இன்றளவும் நமது நாட்டின் மக்கள் தொகைக்குத் தேவையான அளவுக்கு மருத்துவர்கள் இல்லை என்பது வேதனைக்குரிய உண்மை. ஆனால், சுதந்திரத்துக்கு முன்பே, மருத்துவக் கல்வியைக் கற்கும் பாடசாலையைக்
[...]
பூளைமேட்டின் 300வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நன்னாளில், கோவையின் வரலாற்றையும் அறிந்து கொள்வது இந்த மண்ணின் மைந்தர்களுக்கு இருக்கும் தார்மிகக்கடமை; இங்கேயே பிறந்து வளர்ந்தும்
[...]
பழமைக்கும், பாரம்பரியத்துக்கும் மட்டுமின்றி, புதுமைக்கும், தொழில்நுட்பத்துக்கும் புகலிடம், இந்த பூளைமேடு; இரு மருத்துவக் கல்லூரிகள், ஏராளமான தொழில் நுட்பக் கல்லூரிகள், ரயில்
[...]
"எங்க கம்பனியில குழாய்த்தண்ணி வரும்; ஆனா பக்கத்துலயே மணல் பள்ளத்துலயே பால் மாதிரி நல்ல தண்ணி வரும் போது, உப்புத் தண்ணியில கை, கால் கழுவணும்ன்னு தலையெழுத்தா என்ன? அதனால, நாங்க அந்த
[...]
அமைதிக்கு மட்டுமின்றி, ஆன்மிகத்துக்கும் பெயர் பெற்றது கோவை. மருதமலை முருகன், பேரூர் பட்டீஸ்வரர், கோவை கோனியம்மன், தண்டு மாரியம்மன் என இந்த மண்ணைக் காக்கின்ற தெய்வங்கள் பல; அந்த
[...]
மண்ணுக்கு வயதை எப்படிச் சொல்வது என்று ஒரு கேள்வி எழுகிறது; கோடிகளில் வயதான பூமியிலே, மனிதர்கள் தோன்றிய பின்னேதான் உலகம் என்ற ஓர் அடையாளம் உருவானது. மண்ணுக்கும், மனிதர்களுக்குமான
[...]