www.dinamalar.com  |  e-Paper  |  Dinamalarbiz
தினமலர் : செய்திகள் : தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இன்னிசை நிகழ்ச்சி

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இன்னிசை நிகழ்ச்சி

அக்டோபர் 26,2009,18:22  IST

புதுடில்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில் கர்நாடக இசைக் கலைஞர் ஓ.எஸ்.அருண் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய தேர்தல் ஆணையர் சம்பத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வடக்கு வாசல் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன், கலைஞர்களை வாழ்த்திப் பேசினார். செயற்குழு உறுப்பினர் சத்யா, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

Print this article        |   Font Size: Decrease font Enlarge font

 

இதர  செய்திகள்  ...
  • பம்பாய் தமிழ்ச் சங்கப் பணிகள்

  • விஜயவாடா தமிழ்ச் சங்கம்

  • தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இன்னிசை நிகழ்ச்சி

  • நவம்பர் 6 முதல் டில்லியில் ஸ்ரீ தேவி காமாட்சி கோயிலில் லட்சார்ச்சனை



  • தில்லித் தமிழ்ச் சங்கத்தில் இன்னிசை நிகழ்ச்சி

  • தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பெரியார் விழா

  • தில்லித் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகள்

  • இமாம்கள் தலைவருடன் ஒரே மேடையில் ஜெயேந்திரர்

  • டில்லியில் 28, 29ல் ஐயப்பபூஜை

  • தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சிறப்பு கருத்தரங்கு

மேலும் தினமலர் செய்திகள் :
இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்
திருநெல்வேலி : ""தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக'' அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.நெல்லையில் நேற்று அவர் கூறியதாவது:


கூட்டுறவு வங்கிகள் நபார்டுடன் இணைப்பு: பணி இடங்களில் மாற்றம்
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகம் வரும் ஏப்ரல் முதல் நபார்டு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளது. பல அதிகாரிகளின் பணியிடங்களிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மாநிலம் முழுவதும் 4534 தொடக்க விவசாய கூட்டுறவு வங்கிகளில் 600 வங்கிகள்


திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு 6 பேர் சாவு; பலர் பாதிப்பு
திருச்சுழி: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மர்ம நோய்க்கு இதுவரை ஆறு பேர் பலியாகியுள்ளனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தும்முசின்னம்பட்டி கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டில் கிட்னி பாதித்து பத்துக்கும் மேற்பட்டோர்


டீ கடை பெஞ்ச்
தமிழக அரசுக்கு நெருக்கடி; அ.தி.மு.க., புது திட்டம்! ""அதிகாரிகள் ஆதரவு இருக்கறதால, ஆக்கிரமிப்பாளர்கள் துணிச்சலா இருக்காங்க பா...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.""அவங்க ஆசி இருந்தா போதுமே... என்ன வேணும்னாலும்


டவுட் தனபாலு
பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ்: பா.ஜ., தலைவர் பதவி என்னைத் தேடி வந்தது. ஆனால், நான் பார்லிமென்டில் அத்வானிக்கு அடுத்தபடியாக துணைத் தலைவர் பதவியில் இருப்பதால், பா.ஜ., தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்டேன்.டவுட் தனபாலு: மேடம். நீங்க ரொம்ப


20 வருடங்களுக்குப் பின் இந்தியாவில் அரிசி இறக்குமதி
டில்லி: வழக்கமாக அரிசியை ஏற்றுமதி செய்தே பழக்கப்பட்ட இந்தியா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, முதல் ...


செய்யாறு படுகையில் 3 அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது: ஐகோர்ட்
சென்னை : "காஞ்சிபுரம் மாவட்டம், செய்யாறு படுகையில் மூன்று அடிக்கு கீழ் மணல் எடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை, கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்


இன்று சர்வதேச ஹலோ தினம்
எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் 1973ம் ஆண்டில் தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த நாளான நவ.21ம் தேதியை உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன்பின் தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது . ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான மு&


முதல் டெஸ்ட் "டிரா' * சச்சின் 30 ஆயிரம் ரன்
ஆமதாபாத்: சச்சின், காம்பிர் தூணாக நின்று சதம் விளாச, முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி சூப்பராக ...