத்தவும் மத்திய உளவுத்துறை தொடர்ந்து கையாண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.