Advertisement
சரத்பவாருக்கு பிரதமர் கனவு: உத்தவ் கூறுகிறார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : மார்ச் 22,2013,03:37 IST

தானே: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்து சிவசேனா கட்சியின் ஆட்சி அமையும் என உத்தவ் தாக்கரே கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் பிஹிவான்டி மாவட்டத்தில் கைத்தறி நகரில் சிவசேனா கட்சி சார்பில் பேரணிநடந்தது.இதில் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசியதாவது: மகராஷ்டிராவி்ல், காங்,தேசியவாத காங் கூட்டணி அரசில் ஊழல் ஆட்சி நடக்கிறது. தேசியவாத காங்.கட்சித்தலைவர் சரத்பவார், 2014-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் பதவிக்கு கனவு காண்கிறார். தனது உறவினர் அஜித்பவாரை மகாராஷ்டிரா மாநில முதல்வராக்க திட்டமிடுகிறார்.அவரது திட்டம் ஒரு போதும் நிறைவேறாது. தற்போது நடந்து வரும் காங்.-தேசியவாத காங்.கூட்டணி ஆட்சியை அகற்ற வேண்டும். வரப்போகும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அடுத்து அமையப்போவது சிவசேனா கட்சி ஆட்சியின் தான். 2014- தேர்தலுக்கு பின்னர் மத்தியிலும் சிவசேனா செல்வாக்கு பெறும்.இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்..




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
22-மார்-201309:54:22 IST Report Abuse
Wilsonsam Sp அப்படி ஒரு நிலைமை வந்தால் என் வீட்டில் யாரும் ஓட்டு போடமாட்டார்ஹல்
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் - திருச்சிராபள்ளி,இந்தியா
22-மார்-201305:29:40 IST Report Abuse
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி சங்கரன் பிரதமர் ஆபீஸ் பியூன் கூட ஆகமுடியாது.....சோனியா வீட்டில் துணி துவைதாரா? ரவுலுக்கு ரொட்டி சுட்டாரா? பியாங்கவுடன் பல்லாங்குழி ஆடினாரா? வதேராவுக்கு வடை ஓடினாரா? மாமனா? மச்சானா?
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Narendra Bharathi - Sydney,ஆஸ்திரேலியா
22-மார்-201305:13:50 IST Report Abuse
Narendra Bharathi சரியாய் சொன்னீங்க உத்தவ்...பவாருக்கு ஒரு கனவு...ராகுலுக்கு ஒரு கனவு...முலாயமிற்கு ஒரு கனவு... மாயாவிற்கு ஒரு கனவு...லாலுவிற்கு ஒரு கனவு...ஜெயாவிற்கு ஒரு கனவு...நிதீஷிற்கு ஒரு கனவு...பொது மக்களுக்கு ஒரு கனவு... பொறுத்திருந்து பார்க்கலாம், யாருடைய கனவு நினைவாகிறதென்று..
Rate this:
0 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.