ஓங்கி உயர்ந்து நிற்கும் கோமதீஸ்வரின் சிலை அழகு கண்களுக்கு விருந்தளிக்க, அவருடைய புனித வாழ்க்கையின் சாரம் கேட்கும் காதுகளின் வழியாக.. உட்புகுந்து. கருத்தை கவர. ஆன்மாவை பேரானந்தம் [...]
சக்தி இல்லையேல் சிவன் இல்லை! என் ஈசனுக்கு உணர்த்தியவள், அழுத குழந்தைக்கு ஞானப்பால் வழங்கியவள், பக்தனின் துயர் களைய காதணியை வீசி நிலவை உண்டாக்கியவள். அசுரனை அழித்து [...]
எல்லா மதங்களும் அன்பøத்தான் போதிக்கின்றன என்றாலும். நவீன விஞ்ஞான யுகத்தில் மதங்கள் என்ற பெயரில் அடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதைத் தவிர்த்து. வேற்றுமையில் ஒற்றுமையை காண [...]
மன்னராட்சி மாய்ந்துவிட்டது. மகுடங்கள் சாய்ந்து விட்டன. மக்களாட்சி வீறுகொண்டு நடக்கிறது என்கிற காலகட்டம் இது. ஆனாலும், கற்சுவர்களால் கைகோர்த்து, கோட்டை என்று பெயர் பெற்று, [...]
ஆடி முடிந்தது. ஆவணி பிறந்தது. மனம் சிறகடிக்க திருமணம் முடிந்தது. அடுத்தது என்ன? தேன்நிலவு தான். எங்கே போவது? அருகிலேயே கடவுளின் தேசம் இருக்க குழப்பம் ஏன்? குமரகம். இங்கு குதூகலத்திற்கு [...]