Dinamalar
ஆவணி 18 விக்ருதி வருடம்
வெள்ளி செப்டம்பர்,3, 2010
  • நியூயார்க்கில் புரந்தரதாசர் தினம்

  • சிங்கப்பூரில் புத்தக பரிசளிப்பு விழா

  • அஜ்மானில் த‌க‌வ‌ல் கையேடு அறிமுக‌ நிக‌ழ்ச்சி

  • சிங்கப்பூரில் வருஷாபிஷேகம்

  • அபுதாபியில்‌ பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்

  • செப்., 18, ஜாம்பியாவில் இசை மழலை நிகழ்ச்சி

  • விக்டோரியாவில் மகாகணபதி ஹோமம்

  • செப்., 12 வரை, நியூஜெர்சியில் விநாயகர் சதுர்த்தி

  • செப்., 11, ஜெர்மனியில் சகஸ்ர சங்காபிஷேகம்

  • செப்., 11 வரை, ஜெர்மனியில் மகோற்சவ விழா

  • செப்., 11, சுவிட்சர்லாந்தில் விநாயகர் சதுர்த்தி விழா

  • செப்., 26, சூரிச்சில் எழுத்துப் போட்டி

  • துபாயில் இஃப்தார் நிக‌ழ்ச்சி

  • சிங்கப்பூரில் கவிமாலை இலக்கிய நிகழ்வு

  • நியூசிலாந்தில் ரக்ஷா பந்தன் விழா

  • செப்., 04, கான்பராவில் மகா தன்வந்தரி ஹோமம்

  • செப்., 11, சிட்னியில் விநாயகர் சதுர்த்தி

  • செப்., 11, லெய்செஸ்டரில் விநாயகர் சதுர்த்தி விழா

  • செப்., 19 வரை, லண்டனில் பிரம்மோற்சவ விழா

  • துபாய் இந்திய‌ன் சென்ட‌ர் ந‌ட‌த்திய‌ இஃப்தார் நிக‌ழ்ச்சி



மேலும் தினமலர் செய்திகள் :
தமிழகத்தில் 5.6 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் : மத்திய அமைச்சர் சிதம்பரம் பெருமிதம்
செங்கல்பட்டு : "இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மாணவ, மாணவியருக்காக செங்கல்பட்டில் கல்விக்கடன் வழங்கும் முகாம் ...


பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா துவக்கம்
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தி பெருவிழா துவங்கியது. நேற்று காலை கொடி மரத்திற்கு அருகே அங்குச தேவர் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், 9.55 மணிக்கு கொடியேற்றப்பட்டது. மாலையில் ...


உடுமலை அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் "ரெய்டு' கட்டுக் கட்டாக லஞ்சப் பணம் பறிமுதல்
உடுமலை: உடுமலை அருகே கணியூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு  போலீசார் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர். இதில், கணக்கில் வராத 24 ஆயிரத்து 999 ரூபாய் சிக்கியது. உடுமலை அருகேயுள்ள கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 5.00 மணிக்கு, கோவை லஞ்ச ஒழிப்பு ...


டீ கடை பெஞ்ச்
"சரக்கு' விலையை உயர்த்த, "டாஸ்மாக்' நிர்வாகம் முடிவு: ""ம.தி.மு.க.,காரங்க ஏமாந்து போயிட்டாங்க வே...'' என விவாதத்தை துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி. ""எங்க ஏமாந்தாங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ""மதுரை, "மாஜி' எம்.எல்.ஏ., மணியம் ...


டவுட் தனபாலு
பத்திரிகை செய்தி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு மனு செய்ய 2ம் தேதி கடைசி நாள். தலைவர் பதவிக்கு சோனியாவின் பெயரை முன்மொழிந்து, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் மற்றும் அகில இந்திய நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில காங்கிரஸ் ...


பார் வெள்ளி விலை ரூ.170 உயர்வு
சென்னை: தங்கம், வெள்ளி சந்தையில் இன்றும் ஏறுமுகமே காணப்படுகிறது. பார் வெள்ளி விலை ரூ.170 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு ...


அமெரிக்கன் கல்லூரி பேராசிரியை தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்; ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: மதுரையில் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியை நிஷானா ஜெபமலர் தற்கொலை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை திருப்பாலையை சேர்ந்த ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., ஸ்டாலின் மைக்கேல் மனைவி சத்தியவாணி பொன்ராணி தாக்கல் செய்த மனு: என் மகள் ...


சீன வெளியுறவு இணை அமைச்சருடன் இந்திய தூதர் சந்திப்பு
பீஜிங் : சீன வெளியுறவு இணை அமைச்சரை சீனாவுக்கான இந்திய தூதர் ஜெய்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் கில்கிட் பகுதியில் சீன ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள பரபரப்பு தகவல்கள் பற்றி ஆலோசித...


சல்மான் பட், ஆசிப், ஆமிர் அதிரடி நீக்கம்
டான்டன்: சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ள சல்மான் பட், ...