பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா துவக்கம் திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தி பெருவிழா துவங்கியது. நேற்று காலை கொடி மரத்திற்கு அருகே அங்குச தேவர் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், 9.55 மணிக்கு கொடியேற்றப்பட்டது. மாலையில் ...
உடுமலை அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் "ரெய்டு' கட்டுக் கட்டாக லஞ்சப் பணம் பறிமுதல் உடுமலை: உடுமலை அருகே கணியூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். இதில், கணக்கில் வராத 24 ஆயிரத்து 999 ரூபாய் சிக்கியது. உடுமலை அருகேயுள்ள கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5.00 மணிக்கு, கோவை லஞ்ச ஒழிப்பு ...
டவுட் தனபாலு பத்திரிகை செய்தி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு மனு செய்ய 2ம் தேதி கடைசி நாள். தலைவர் பதவிக்கு சோனியாவின் பெயரை முன்மொழிந்து, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் மற்றும் அகில இந்திய நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில காங்கிரஸ் ...
பார் வெள்ளி விலை ரூ.170 உயர்வு சென்னை: தங்கம், வெள்ளி சந்தையில் இன்றும் ஏறுமுகமே காணப்படுகிறது. பார் வெள்ளி விலை ரூ.170 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு ...
சீன வெளியுறவு இணை அமைச்சருடன் இந்திய தூதர் சந்திப்பு பீஜிங் : சீன வெளியுறவு இணை அமைச்சரை சீனாவுக்கான இந்திய தூதர் ஜெய்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் கில்கிட் பகுதியில் சீன ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள பரபரப்பு தகவல்கள் பற்றி ஆலோசித...