Human Interest

Dinamalar - No 1 Tamil News Paper

தினமலர் முதல் பக்கம் » இத படிங்க முதல்ல
கோவை : கோவை மாநகராட்சியால் சிறை பிடிக்கப்பட்ட பிச்சைக்காரர்களில் பலர், மாநகராட்சி அளிக்கும் மறுவாழ்வு முயற்சிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து, இரவோடு இரவாக விடுதியை விட்டு [...]
மதுரை : சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு மூல காரணமாக இருப்பது பாலித்தீன் பைகள். மக்காத தன்மையுடைய இந்த பாலித்தீன், மண்ணில் கலக்கும்போது நிலத்தடி நீர் பாதிக்கிறது. வேர்கள் மூலம் [...]
குன்னூர் : சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரங்களை நட்டு வளர்க்க வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது; அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி [...]
மதுரை : "விண்வெளி விஞ்ஞானிகளாக சாதிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது,' என ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு திரும்பிய மதுரையைச்சேர்ந்த பள்ளி மாணவர்கள் கூறினர்.மதுரை [...]
விழுப்புரம்: கிராமப்புறங்களில் முகாமிட்டுள்ள ஆந்திர மாநில முஸ்லிம் சகோதரர்கள், பஞ்சலோக சுவாமி சிலைகளை வார்ப்பித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் [...]
சிட்னி : பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் ஆஸ்திரேலியாவில் [...]
சேலம் : சேலம் அருகே, விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட பெண் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக, விபத்து சம்பந்தமான வழக்கு ஆவணங்களை சென்னைக்கு அனுப்ப [...]
திண்டுக்கல் : சிவப்பு, கருப்பு வண்ணங்களுடன், சிறிய உருண்டை வடிவில் குண்டுமணி இருக்கும். பொதுவாக குழந்தைகள் விளையாடுவதற்கு மட்டுமே இதனை பயன்படுத்தி பார்த்திருப்போம். ஆனால், கேரளா [...]
ராணுவம், போலீஸ் என சேவை செய்யும் துறைகளில் சேர விரும்புவர்களுக்கு 9 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வழிகாட்டியாக உள்ளார் மதுரை மாவட்டம் மேலூர் அ.வல்லாளபட்டி [...]
கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, [...]