Advertisement
சிங்கள மீனவர்கள் சிறையிலடைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2013,18:43 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 19,2013,18:45 IST

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் கைதான, சிங்கள மீனவர்கள் ஐந்து பேர், ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை, புத்தளம் மாவட்டம், கல்பிட்டியாவைச் சேர்ந்த, வர்ணகுல சூரியா, ஜூடு சாமன், ரெஸ்டிஸ் அனுரா, இமானுவேல் வீரசேகரன், சுனில் ஆகிய ஐந்து சிங்கள மீனவர்கள், மார்ச் 17 மாலை, தூத்துக்குடி அருகே, இந்திய கடலில் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்தபோது, கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின், படகும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின், அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன், நேற்று, ராமதாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, 15 நாள் சிறையிலடைக்க, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர்கள், இன்று, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Mohandhas - singapore,சிங்கப்பூர்
20-மார்-201304:51:29 IST Report Abuse
Mohandhas இந்திய அரசு "தில்லா" வேலைபாக்கணும்..இதுதான் நமது விருப்பம்........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழன் - சென்னை,இந்தியா
20-மார்-201302:55:24 IST Report Abuse
தமிழன் இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்று தெரிகிறது. இலங்கை மீனவர்களும் இந்தியாவால் கைது செய்யப்படுகின்றனர் என்ற வாதத்தை வைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும் கைது செய்யப் படுவதையும் நீர்த்துப் போகச் செய்யப்படும் சதி
Rate this:
1 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.