புதுடில்லி: சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்க, மாநில கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்பை தொடர் குண்டு வெடிப்பில், சஞ்சய் தத்திற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை. அதே நேரத்தில், உரிமம் இன்றி, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை அவர் வைத்திருந்ததற்காக, ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சட்டப்பிரிவு, 161ன் படி, சஞ்சய் தத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவோ அல்லது தண்டனைக் காலத்தைக் குறைக்கவோ, மாநில கவர்னருக்கு அதிகாரம் உண்டு. அத்துடன், கடந்த, 20 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளை அவர் சந்தித்துள்ளதால், சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்கலாம். இவ்வாறு மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
mr katju - there are millions in the country who suffer more. in your own state the pundits have become refugees and their suffering is also innumerable. y dont u talk about that? u r extremely partisan. i wonder if u r taking money from some orgn. and talk only against hindus/hindu interests u r always pro-rich. if sanjay is innoncent then y supreme court has punished him - that too after inqury of so many years?
y dont u first talk about the ping cases in courts? y dont u talk for abolition of vacation for courts?
ஒரு பொறுப்புள்ள பதவியில் இருந்தவரின் பொறுப்பற்ற பேச்சு...ஏன் இவருக்கு மட்டும் மன்னிப்பு....அனைத்து குற்றவாளிகளுக்கும் மன்னிப்பு வழங்கிவிடலாம். அப்புறம் கோர்ட் போலிஸ் எதுவும் தேவையில்லை. அதிகபட்ச அதிகாரம் கொண்ட ஒரு நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பை ஒரு மாநில அரசினால் மாற்ற முடியும் என்றால் அந்த நீதிமன்றமே ஒரு தேவையற்றதாகி விடும்.... பேசாமல் உச்ச நீதிமன்றமே இவரை விடுதலை செய்திருக்கலாம்.... "இவர் துப்பாக்கியை திருப்பி கொடுத்துவிட்டார் அதனால் தண்டனை தேவைஇல்லை" என்று தீர்ப்பு கொடுத்திருக்கலாம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.