சூரிச் : சுவிட்சர்லாந்து தலைநகர் சூரிச்சில் சுவிஸ் தமிழர் நட்புறவு சங்கத்தின் சார்பில் ஜனவரி 22ம் தேதியன்று தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வெகு விமர்சையாகக் ...
நைரோபி : கென்யா தலைநகர் நைரோபியில் ஜனவரி 29ம் தேதியன்று தியாகராஜ ஆராதனை விழா, அங்குள்ள ஸ்ரீராம் மந்திரில் சிறப்பாக நடைப்பெற்றது. ஐயப்பா சமாஜத்தின் மூலம் ...
பாரீஸ் : பிரான்சில் இந்தியாவின் 63வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.ஜனவரி 26ம் தேதியன்று காலை 9.30 மணிலிருந்து ஏராளமான இந்தியர்கள், பல பிரெஞ்ச் இந்திய சங்கத் ...
மால்கியா : பஹ்ரைனில் உள்ள மால்கியா கிராமத்தில் தமிழ் சமூக மற்றும் கலாச்சார கழகத்தின்(டாஸ்கா) சார்பில் பொங்கல் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ் சமூக ...
துபாய் : துபாய் முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா ஜனவரி 27ம் தேதியன்று மாலை துபாய் பெண்கள் கல்லூரியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. முத்தமிழ்ச் சங்க ...
நீர்நிலை புறம்போக்குகளில் கட்டட அனுமதி இல்லை சென்னை:""நீர்நிலை புறம்போக்குகளில் கட்டடம் கட்ட அனுமதிக்க மாட்டோம்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:சவுந்திரராஜன் - மார்க்சிஸ்ட் : பல ஆண்டுகளாக, புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வருவோருக்கு, பட்டா ...
50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும் சிவகங்கையில் விஞ்ஞானி கருத்து சிவகங்கை:""அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில் உலகில் 20 நாடுகள் வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என, மாநில சுற்றுச்சூழல் கல்வி மைய பொறுப்பு விஞ்ஞானி ராம்ஜி, சிவகங்கையில் பேசினார். "கால நிலை மாற்றம், நீடித்த ...
"லேப்டாப்' திருடிய "டோப்பா' நகைகள் மீட்பு மதுரை:மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், பயணிகளிடம் 55 பவுன் நகை, ரூ.6 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்களை திருடிய "டோப்பா' திருடர் பிச்சை,42, பாலமுருகனை,36, போலீசார் கைது செய்து பொருட்களை மீட்டனர்.இங்கு பஸ்சில் இடம் பிடிக்க, ஜன்னல் வழியே பைகளை போட்டு பயணிகள் "சீட்' ...
டீ கடை பெஞ்ச் வெளிநாட்டில் 18 நாட்கள் ராஜ வைத்தியத்திற்கு தயாரான தலைவர்...! ""அமைச்சர் செல்லபாண்டியன் இருக்காரே...'' என்று இழுத்தபடியே பெஞ்சில் இடம்பிடித்தார் அந்தோணிசாமி.
""ஆமா... தொழிலாளர் துறை அமைச்சர்... தூத்துக்குடி தொகுதியில இருந்து ...
டவுட் தனபாலு தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்: தேர்தல் நேரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடியவர் என்று கோர்ட்டால் அறிவிக்கப்பட்டவர், தமிழக தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: தேர்தலுக்கும், ...
ஊழலுக்கு எதிரான தீர்ப்பு : சுவாமி நம்பிக்கை புதுடில்லி : 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், மத்திய அமைச்சர் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்ற எனது மனுவின் தீர்ப்பு, ஊழலுக்கு எதிரான தீர்ப்பாக அமையும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாட்டியாலா கோர்ட் ...
டுவென்டி20 போட்டிகள் : ஜோன்ஸ் காட்டம் மெல்போர்ன் : டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வெளிவரும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு பேட்டியளி...