www.dinamalar.com  |  e-Paper  |  Dinamalarbiz
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
PAUSE

  • டில்லியில் தியாக பிரம்ம ஆராதனை

  • டில்லியில் மும்மூர்த்திகள் ஆராதனை விழா

  • கந்தபுராண சொற்பொழிவு

  • சிறப்பு அலங்காரம்

  • 17 வயதில் 24 விருதுகளை வாங்கி குவித்த தமிழ் மாணவர்

  • டில்லி, பஷ்சிம் விகாரில் தியாகராஜ் ஆராதனை

  • புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் பொங்கல் விழா

  • இலக்கிய சொற்பொழிவு



  • பன்னாட்டு மின்தூக்கி மற்றும் தானியங்கி சறுக்கு படிகள் பொருட்காட்சி

  • ‌தில்லித் தமிழ்ச் சங்க பிப்ரவரி மாத நிகழ்ச்சிகள்



வானிலை
டில்லியில் தியாக பிரம்ம ஆராதனை
பிப்ரவரி 23,2010,17:32  IST
புதுடில்லி: டில்லி மயூர் விகார் பகுதியில் உள்ள காருண்யா கணேஷ் கோயிலில் 20வது தியாக பிரம்ம உற்சவம், தென் இந்திய சமாஜத்தின் ஆதரவில் நடைபெற்றது. பிரபல பாடகர்கள் ...
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 'இசை வானில் இளைய தாரகைகள்''
பிப்ரவரி 23,2010,17:31  IST
புதுடில்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 'இசை வானில் இளைய தாரகைகள்'' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ். அருணா, ரிஷா ராமச்சந்திரன் ஆகியோர் வாய்ப்பாட்டும், ...
டில்லியில் மும்மூர்த்திகள் ஆராதனை விழா
பிப்ரவரி 17,2010,19:09  IST
புதுடில்லி: டில்லி மயூர் விகார் பகுதி-1ல் உள்ள சுப சித்தி விநாயகர் கோயிலில் மும்மூர்த்திகள் ஆராதனை விழா 3 நாள் நடைபெற்றது. முதல் நாள் வளரும் கலைஞர்கள் தினமாக ...
கந்தபுராண சொற்பொழிவு
பிப்ரவரி 17,2010,11:05  IST
புதுடில்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில் டாக்டர் யு. வைத்தியநாத சிவாச்சாயாரின் கந்தபராண தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. இவ்விழாவில் ரிலையன்ஸ் அனில் அம்பானி குருப் ...
சிறப்பு அலங்காரம்
பிப்ரவரி 17,2010,10:57  IST
புதுடில்லி: கிழக்கு டில்லி, வசுந்தரா பகுதியில் உள்ள சங்கடஹர கணபதி கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு கணபதி பெருமானுக்கு சிறப்பு அல்ஙகாரம் ...
மேலும் தினமலர் செய்திகள் :
தேர்தல் புகார்கள் தெரிவிக்கலாம்
தர்மபுரி:பென்னாகரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் அஹுஜா, தர்மபுரி வந்தார். பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் இரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 7ம் தேதி சஞ்சய் ஆர்பூஸ் ரெட்டி பொறுப் பேற்றார். நேற்று, அஹுஜா,


மின் கட்டண உயர்வுக்கு கருத்து கேட்கிறது ஆணையம்
சென்னை : மின்சார கட்டண உயர்வு குறித்து, சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்துகிறது.தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய செயலர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள


அரசு பஸ் மீது வேன் மோதியது : பஞ்., தலைவர் உட்பட 2 பேர் பலி
திருநெல்வேலி : நெல்லை அருகே அரசு பஸ் மீது வேன் மோதிய விபத்தில், பஞ்சாயத்து தலைவர் உட்பட இருவர் பலியானார்கள். திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தை அடுத்துள்ள காசிமேஜர்புரம் பஞ்சாயத்து தலைவர் தங்கையா(55). இவரது மனைவி உடல்நிலை பாதிக்கப் பட்டு,


டீ கடை பெஞ்ச்
துணை முதல்வர் தலையீட்டால், முடிவுக்கு வந்த போராட்டம்! ""கொடுத்ததெல்லாம் கொடுத்தான்... அவன் யாருக்காகக் கொடுத்தான்...'' எனப் பாடியபடியே பெஞ்சில் வந்து அமர்ந்தார் குப்பண்ணா.""பாட்டெல்லாம் பலமாய் இருக்கே பா...'' எனக்


டவுட் தனபாலு
சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், துணைத் தலைவர் யசோதா, கொறடா பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: சட்டசபையில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மக்கள் நலன் சார்ந்து, இணைந்து செயல்பட வேண்டும். முதல்வரின் உருவப்படம் சட்டசபையில்


உணவு பணவீக்கம் 17.81%ஆக சரிவு, எரிபொருள் விலை உயர்வு
புதுடில்லி: பிப்ரவரி மாத இறுதியுடன் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பின் படி, உணவு பணவீக்கம் 17.81 சதவீதமாக சரிந்துள்ளது. ...


குமரி அருகே பெண் மரணம்: வழக்கு நெல்லை டவுன் போலீசுக்கு மாற்றம் : ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே பெண் இறந்த வழக்கை நெல்லை டவுன் போலீஸ் விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.தூத்தூரை சேர்ந்த ஸ்டீபன் தாக்கல் செய்த மனு:என் மகள் அமலாவை ஜோஸ் என்பவருக்கு திருமணம் செய்து


நிவாரண மையத்தின் மீது தாக்குதல்: ஐந்து பேர் பலி
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் வெளிநாட்டு நிவாரண உதவி மையத்தின் மீது, பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஐந்து பேர் பலியாயினர்.பாகிஸ்தானின் சுவாட் பள்ளத் தாக்கு பகுதியில் உள்ளது மன்ஷெரா மாவட்டம். 2005ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் போது பாதி&


பைனலுக்கு முன்னேறுமா ஜெர்மனி? *இங்கிலாந்துடன் இன்று மோதல்
புதுடில்லி: உலக கோப்பை ஹாக்கி தொடரில், இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி ...