
புருனையில் வாழும் தமிழ் மக்களால் தமிழ் புத்தாண்டு விழா கோலா பிலைட் நகரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் இதழின் சிறப்பிதழ்கள் வெளியீடு மற்றும் கவியரங்கம் நடைபெற்றது.

சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றம் சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாக கலையரங்கில் அன்னையர் தின விழாவை சிறப்பாக நடத்தியது.

ஜெத்தா தமிழ் சங்கத்தின் 'பாலையில் தமிழ் மாலை' என்னும் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருவிழா கொண்டாட்டமாக கிரேஸி மோகனின் 'சாக்லேட் கிருஷ்ணா' நகைச்சுவை நாடகம்நடைபெற்றது.

குவைத்தில் ஃபிரன்ட்லைனர்ஸ் அமைப்பின் சார்பில் கலாச்சார விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.

ஆப்பிரிக்க நாடான மலாவியில் உள்ள பிளாண்டயர் தமிழ்சங்கம் தமிழ் புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடியது.

லண்டன் தென்னிந்திய அமைப்பு, தனது உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ்ப் புத்தாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

நியூஜெர்சியில் சிலப்பதிகார நாட்டிய நாடகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

நியூயார்க்கின் பொமோனா அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயிலில் லக்ஷ்மி நரசிம்மர் ஜெயந்தி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
புருனை : புருனையில் வாழும் தமிழ் மக்களால் தமிழ் புத்தாண்டு விழா மே 12 ம் தேதி கோலா பிலைட் நகரில் உள்ள அரங்கத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா நடைபெற்ற ...
மே 17,2012 IST
Comments
தலவரலாறு: அமெரிக்காவின் நிபிரஸ்கா பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் இந்திய மற்றும் நேபாளியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டதாகும். 1970களின் முற்பகுதியில் ...
அக்டோபர் 26,2008 IST
Comments
தலவரலாறு: மலேசியாவின் கோலாலம்பூரில் லோங் ஸ்காட் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலாகும்.தமிழர்கள் அதிக அளவில் வசித்த இலங்கையின் ஜாப்னா ...
ஜூன் 05,2008 IST
Comments
தலவரலாறு: சிங்கப்பூரின் சீய்லோன் ரோட்டில் அமைந்துள்ள அற்புதமான ஆலயம், ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயமாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டதாகும். ...
ஜூன் 04,2008 IST
Comments
வட அமெரிக்காவில் உள்ள ஐக்கிய அமெரிக்கா மாகாணங்கள் மற்றும் கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்களை ஒரு குடையின் கீழ்க் கொண்ட கூட்டமைப்பாக, கடந்த 25 ஆண்டுகளாக வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை இயங்கி வருகிறது. ...
ஏப்ரல் 27,2012 IST
Comments
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து கோயிலுக்குள் வெடிகுண்டு ...
மே 17,2012 IST
Comments