புதுடில்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில் 6ம் தேதி மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் சுஷ்மாவின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெறும். டில்லி ஆர்.ஸ்ரீதர்- வயலின்; டில்லி ...
புதுடில்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலை என்ற இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.சங்க இணைச்செயலாளர் பலாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். ...
நவம்பர் 6 முதல் டில்லியில் ஸ்ரீ தேவி காமாட்சி கோயிலில் லட்சார்ச்சனை
நவம்பர் 04,2009,07:55 IST
புதுடில்லி: டில்லி தேவி காமாட்சி கோயிலில் வருடாந்திர லட்சார்ச்சனை நடைபெறுகிறது. இதில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் கலந்து கொள்கிறார். 6ம் தேதி முதல் 23ம் தேதி வரை ...
புதுடில்லி: தில்லி தமிழ்ச் சங்கமும் மயூர் விகார்-2 கணேஷ் சமாஜும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமழையூர் சதாசிவம் குழுவினரின் கச்சேரி, கணேஷ் கோயில் வளாகத்தில் ...
புதுடில்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில் கர்நாடக இசைக் கலைஞர் ஓ.எஸ்.அருண் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய தேர்தல் ஆணையர் சம்பத் சிறப்பு ...
ஆட்டோக்காரர்கள் மீது மூத்த குடிமக்கள் புகார் சென்னை: ஆட்டோக்களில் எலக்ட்ரானிக் மீட்டர் உபயோகிக்க வேண்டும் என சட்டம் இருந்தும், அதை ஆட்டோக்காரர்கள் பின்பற்றாததால் மருத்துவமனை, வங்கி போன்ற இடங்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுவதாக
கடல் ஆமைகள் நீந்த முடியாமல் தத்தளிப்பு ராமநாதபுரம்: தமிழக பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடல் ஆமைகளால் ஒரிசாவுக்கு கடந்து செல்ல முடியாத நிலையில், முட்டையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. கடல் ஆமைகளில் ஆறு வகை மிகவும் பிரசித்தி பெற்றவை.
துணை முதல்வர் பி.ஏ.,வுக்கு, 'கல்தா' ""துணை முதல்வரின் பி.ஏ.,வுக்கு கல்தா கொடுத்துட்டாங்க பா...!'' என இன்றைய விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய். ""பெரிய இடத்துல இருக்கறதால
டவுட் தனபாலு பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராஜா: தமிழகத்தில் உண்மையான ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம். ஆனால், இதுவரை 85 லட்சத்துக்கும் அதிகமாக கலர், "டிவி'க்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், 40 லட்சம் கலர், "டிவி'க்களுக்கு அரசு டெண்டருக்கு அழைப்பு விட்டுள்ளது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலை இழப்புக்கள் வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரம் முன்னேற்றம் பெற்று வருவதாக அதிபர் ஒபாமா சொல்லி சில நாட்களுக்கு உள்ளே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள்
பெரிய சுறாக்களை சி.பி.ஐ., பிடிக்கலாம்: நீதிபதி கருத்து புதுடில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, 4,000 கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்கள் பணத்தை சுருட்டிய விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று எதிரொலித்தது. " சின்ன மீனைப் பிடிப்பதை விட பெரிய சுறாக்களை சி.பி.ஐ., பிடிக்கலாம் ' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி கட்ஜூ கிண்டலாக கருத்துத் தெரிவித்தார்.
ஏமாற்றத்தில் 'சாதனை மன்னன்' சச்சின் ஐதராபாத்: ""ஐதராபாத் ஒருநாள் போட்டியில் விளாசிய 175 ரன்கள் எனது சிறந்த இன்னிங்சாக அமைந்தது. ஆனாலும், இந்திய அணி தோல்வி அடைந்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்,'' என, சாதனை நாயகன் சச்சின் தெரிவித்துள்ளார்.