பீஜிங்: இந்தியாவுடனான உறவு மேம்பட சீன பிரதமர் ஷி ஜிங்பிங் 5 கொள்கைகளை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில். இந்தியா சீனா இடையிலான எல்லை விவகாரம் மிகவும் சிக்கலானது. இதனைதீர்க்க சிறிது காலம் தேவை.எல்லை விவகாரத்தில், இரு நாடுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். எல்லை விவகாரத்திற்கு இறுதித்தீர்வு எட்டப்படும் வரை இரு நாடுகளும் எல்லைப்பகுதியில்அமைதியை தொடர வேண்டும். எல்லை விவகாரம், இரு நாட்டு உறவுகளை பாதிக்காமல் இருக்குமாறு சீனாவும் இந்தியாவும் பார்த்து கொள்ள வேண்டும்.டர்பனில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க ஆவலாக உள்ளேன் எனவும் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.