Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News
Advertisement
Advertisement
Advertisement
தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை; மதுரையைக் கடக்கிறது வைகை; நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி; தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது; திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி [...]
ஆங்கிலேயர் காலத்திலேயே நகரமாக உருவெடுத்த கோவை நகரம், மாநகராட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது 1981ல்தான்; மாமன்றம் உருவானது 1996ல்தான். தமிழகத்தில் அப்போது, காங்., -அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, [...]
கோயம்புத்தூரின் தாய் நகரம் என்று பேரூரைச் சொல்வார்கள். நொய்யல் நுரைத்து ஓடிய பேரூரின் கரையிலே வீடு கண்ட பேரூர் பட்டீஸ்வரர், கொங்கு மண்ணுக்குச் செல்வச் செழிப்பை வாரிக் கொடுக்கும் [...]
இன்று கோவையில் தடுக்கி விழுந்த இடத்தில் கூட ஒரு பள்ளிக் கூடத்தை பார்க்க முடியும். அந்தளவுக்கு அரசுப் பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளும் போட்டி போட்டு பெருகி விட்டன. மைக்கேல் மேல்நிலைப் [...]
கோயம்புத்தூர்னாலே "காஸ்ட்லி சிட்டி' என்பது ஊரறிந்த விஷயம்; அதிலும் "ரிச்' ஆன ஏரியா எதுவாயிருக்கும் என்று தெரிந்து கொள்ள எல்லோருக்கும் ஆசை இருக்கும். கோவையின் இதயப் பகுதியாகக் [...]
குகைகளை விட்டு வெளியேறிய ஆதி மனிதர்கள் ஆற்றுப்படுகையை அடைந்த பிறகுதான் நாகரிக வாழ்க்கையை வாழத்துவங்கினர் என்கிறது வரலாறு. இந்திய வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்கள் பலர் [...]
ஒரு சாராருக்கு சாதகமாக எழுதப்பட்ட சரித்திரங்களால், நாடாண்டவர்கள் நடுத் தெருவுக்கு வந்ததுண்டு. உலக வரலாறை வாசித்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். கோவைக்கிழார் என்கிற மனிதர் இல்லாமல் [...]
"வெரைட்டி ஹால் ரோடு எங்கிருக்கு' என்று கேட்டால் அது "டவுன்ஹால்ல இருக்கு' என்று பதில் சொல்லும் பலருக்கும், அந்த பெயருக்குக் காரணமான "வெரைட்டி ஹாலை'த் தெரியுமா என்பது சந்தேகமே. [...]
தமிழிலும் கொங்குத் தமிழுக்கென்று ஓர் உயர்ந்த இடமுண்டு. அந்த கொங்கு மண்ணிலே தமிழ்க் கடவுளான முருகன் வீற்றிருக்கும் உயர்ந்த மலைதான், மருதமலை. அரிய மூலிகைகளையும், அற்புதமான [...]
டெக்ஸ் சிட்டி...தென்னிந்தியாவின் மான்செஸ்டர்...இதெல்லாம் கோயம்புத்தூருக்கு இருக்கும் கூடுதல் அடைமொழிகள். அந்த பெயர் வந்ததன் வரலாறு...சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவரால் கோவையில் 1888ல், [...]
"மேற்கு தொடர்ச்சி மலையும், அதன் காடுகளும், அங்குள்ள உயிரினங்களும் இயற்கை அன்னை நமக்கு அளித்திருக்கும் அரிய வரங்கள். அவற்றை நாம் இழந்து விடக்கூடாது. அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற [...]
ஒரு சிறையால் ஊருக்கே நன்மை கிடைக்கிறது என்றால், அது எத்தனை பெரிய சிறப்பு?. அந்த சிறப்பை உடைய சிறை, கோவை மத்திய சிறைதான். கோவையில் வலம் வரும் பல லட்சம் வாகனங்கள் கக்கும் கரியமில வாயுவை, [...]
ஆங்கிலேயர் காலத்தில் எழுப்பப்பட்ட பல தேவாலயங்கள், அக்காலத்தின் கட்டடக்கலையைப் பறை சாற்றுவதாகவுள்ளன. கத்தோலிக்க சபையின், பேராலயமாகக் கருதப்படும் (கதீட்ரல்) புனித மிக்கேல் [...]
கோவையின் சிறப்புகளைப் பட்டியல் போட்டால், முதல் வரிசையில் இடம் பிடிப்பது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். தமிழகத்தின் ஒரே வேளாண் பல்கலை, இங்கே இருப்பது கோவைக்கு இன்னுமோர் பெருமை. [...]
கோவையில் நவீன தமிழ் படைப்பிலக்கிய சிந்தனையை வளக்கும் நோக்கத்தோடு கவிஞர் முத்தமிழ் விரும்பி, மீனாட்சிசுந்தம் ஆகியோர் இணைந்து "நெருஞ்சி இலக்கிய முற்றம்' என்ற இலக்கிய அமைப்பை [...]
அறிவியல் தொழில் நுட்பத்துக்குப் பெயர் பெற்ற கோயம்புத்தூர், ஆன்மிக பூமியாகவும் திகழ்கிறது. இங்குள்ள கோவில்களே இதற்கு சாட்சி... காவல்தெய்வம்: கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் [...]
