பெங்களூரு: இலங்கை தமிழர் விவகாரத்தில் தி.மு.க., நாடகமாடுவதாக வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய அவர், தனது ஆட்சிக்காலத்தில் தி.மு.க., நேர்மையாக நடந்திருந்தால், தமிழர்களுக்கு எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் தங்கள் குடும்பத்தினருக்காக சொத்து சேர்க்கும் பணியில் அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். தி.மு.க. தனது கையில் பட்ட கறையை அழிக்க முடியாது. முதலைக்கண்ணீர் வடிக்கும் தி.மு.க.,வின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.