இதோ... இப்ப பாருங்க! ஊழலை எதிர்த்து தைரியமா ஒரு மனுஷன் கிளம்பியிருக்கார், நாங்க அரசியல் பன்ற இந்த நாட்டுல ஊழலே கிடையாது'ன்னு சொல்ல வேண்டிய அரசியல்வாதிங்க.. அன்னா ஹசாரே மட்டும்
[...]
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்... " இது எல்லோரும் கேட்கற பாட்டு! " கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்...'' இது உஷா தாமோதரனுக்கு கேட்கற பாட்டு! கேட்காத பின்னே.. வேலை முடிச்சு
[...]
உனக்கு அப்பா பிடிக்குமா? அம்மா பிடிக்குமா? - இது 6 வயது ஷ்ரேயா. எனக்கு நாநா தாத்தா தான் பிடிக்கும்! - இது 3 வயது அனன்யா. எனக்கும்தான்! ம்ம்ம்... உனக்கு ஏன் தாத்தாவை பிடிக்கும்? தாத்தாவுக்கு
[...]
ஒரு சிறுவனின் பிறந்தநாள் விழாவில்சாந்தகுமார்: ஏய் ஜானி! எப்படி இருக்கே? ஏதோ பரிசு வாங்யிருக்கிறதா கேள்விப்பட்டனே!ஜானி: ஆமா! பாட்டு போட்டியில் இரண்டாவது பரிசு சாந்தகுமார்: அடடே!
[...]
"அட்டா! மழை வருதே, சிறகுகள் நனைஞ்சிடுமே! வாங்க... சீக்கிரம் கூட்டுக்குள்ளே போயிடலாம்!' இவைகள் சவாங்களை சந்திக்க அஞ்சும் குருவிகள்."மழை வந்தா நாம ஏன் கூட்டுக்குள்ளே போகணும்!
[...]
மூங்கில் விட்டு சென்ற பின்னே, அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன?...பெற்ற மகள் பிரிகின்றாள், அந்த பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன?...பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள, படைத்தவன் புரிகின்ற
[...]
1984 மெட்ராஸ் மேற்கு மாம்பலம் மஹாதேவன் தெரு: மாடி வீட்டு பையன் கீழே விழுந்துட்டான். வெங்கடேசன் சீக்கிரம் ஓடி வாங்கோ! ... மெட்ராஸ்ல எல்லா இடங்கள்லேயும் தண்ணி கஷ்டம் இருக்கு. வெங்கடேசன் வீடு
[...]