கோயம்புத்தூர்க்காரர்கள் என்றால், வெளிநாட்டு தொழிலதிபர்கள் கொஞ்சம் பொறாமையாய்ப் பார்ப்பார்கள். அதற்குக் காரணம், இங்குள்ளோரின் தொழில் நுட்ப அறிவு. முதலாம் ஆண்டில், இங்கே யாராவது [...]
கோவை நீதிமன்ற மன்ற வரலாறு 135 ஆண்டு பழமையைக் கொண்டது. இப்போதுள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பழமையைப் பறை சாற்றிய படி, கம்பீரமாக நிற்கும் செந்நிற கட்டடம், ஆங்கிலேயேரின் ஆட்சியில் [...]
ஊர் என்றிருந்தால் அதற்கொரு பேர் இருக்கும்; அதற்கொரு கதையும் இருக்கும்; வாழ்க்கையின் நெருக்கடிகளில் உதை பட்டுத் தவிக்கும் நமக்கு அந்தக்கதையை தெரிந்து கொள்ள ஏது நேரம்? கோவை தினமான [...]
கோவை வரலாறை எழுத்துகளில் பதிவு செய்தவர்களில், கோவை கிழார் எனும் ராமச்சந்திரன் செட்டியார் முதன்மையானவர். அவரைத் தவிர இன்னும் பலரும், கோவையைப் பற்றிய தங்கள் பார்வையை பதிவு [...]
கோவை ஆர்.எஸ்.புரம் பொன்னுரங்கம் ரோட்டில் அழகிய சமண ஆலயம் உள்ளது. கோவையில் உள்ள சுவேதாம்பர சமண சங்கத்தினரால், சமண சமயத்தின் 23 வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்காக 1981ம் ஆண்டில் இது [...]
கோவை அரசு கலைக் கல்லூரி, 1852ல் சாதாரண பள்ளியாக துவங்கப்பட்டது. அப்போது அதன் பெயர் "பிரெஞ்சு ஸ்கூல்'. கோவையில் ஆங்கிலம் கற்பிக்கும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட இப்பள்ளியை, அன்றைய [...]
கோவை ஞானி: ஐம்பது ஆண்டுகளாக நவீன படைப்பிலக்கிய விமர்சன தளத்தில் இயங்கி வரும் மூத்த தமிழறிஞர் . கி.பழனிசாமி என்ற இயற்பெயரை கொண்ட இவர், கோவைக்கு அருகில் உள்ள சோமனூரில் 1935 ல் பிறந்தவர் . [...]
எலும்புக்கு, வயிறுக்கு, கண்ணுக்கு, மனநலத்துக்கு, மகப்பேறுக்கு, இயற்கை வைத்தியத்துக்கு, ஆயுர்வேதத்துக்கு என உறுப்பு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தனியார்களால் நடத்தப்படும் பிரமாண்ட [...]
கொங்கு மண்டலத்தின் தலைமைப்பீடமாக அறியப்படும் கோவைக்கு, 1799ம் ஆண்டில் முதல் கலெக்டராக நியமிக்கப்பட்டவர் வில்லியம் மெக்லியாட். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் மேஜர் ஆக [...]
நகரின் தென்பகுதியில் நொய்யல் ஓடினாலும், ஒரு காலத்தில் கிணற்று நீரை நம்பித்தான் கோவை மக்கள் வாழ்ந்தனர். அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில், மோசமான தண்ணீர் வசதியுடைய பகுதியாக [...]
இன்றைய கோவையில் பெண்களுக்குதான் அதிக பள்ளிகள்; 1832 லேயே பெண்களுக்கென கோவை உப்பிலிபாளையத்தில் முதல் பள்ளி உருவாகிவிட்டது. அப்போதைய கலெக்டர் சல்லிவனும், ஆடிஸ் பாதிரியாரும் சேர்ந்து [...]
வெறும் தொழில் நகரமாக அறியப்பட்ட கோவை நகரம், கடந்த ஆண்டில் நடந்த செம்மொழி மாநாட்டால் சர்வதேசத்திலுள்ள தமிழர்களும் அறிந்த நகரமானது; உலகத்தமிழ் மாநாடு, கோவையில் நடத்தப்படும் என்று [...]
ஒரு காலத்திலே சிங்காநல்லூரிலும், ராமநாதபுரத்திலுமாக இணைந்து சுற்றிய "இருவர்'தான், பிற்காலத்தில் இந்த தமிழ்நாட்டையே அடுத்தடுத்து ஆண்டார்கள். அந்த இருவரில் ஒருவரான கருணாநிதி, [...]
அவ்வையார், சேரமான் கணைக்கால் இரும்பொறை, பாலை பாடிய பெருங்கடுங்கோ போன்ற பழம் பெரும் புலவர்கள் வாழ்ந்த கொங்கு நாட்டில் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் எப்போதும் பஞ்சமில்லை. நாம் [...]
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஒருவர்... முதல்வராக இருக்கும் போதே, கோவை ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வரை நடந்தே சென்றார் என்கிற செய்தியை உங்களால் நம்ப முடிகிறதா? தமிழகமே [...]