ஓசூர் ; ஓசூர் அடுத்த கோபசந்திரத்தில், இரட்டை சகோதரர்களை, இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கூக்கலப்பள்ளியை சேர்ந்தவர்
[...]
திண்டுக்கல்: தமிழகத்தில், முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை
[...]
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், மாணவர்களை கால் அமுக்கச் செய்த ஆசிரியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டம், கிர்ராம் கிராமத்தில் உள்ள அரசு
[...]
கோவை: கோவையில், முப்பது ஆண்டு பழமையான கட்டடம், புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி, அப்படியே பின்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.மேலைநாடுகளில், ஓரிடத்தில் இருக்கும் வீட்டை, எவ்வளவு
[...]
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணை இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், சூரிய ஒளி சக்தியில் இயங்கும் சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.
இக்கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை
[...]
சென்னை நகரில் மன நிலை பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பலர் திரிகின்றனர். அவர்களை பெரும்பாலோர் வேடிக்கை பார்ப்பர்; சிலர் பரிதாபப்படுவர்; சிலர் மட்டுமே உணவு வாங்கி தந்து செல்வர்.ஆனால், அவர்கள்
[...]
ஊட்டி:ஊட்டியில் நாய்களின் சாகசம் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.தென்னிந்திய கெனல் கிளப் சார்பில், நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று துவங்கியது. நாய்களின்
[...]
பீஜிங்: உலகிலேயே, மிகச்சிறந்த, தாய்-சேய் நலனில், பின்லாந்து நாடு முன்னணியில் உள்ளது. இதில், இந்தியா, 142வது இடத்தில் உள்ளது.உலக, தாய்-சேய் நலம் குறித்த ஆண்டறிக்கையை, "குழந்தைகளை காப்போம்'
[...]