மும்பை: சஞ்சய் தத்தி்ற்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியதாவது: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சஞ்சய் தத்திற்கு மகாராஷ்டிரா அரசு பொது மன்னிப்பு வழங்க வேண்டும். அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இல்லை. இது தொடர்பாக அம்மாநில கவர்னர் சங்கரநாராயணன் , சஞ்சய் தத் பொதுமன்னிப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பேசாம குற்றவாளிகளுக்குத் தண்டனை குடுத்து ஜெயில்ல போடறதுக்கு பதிலா பொதுஜனம் அத்தனை பேரையும் உள்ள வெச்சிட்டு, குற்றவாளிகளுக்கு விடுதலை தந்து நாட்டுல உலாவ விட்டுடுங்க. எதுக்குன்னா வெளியில விக்கற விலைவாசியில ஜனங்க ரொம்ப சிரமப்படறாங்க. உள்ள வந்துட்டாங்கன்ன கவர்மெண்டு செலவுல தெனம் மூணு வேளை வயிறார சாப்டுவாங்க. குத்தம் செஞ்சவங்க வெளியில போய் விலைவாசிய சமாளிக்கற தண்டனை இல்லையா. உள்ளார இருக்கறதுக்கு பதில் வெளியில இருக்கரதுதான்யா உண்மையான தண்டனை. அதனால... நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.