மான்ஸா : தான்சானியாவில் தீபாவளி திருநாள் தமிழ்ச் சங்கதின் சார்பில் கொக்கோ கோலா நிறுவன வளாகத்தில் சங்கத்தலைவர் எஸ். முஹம்மது ஹோஷ்மின் தலைமையில் விமர்சையாய் கொண்டாடப்பட்டது. விழாவில் பட்டிமன்றம், பாட்டுக்குப் பாட்டு மற்றும் குழந்தைகள், மகளிர் ஆடவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. லதாராஜா, கிரேஸி வினோபா ஆகியோர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள். முன்னதாக, மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள், வெங்கட்ரமணன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
- தினமலர் வாசகர் லியாகத்
மேலும் செய்திகள் உங்களுக்காக ...
தற்போதைய செய்தி
நாமக்கல்: ப்ளஸ் 1 மாணவிக்கு நடக்கவிருந்த திருமணத்தை, திருச்சி மாவட்ட ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மற்றும் வருவாய்துறையினர் தடுத்து ...
மே 25,2013 IST