Dinamalar
தை 21 கர வருடம்
சனி பிப்ரவரி,4, 2012
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
PAUSE

  • நொய்டாவில் இந்திய நடனக் கலை விழா

  • புதுடில்லியில் தியாகராஜா ஆராதனை

  • புதுடில்லியில் இசைப் ‌போட்டி

  • டில்லியில் திருவையாறு

  • புதுடில்லியில பொங்கல் இசைவிழா

  • தலைநகரில் மார்கழி உற்சவம்

  • புத்தாண்டு கொண்டாட்டம்

  • ஐயப்பன் கோயிலில் இளையவர்கள் கச்சேரி

  • சோஹ்னாவில் இசை மாலை

  • புவனேஸ்வர் தமிழ்ச் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ்

Share  
Bookmark and Share


நொய்டாவில் இந்திய நடனக் கலை விழா
பிப்ரவரி 02,2012,09:50  IST
நொய்டா: புதுடில்லி அருகில் உள்ள நொய்டா அவ்வை தமிழ்ச் சங்கம் மற்றும் தொண்டுசேவை சமாஜம் நொய்டாவில் உள்ள தி கிரேட் இந்தியா ப்ளேஸ் வர்த்தக வளாகத்தில் “இந்திய ...
புதுடில்லியில் தியாகராஜா ஆராதனை
ஜனவரி 31,2012,08:14  IST
புதுடில்லி: புதுடில்லி, விகாஸ்புரியில் தியாகராஜர் ஆராதனை நடைபெற்றது. இதை கோபாலன்- சித்ரா கோபாலன் தம்பதி கடந்த 5 ஆண்டாக நடத்தி வருகின்றனர். இதில் சித்ரா கோபாலனின் ...
டில்லியில் திருவையாறு
ஜனவரி 20,2012,16:25  IST
புதுடில்லி: கிழக்கு டில்லியில் வசுந்தரா பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயிலில், தியாகராஜரின் 165வது ஆராதனை விழா, திருவையாறு போல கொண்டாடப்பட்டது. கணபதி ...
புதுடில்லியில பொங்கல் இசைவிழா
ஜனவரி 18,2012,16:45  IST
புதுடில்லி: புதுடில்லி, அவ்வை தமிழ்ச் சங்கத்தின் சார்பில், இசைப் ...
தலைநகரில் மார்கழி உற்சவம்
ஜனவரி 11,2012,16:59  IST
புதுடில்லி: புதுடில்லி, லோதி ரோடு, லோக் கலா மஞ்ச்சில், ஸ்ரீ ஹயக்ரீவா மற்றும் லோக் கலா மஞ்ச் இணைந்து தலைநகரில் மார்கழி உற்சவம் என்ற நிகழ்வை நடத்தின. நிகழ்வின் ...
மேலும் தினமலர் செய்திகள் :
நீர்நிலை புறம்போக்குகளில் கட்டட அனுமதி இல்லை
சென்னை:""நீர்நிலை புறம்போக்குகளில் கட்டடம் கட்ட அனுமதிக்க மாட்டோம்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:சவுந்திரராஜன் - மார்க்சிஸ்ட் : பல ஆண்டுகளாக, புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வருவோருக்கு, பட்டா ...


50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும் சிவகங்கையில் விஞ்ஞானி கருத்து
சிவகங்கை:""அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில் உலகில் 20 நாடுகள் வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என, மாநில சுற்றுச்சூழல் கல்வி மைய பொறுப்பு விஞ்ஞானி ராம்ஜி, சிவகங்கையில் பேசினார். "கால நிலை மாற்றம், நீடித்த ...


"லேப்டாப்' திருடிய "டோப்பா' நகைகள் மீட்பு
மதுரை:மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில், பயணிகளிடம் 55 பவுன் நகை, ரூ.6 லட்சம் மதிப்புள்ள லேப்டாப்களை திருடிய "டோப்பா' திருடர் பிச்சை,42, பாலமுருகனை,36, போலீசார் கைது செய்து பொருட்களை மீட்டனர்.இங்கு பஸ்சில் இடம் பிடிக்க, ஜன்னல் வழியே பைகளை போட்டு பயணிகள் "சீட்' ...


டீ கடை பெஞ்ச்
வெளிநாட்டில் 18 நாட்கள் ராஜ வைத்தியத்திற்கு தயாரான தலைவர்...! ""அமைச்சர் செல்லபாண்டியன் இருக்காரே...'' என்று இழுத்தபடியே பெஞ்சில் இடம்பிடித்தார் அந்தோணிசாமி. ""ஆமா... தொழிலாளர் துறை அமைச்சர்... தூத்துக்குடி தொகுதியில இருந்து ...


டவுட் தனபாலு
தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்: தேர்தல் நேரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடியவர் என்று கோர்ட்டால் அறிவிக்கப்பட்டவர், தமிழக தேர்வாணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். டவுட் தனபாலு: தேர்தலுக்கும், ...


தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 ...


மேல்முறையீடு : சுப்பிரமணியசுவாமி அறிவிப்பு
புதுடில்லி : பாட்டியாலா கோர்ட், தனது மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரணியசுவாமி தெரிவித்துள்ளார். கோர்ட்டிற்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கோர்ட்டின் ...


சீனாவில் விபத்து : 13 பேர் பலி
பீஜிங் : சீனாவின் சிச்சூவான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 13 பேர் பலியாயினர். 8 பேர் படுகாயமடைந்தனர். பலியான 13 பேரில், சம்பவ இடத்திலேயே 11 பேரும், 2 பேர் மருத்துவமனையிலும் பலியாயினர். படுகாயமடைந்த 8 பேரில், 4 பேரது நிலைமை கவலைக்கிடம...


அப்பாடா! *இந்திய அணிக்கு முதல் வெற்றி *"டுவென்டி-20 தொடரை சமன் செய்தது
மெல்போர்ன்: இந்திய அணி ஒருவழியாக வெற்றிப்பாதையை கண்டு ...