பிலடெல்பியா : அமெரிக்காவின் பிலடெல்பியாவில் கடந்த ஐந்து வருடங்களாக சாய் தர்பார் குழு நடந்து வருகிறது. மாதம் இரு முறை சந்தித்து சாய் பஜன் நடைபெறுகிறது. ...
மெல்பேர்ண் : ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் உள்ள விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் 5 முதல் 15 ...
மார்ஷலிங் : சனிப் பிரதோஷமும் மகா சிவராத்திரிப் பெரு விழாவும் ஒரே நாளில் அமைந்து விட்டதால் சிங்கப்பூர் சிவாலயங்களில் மார்ச் 13ம் தேதியன்று பக்தர்கள் கூட்டம் ...
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் பிப்ரவரி 13ம் தேதி இளைய ராகம் வழங்கிய 'சங்கீதமேகம்' இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கேம்ப்பெல் ஹெரிடேஜ் தியேட்டர் அரங்கில் இந்நிகழ்ச்சி ...
ஆக்லாந்து முத்தமிழ்ச் சங்கத்தின் சுற்றுச்சூழல் தினம்
மார்ச் 14,2010,15:21 IST
நியூசிலாந்து, ஆக்லாந்து முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ...
பேச்சு, பேட்டி, அறிக்கை தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: மின்வெட்டால் தவிக்கும் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மின் கட்டணத்தை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் வாடிக் கொண்டிருக்கும் மக்கள், மேலும் ஒரு சுமையை
அதிகரிக்கின்றன வழக்குகள்: குறையவில்லை லஞ்சம் சார்பதிவாளர், போக்குவரத்து, வருவாய்த்துறை, மின்வாரியம், உள்ளாட்சித்துறை என மக்களின் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலகங்களில், "லஞ்சமின்றி ஒரு பைலும் நகராது' என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.கடந்த ஓராண்டாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின்
டவுட் தனபாலு நடிகர் சிரஞ்சீவி: என்னால் சினிமாவில் தான் நன்றாக நடிக்க முடியும்; நிஜத்தில் நடிக்க முடியாது. ஆனால், ஆந்திர சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் என்னை விட நன்றாக நடிக்கின்றனர்.டவுட் தனபாலு: ம்... இப்பவாவது வெளி உலகத்தைப் பத்தி
விபத்து வழக்குகளில் இழப்பீடு :விரைந்து வழங்க ஐகோர்ட் உத்தரவு மதுரை : மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீடுகளை தாமதமின்றி வழங்க தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும், என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒரு விவசாயி மோட்டார் சைக்கிள் மோதி இறந் தார். அவரது
திப்புவின் அரிய வாள்:லண்டனில் ஏலம் லண்டன்:திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்களான அரிய வாள் மற்றும் பித்தளையால் உருவாக்கப் பட்ட பீரங்கி ஆகியவை, அடுத்த மாதம் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது.கடந்த 1799ம் ஆண்டு செரிங்கபட்டம் பகுதியில் உள்ள திப்பு சுல்தானின் அரண்மனையை, பிரிட்டிī