ஹாங்காங்கில் தமிழர் இயக்கம் நடத்திய விளையாட்டுப் போட்டி
நவம்பர் 07,2009,10:37 IST
ஹாங்காங் : ஹாங்காங்கில் டயல் தமிழ் கலாச்சார அமைப்பின் சார்பில் 2009ம் ஆண்டிற்கான பேட்மிடன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அக்டோபர் 26ம் தேதியன்று நடைபெற்ற ...
விக்டோரியா : ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் அன்னை வேளாங்கண்ணி தேவாலய திருவிழா மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு வெண்மை நிற ...
தாலாஸ் : அமெரிக்காவின் தாலாஸ், பிளானோ பகுதியில் உள்ள அருள்மிகு சிவன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ...
பிரான்ஸ் : பிரான்ஸ் சிவன் கோயிலில் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து கந்தசஷ்டி விழாவும் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் ...
சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பொதுவாகவே பிரதோஷ பூஜைகளுக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். அக்டோபர் 29ம் ...
ஆட்டோக்காரர்கள் மீது மூத்த குடிமக்கள் புகார் சென்னை: ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டர் உபயோகிக்க வேண்டும் என சட்டம் இருந்தும், அதை ஆட்டோக்காரர்கள் பின்பற்றாததால் மருத்துவமனை, வங்கி போன்ற இடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுவதாக
கடல் ஆமைகள் நீந்த முடியாமல் தத்தளிப்பு ராமநாதபுரம்: தமிழக பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடல் ஆமைகளால் ஒரிசாவுக்கு கடந்து செல்ல முடியாத நிலையில், முட்டையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கடல் ஆமைகளில் ஆறு வகை மிகவும் பிரசித்தி பெற்றவை.
துணை முதல்வர் பி.ஏ.,வுக்கு, 'கல்தா' ""துணை முதல்வரின் பி.ஏ.,வுக்கு கல்தா கொடுத்துட்டாங்க பா...!'' என இன்றைய விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய். ""பெரிய இடத்துல இருக்கறதால
டவுட் தனபாலு பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராஜா: தமிழகத்தில் உண்மையான ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம். ஆனால், இதுவரை 85 லட்சத்துக்கும் அதிகமாக கலர், "டிவி'க்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், 40 லட்சம் கலர், "டிவி'க்களுக்கு அரசு டெண்டருக்கு அழைப்பு விட்டுள்ளது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலை இழப்புக்கள் வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேற்றம் பெற்று வருவதாக அதிபர் ஒபாமா சொல்லி சில நாட்களுக்கு உள்ளே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள்
பெரிய சுறாக்களை சி.பி.ஐ., பிடிக்கலாம்: நீதிபதி கருத்து புதுடில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்கள் பணத்தை சுருட்டிய விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று எதிரொலித்தது. " சின்ன மீனைப் பிடிப்பதை விட பெரிய சுறாக்களை சி.பி.ஐ., பிடிக்கலாம் ' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி கட்ஜூ கிண்டலாக கருத்துத் தெரிவித்தார்.
ஏமாற்றத்தில் 'சாதனை மன்னன்' சச்சின் ஐதராபாத்: ""ஐதராபாத் ஒருநாள் போட்டியில் விளாசிய 175 ரன்கள் எனது சிறந்த இன்னிங்சாக அமைந்தது. ஆனாலும், இந்திய அணி தோல்வி அடைந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்,'' என, சாதனை நாயகன் சச்சின் தெரிவித்துள்ளார்.